Home » Entries posted by Shankar U (Page 297)
Entries posted by Shankar

முரளிதரனின் பயோபிக் திரைப்படம் பர்ஸ்ட்லுக்!

Comments Off on முரளிதரனின் பயோபிக் திரைப்படம் பர்ஸ்ட்லுக்!

‘800’ என்ற பெயரில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வீரரான முத்தையா முரளிதரனின் பயோபிக் உருவாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி முதலில் இப்படத்தில் முரளிதரனாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் முரளிதரனின் இலங்கைப் போர் தொடர்பான தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக, இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என தமிழ் அமைப்புகள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து விஜய் சேதுபதி, இப்படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து தற்போது படத்தில் வில்லனாக நடித்த மதுர் மிட்டல், […]

Continue reading …

சந்தா வசூலிக்க ஜியோ திட்டமா?

Comments Off on சந்தா வசூலிக்க ஜியோ திட்டமா?

தற்போது ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமா இலவசமாக ஒளிபரப்பு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை கண்டு களித்து வருகின்றனர். ஐபிஎல் சீசன் முடிந்தவுடன் பயனர்களிடமிருந்து சந்தா கட்டணத்தை வசூலிக்க ஜியோ சினிமா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இலவசமாக தற்போது ஐபிஎல் போட்டிகள் உட்பட பல நிகழ்ச்சிகளை ஜியோ சினிமா தந்து கொண்டுள்ளது. விரைவில் சந்தா வசூலிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து மாறும் சந்தா கொடுத்து விபரம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஜியோ […]

Continue reading …

ராம்சரண் படத்தைத் தொடங்கும் ஷங்கர்!

Comments Off on ராம்சரண் படத்தைத் தொடங்கும் ஷங்கர்!

“இந்தியன் 2” திரைப்படத்தை கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கி தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. படப்பிடிப்புத்தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். சமீபத்தில், படத்தின் ஷூட்டிங் தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நடந்தது. இந்த ஷூட்டிங் முடிந்ததும் இந்தியா திரும்பும், ஷங்கர் வரும் 23ம் தேதி முதல் ஐதராபாத்தில் ராம்சரண் நடிக்கும் […]

Continue reading …

படிப்படியாக குறையும் கொரோனா!

Comments Off on படிப்படியாக குறையும் கொரோனா!

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் 11,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது படிப்படியாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி நாடு முழுவதும் 7633 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மொத்தம் 61233 என உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் […]

Continue reading …

ஆன்லைன் செயலியில் கடனால் இளைஞர் தற்கொலை!

Comments Off on ஆன்லைன் செயலியில் கடனால் இளைஞர் தற்கொலை!

கடன் வாங்கியவர்களை மிரட்டுவதால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்போது ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கிய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன பெல்லாளம் பகுதியைச் சேர்ந்த 22 வயது வசந்த் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கி உள்ளார். ஒரு லட்சம் பணத்தை திருப்பி கட்ட முடியவில்லை என்று அவர் மிரட்டப்பட்டதால் விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அவரது உடலை […]

Continue reading …

தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை..!

Comments Off on தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை..!

அரசு தேர்வு துறை இயக்ககம் தனியார் பள்ளி நிர்வாகம் தங்களது பள்ளி ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு அனுப்பாவிட்டால் அந்த பள்ளிகளின் முடிவுகள் வெளியிடப்படாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவடைந்துள்ளது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த விடைத்தாள்களை பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்களை திருத்தி வருகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துவதற்கு அனுப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் அரசு தேர்வு இயக்ககம் […]

Continue reading …

அண்ணாமலை குறித்து காங்கிரஸ் பிரமுகர் குற்றச்சாட்டு!

Comments Off on அண்ணாமலை குறித்து காங்கிரஸ் பிரமுகர் குற்றச்சாட்டு!

அண்ணாமலை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பணமூட்டையை ஹெலிகாப்டரில் எடுத்துச் சென்றதாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் குற்றம் சாட்டியிருக்கிறார். சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது சொத்து பட்டியலை வெளியிட்டு ஊழல் குற்றம் சாட்டினார். அது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை கர்நாடக மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருந்து வருகிறார். கர்நாடக தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஹெலிகாப்டரில் பணம் மூட்டைகளை அண்ணாமலை கொண்டு வந்தார் என காங்கிரஸ் […]

Continue reading …

“சித்தா” போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்!

Comments Off on “சித்தா” போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்!

அருண்குமாரின் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் “சித்தா” திரைப்படத்தின் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். நடிகர் சித்தார்த் “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன்பின் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். மணிரத்னம் இயக்கிய “ஆயுத எழுத்து” படத்திலும் நடித்தார். ஆனால் அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றிகள் அவருக்குக் கிடைக்கவில்லை. கடந்த சில வருடங்களாக சித்தார்த் நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை. தற்போது “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சித்தார்த் நடிப்பில் “பண்ணையாரும் பத்மினியும்“ மற்றும் […]

Continue reading …

“சூது கவ்வும்” 2ம் பாகத்தில் சத்யராஜ்!

Comments Off on “சூது கவ்வும்” 2ம் பாகத்தில் சத்யராஜ்!

இயக்குனர் நலன் குமாரசாமி “சூதுகவ்வும்” என்னும் திரைப்படத்தின் மூலம் பெயர் பெற்றார். இப்படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆனால் சில காரணங்களால் அப்படம் நடக்காமல் போனது. டார்க் காமெடி வகையில் “சூதுகவ்வும்” தமிழ் சினிமாவில் ஒரு கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்பட்டது. அதற்கு முன் இந்த ஜானரில் வந்தது கமல்ஹாசனின் “மும்பை எக்ஸ்பிரஸ்” திரைப்படம். ஆனால் அப்படமும் வெற்றி பெறவில்லை. இப்போது 10 வருடங்கள் கழித்து “சூதுகவ்வும்“ படத்தின் […]

Continue reading …

விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுமா?

Comments Off on விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுமா?

புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக உருவாகுமா என்ற கேள்விக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார். சமீபத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தில் அம்பேத்கார் பிறந்தநாள் விழாவை விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் கொண்டாடினார். தமிழகம் முழுதும் உள்ள அம்பேத்கார் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதையடுத்து விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக உருவாகும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் மக்கள் […]

Continue reading …