Home » Entries posted by Shankar U (Page 295)
Entries posted by Shankar

யூடியூப் சேனல்கள் மீது ஐஸ்வர்யா மகள் வழக்கு!

Comments Off on யூடியூப் சேனல்கள் மீது ஐஸ்வர்யா மகள் வழக்கு!

நடிகை ஐஸ்வர்யாவின் மகள் யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டில்லி நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா தனது உடல்நிலை குறித்து தவறான தகவலை ஒரு சில யூடியூப் சேனல்கள் தெரிவித்து வருவதாக வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “எனது உடல் நலம் குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை […]

Continue reading …

கர்நாடக தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ்!

Comments Off on கர்நாடக தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ்!

மே மாதம் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சி காங்கிரஸ் ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அதிமுக வேட்பாளர் கர்நாடக மாநிலத்திலுள்ள புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுவார் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். கர்நாடக சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக எடப்பாடி பழனிசாமி நிறுத்திய புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளரை அறிவித்த […]

Continue reading …

ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Comments Off on ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

குஜராத் உயர்நீதிமன்றத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதோடு, அவருடைய எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்த நிலையில் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் குஜராத் […]

Continue reading …

தஞ்சையில் பாலம் இடிந்ததால் பரபரப்பு!

Comments Off on தஞ்சையில் பாலம் இடிந்ததால் பரபரப்பு!

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட பாலம் தஞ்சையில் திடீரென இன்று இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் கட்டுமான பணிகள் உள்ள பாலங்கள் மற்றும் சாலைகளின் தரம் குறைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் அவ்வப்போது குற்றம் சாட்டி வருகின்றன. இது குறித்த வீடியோக்களும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. தஞ்சை மாநகராட்சி 27வது வார்டில் கட்டி முடிக்கப்பட்ட பத்து நாட்களில் வடிகால் வாய்க்கால் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. 3 யூனிட் மணல் ஏற்றி சென்ற லாரியின் […]

Continue reading …

ஐதராபாத்தில் ஐபிஎல் சூதாட்டம்!

Comments Off on ஐதராபாத்தில் ஐபிஎல் சூதாட்டம்!

ஐபிஎல் சூதாட்டம் நடைபெறுவதாக தகவலறிந்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ள சம்பவம் ஐதராபாத்தில் நிகழ்ந்துள்ளது. தற்போது ஐபிஎல்-2023- 16வது சீசன் நடைபெறுகிறது. இதில், 10 அணிகள் மோதி வருகின்றனர். இப்போட்டிகளைக் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில், நடைபெறும் போட்டியில், சன்ரைஸ் ஐதராபாத் அணி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்கப்பட்டு வருகிறது. அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பதாக […]

Continue reading …

மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு ஏசி பேருந்துகள்!

Comments Off on மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு ஏசி பேருந்துகள்!

கொடைக்கானலுக்கு அதிகமாக வரும் சுற்றுலா பயணிகளுக்காக மதுரை முதல் கொடைக்கானல் வரை சிறப்பு ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஏசி பேருந்துகள் மதுரை ஆரப்பாளையம் முதல் கொடைக்கானல் வரை செல்லும். இந்த பேருந்துகளில் கட்டணம் ரூபாய் 150 வசூலிக்கப்படும் எனும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4:45 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பும் இந்த பேருந்து 8.30 மணி அளவில் கொடைக்கானல் செல்லும் என்றும் அதேபோல் காலை 9:30 மணிக்கு கொடைக்கானலில் இருந்து புறப்பட்டு மதியம் 1.30 […]

Continue reading …

தாத்தா, பாட்டியை கொலை செய்த பேரன்!

Comments Off on தாத்தா, பாட்டியை கொலை செய்த பேரன்!

குளிர்பானத்தில் விஷம் கலந்து தாத்தா, பாட்டியை கொலை செய்துள்ளார் பேரன். இச்சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் அருகிலுள்ள பில்லூரைச் சேர்ந்தவர் கலுவு என்ற ஆறுமுகம். இவரது மனைவி மணி. இந்த தம்பதியர்க்கு 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மூத்த மகன் முருகன் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள காடாம்புலியூரில் வசிக்கிறார். முருகனின் மகன் அரருள்சக்தி (19) நேற்று மாலை பில்லூர் கிராமத்திற்கு […]

Continue reading …

விஜய் ஆதரிக்கக் கோரி சீமான் பேட்டி!

Comments Off on விஜய் ஆதரிக்கக் கோரி சீமான் பேட்டி!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்தான் என்னை ஆதரிக்க வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்பது அவரது செயல்பாடுகளில் இருந்து தெரிய வருகிறது. குறிப்பாக அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலை ஆகியோர்களின் சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலையிட்டு மரியாதை செய்தது அரசியலுக்கான ஆரம்பமாக கூறப்படுகிறது. விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் சீமான், ‘விஜய் அரசியலுக்கு வரட்டும் வருவது நல்லதுதான். அவரது அரசியல் வருகையை […]

Continue reading …

சென்னை பாரிமுனையில் கட்டிடம் விழுந்து விபத்து!

Comments Off on சென்னை பாரிமுனையில் கட்டிடம் விழுந்து விபத்து!

சென்னை பாரி முனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. பழமையான கட்டடம் சென்னை பாரிமுனையில் அரண்மனைக்காரன் தெருவில் உள்ளது. இக்கட்டத்தை சீரமைக்கும் பணி நடந்து வந்ததுள்ளது. இன்று அக்கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்ப பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிப்பாடுகளுக்கு இடையில் நான்கு பேர் சிக்கியுள்ளதாகவும் […]

Continue reading …

மீன் கடைகளை ஒழுங்குபடுத்த ஐகோர்ட் உத்தரவு!

Comments Off on மீன் கடைகளை ஒழுங்குபடுத்த ஐகோர்ட் உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் இருந்த மீன் கடைகள் அகற்றப்பட்டது குறித்த வழக்கு நடைபெற்று வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறில்லாமல் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் சாலைகளை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் இதை அரசியலாக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் சந்தை கட்டுமானம் முடியும் […]

Continue reading …