Home » Entries posted by Shankar U (Page 281)
Entries posted by Shankar

பிசிசிஐ வாரியத்தின் ஆண்டு வருவாய் எவ்வளவு?

Comments Off on பிசிசிஐ வாரியத்தின் ஆண்டு வருவாய் எவ்வளவு?

ஐசிசி கவுன்சில் 2024ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரையிலான வருவாய் பகிர்வு பரிந்துரை திட்டத்தை அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் அமைப்பாக பிசிசிஐ அமைப்பு அதிக வருவாய் ஈட்டித் தருகிறது. இதற்கடுத்ததாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வருவாய் ஈட்டித் தருகின்றன. இந்த 3 நாடுகளுக்கு ஐசிசி கவுன்சில் வருவாயை சமவிகிதத்தில் பகிர்ந்து அளித்து வந்தது. வரும் 2024ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரையிலான பகிர்வு திட்டத்தை ஐசிசி அமைப்பு […]

Continue reading …

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு?

Comments Off on தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு?

இன்று முதல் 14ம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுதும் 144 தடை உத்தரவு என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் வீரசக்கதேவி ஆலய திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின்போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறக்க பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் முழுதும் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை […]

Continue reading …

இம்ரான் கான் கைது செல்லாது உச்சநீதிமன்றம் அதிரடி!

Comments Off on இம்ரான் கான் கைது செல்லாது உச்சநீதிமன்றம் அதிரடி!

சமீபத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது கைது செல்லாது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமராக கடந்த 2018ம் ஆண்டு பதவி ஏற்ற இம்ரான் கான் மீது ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான அறக்கட்டளை மூலம் 5,000 கோடி ஊழல் செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு கூறி அவரை மே […]

Continue reading …

பின்லாந்தில் பாலம் இடிந்து விபத்து!

Comments Off on பின்லாந்தில் பாலம் இடிந்து விபத்து!

பின்லாந்து நாட்டில் தற்காலிக பாலம் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் உள்ளிட்ட 27 பேர் காயமடைந்துள்ளனர். பின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்சின்சிக்கு வெளியே எஸ்பூ என்ற நகரில் மக்கள் நடந்து செல்வதற்காக ஒரு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் இன்று திடீரென்று இடிந்து விழுந்ததில், சுற்றுலா சென்றுவிட்டு, திரும்பிய 8ம் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்ட 27 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விபத்து பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு பணியாளர்கள் மாணவர்களை மீட்டு அருகிலுள்ள […]

Continue reading …

தனுஷ் படத்தின் பர்ஸ்ட்லுக்!

Comments Off on தனுஷ் படத்தின் பர்ஸ்ட்லுக்!

இன்று “கேப்டல் மில்லர்’’ திரைப்படக் குழுவினர் புதிய அப்டேட்டை அறிவித்துள்ளது. தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், ஜிவி.பிரகாஷ் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கேப்டன் மில்லர்.” தமிழகத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என்று ரசிகர்கள் ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வந்தனர். இன்று காலை 10 மணிக்கு “கேப்டன் மில்லர்” படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டனர். அதில், இன்று மாலை இப்படத்தின் அப்டேட் […]

Continue reading …

தாமதமாகிறது வங்கக்கடல் புயல்!

Comments Off on தாமதமாகிறது வங்கக்கடல் புயல்!

இன்று மாலை வங்கக்கடலில் புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது இந்த புயல் தாமதம் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியதையடுத்து நேற்று அது காற்றழுத்த மண்டலமாக மாறியது. இன்று மாலை 5 மணியளவில் புயலாக உருமாறும். வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் […]

Continue reading …

சௌந்தர்யா ரஜினிகாந்த் காவல் நிலையத்தில் புகார்!

Comments Off on சௌந்தர்யா ரஜினிகாந்த் காவல் நிலையத்தில் புகார்!

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது நகைகள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இன்று அவரது இளைய மகள் சௌந்தர்யா காவல் நிலையத்தில் தனது கார் சாவியை காணவில்லை என புகாரளித்துள்ளார். கடந்த ஏப்ரல் 23ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் கோச்சடையான் பட இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கார் சாவியை காணவில்லை என தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். தேனாம்பேட்டையிலுள்ள கல்லூரி அருகே சென்று […]

Continue reading …

கர்நாடக தேர்தலில் பரபரப்பு!

Comments Off on கர்நாடக தேர்தலில் பரபரப்பு!

இன்று கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரிகளுடனான வாக்குவாதத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று கர்நாடக சட்டமன்றத்தின் 224 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இன்று காலை முதலாக வாக்குச்சாவடிகளில் மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் விஜயநகர் மாவட்டத்தின் மசபின்னலா கிராமத்தில் மக்களுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. […]

Continue reading …

பிடிஆர் பற்றி சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி!

Comments Off on பிடிஆர் பற்றி சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி!

சமீபத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை நிதியமைச்சர் பதவி மாற்றப்படும் என்றும் கூறப்பட்டது. வருகிறது. தற்போது பிடிஆர் பேசியதாக கூறப்படும் மூன்றாவது ஆடியோ விரைவில் வெளியாகப் போவதாகவும், இந்த ஆடியோவில் முதலமைச்சர் குடும்பத்தின் முக்கிய நபர் குறித்த அதிர்ச்சி தகவல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான இரண்டு ஆடியோவுக்கே திமுகவினர் பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் மூன்றாவது ஆடியோ வெளியானால் என்னவாகும் என்பதை […]

Continue reading …

ரத்தம் கொண்டு செல்லும் டிரோன்கள்!

Comments Off on ரத்தம் கொண்டு செல்லும் டிரோன்கள்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டிரோன்கள் மூலம் ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னொரு மருத்துவமனைக்கு ரத்தம் கொண்டு செல்லும் பரிசோதனை வெற்றி பெற்றதையடுத்து இம்முயற்சி நாடும் முழுவதும் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அவசரமாக நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படும் நேரத்தில் துரிதமாக ரத்தத்தை டிரோன் மூலம் கொண்டு செல்ல முயற்சிகள் நடத்தப்பட்டது. இந்த டிரோன் மூலம் மருந்துகள் மற்றும் ரத்தம் கொண்டு செல்லப்படுவதால் ஏதேனும் சேதம் ஏற்படுமா என்பது குறித்த பரிசோதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சியை […]

Continue reading …