
தனியார் தீம் பார்க்கில் தண்ணீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தீம் பார்க்குகளுக்கு அழைத்து செல்லத் தொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டம் மல்லூரியில் ஒரு தனியார் தீம் பார்க் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் எருமப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயதான சௌடேஸ்வரன் கோடை விடுமுறைக்காக தன் குடும்பத்தினருடன் இந்த தீம் பார்க் சென்றுள்ளார். அப்போது, நீச்சல் […]
Continue reading …
சென்னை ஐஐடி இந்தியாவில் முதல் முறையாக மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் நான்காண்டு பட்டப்படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதுதான் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படும் படிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ஐஐடியில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமான பல்வேறு துறைகள் இயங்கி வரும் நிலையில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப துறையில் புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே முதல் முறையாக மருத்துவம், தொழில்நுட்பத்தில் பிஎஸ் என்ற நான்காண்டு பட்டப்படிப்பை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. மருத்துவமனை தொழில்நுட்பம் […]
Continue reading …
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை தண்டிக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “உலகம் வணங்கும் ராமர், சீதை குறித்து இழிவாக பேசியவரை தமிழக அரசு கைது செய்ய வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டாள், முருகன் பற்றி அவதூறாக பேசியவர்கள் கூட கைது செய்யப்படவில்லை. ஹிந்து கடவுளை இழிவாக பேசுபவர்களால் தமிழக முதலமைச்சருக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும். அவ்வாறு பேசுபவர்களை குண்டல் சட்டத்தில் கைது […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண மண்டபம் கட்டும் முடிவை மாநகராட்சி கைவிட உடனே உத்தரவிட வேண்டும் என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். சென்னை, திருவல்லிகேணியில் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டும் முடிவை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. இதுகுறித்து, டிடிவி தனது டுவிட்டர் பக்கத்தில், “சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய பள்ளிக்கட்டடம் கட்டப்படும் வரை, தற்காலிக ஏற்பாடாக அருகில் உள்ள பள்ளிக்கு மாணவர்கள் மாற்றப்படுவதாக கல்வித்துறை சார்பில் கூறப்பட்டது. அங்கு திருமண மண்டபம் கட்டப்பட […]
Continue reading …
இலவச புரமோஷனாக அமைந்துள்ளது “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு பலதரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகள். இதையடுத்து இத்திரைப்படத்திற்கு வட மாநிலங்களில் பெரும் வரவேற்பு கிடைத்ததுள்ளதால், நாளை முதல் 37 நாடுகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இத்திரைப்படத்தை பற்றி பிரதமர் மோடி பெருமையாக பேசியது பல நாடுகளில் உள்ள ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியானது. இதையடுத்து இப்படத்தை 37க்கும் மேற்பட்ட நாடுகளில் நாளை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என இந்த படத்தின் தயாரிப்பாளர் […]
Continue reading …
மைக்ரோசாப்ட் இவ்வாண்டு சம்பள உயர்வில்லை என அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இவ்வாண்டு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில்லை என்று மைக்ரோசாப்ட் நிர்வாகம் அறிவித்துள்ளது. நிதிநிலை சிக்கலான நிலையில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் இந்த முடிவுக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்று நம்புவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சம்பள உயர்வில்லை என்றாலும் போனஸ், பங்கு ஒதுக்குதல், […]
Continue reading …
12ம் வகுப்பு தேர்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இத்தேர்வு எழுதிய இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த நிரஞ்சன் மற்றும் நிவேதா ஆகிய இருவரும் இரட்டை குழந்தைகள். இருவரும் இவ்வாண்டு 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். இருவரும் 530 என்ற ஒரே மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் ஆச்சரியமாக உள்ளது. இவ்வளவுக்கும் இரட்டையர்களில் நிவேதா ஆர்ட்ஸ் குரூப்பும் நிரஞ்சன் சயின்ஸ் குரூப்பும் படித்து வந்தார்கள். இருவரும் தனித்தனி பாடப்பிரிவில் உள்ள மதிப்பெண்கள் […]
Continue reading …
“ஆர்.ஆர்.ஆர்.” திரைப்படம் ஜப்பானில் மட்டும் ரூ.119 கோடி வசூலை அள்ளி உள்ளது. ராஜமௌலியின் இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து 2022ம் ஆண்டு வெளியான படம் “ஆர்.ஆர்.ஆர்.” இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் “பாகுபலி” திரைப்படம் சாதனையை முறியடித்தது. சமீபத்தில், ஜப்பான் மொழியில், இப்படம் டப் செய்யப்பட்டு வெளியானது. ஜப்பான் நாட்டில் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அங்கு இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஜப்பானில் 44 நகரங்களில் […]
Continue reading …
“உஸ்தாத் பகத்சிங்” திரைப்படம் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல்பார்வை வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து நடிகை பூனம் கவுர் விமர்சனம் செய்துள்ளார். தெலுங்கு சினிமா நடிகர் பவன் கல்யாண் நடிப்பில், ஹரீஸ் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் உஸ்தாத் பகத் சிங். இவர்கள் இருவரின் கூட்டணியில் 10 ஆண்டிற்குப் பிறகு உருவாகியுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் பவன் கல்யாண் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் முதல்பார்வை வீடியோவை படக்குழு […]
Continue reading …