
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை விட 1000 மடங்கு தன் மனைவிக்கு பவர்புல்லாக இருப்பதாக பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர், “ஜெயலலிதா மற்றும் கருணாநிதி உடன் என்னை ஒப்பிடவில்லை. ஜெயலலிதா ஒரு தனித்தன்மை உள்ள தலைவர், அவர் தவறான முடிவு எடுத்தால் கூட அந்த முடிவிலிருந்து பின் வாங்க மாட்டார். ஏனெனில் அவர் தலைவர். அதே போல் தான் நானும் ஒரு முடிவை எடுத்தால் பின்வாங்க மாட்டேன். அதற்காக நான் ஜெயலலிதாவுடன் என்னை ஒப்பிடவில்லை, ஒவ்வொரு கட்சிக்கும் […]
Continue reading …
நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு குறித்து வீடியோ வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படம் இதுவாகும். இப்படம் சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் பரவி வருகிறது. இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக உருவாக்க கமல் மற்றும் அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் பங்குதாரரான மகேந்திரன் ஆகியோர் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இப்படம் கிட்டத்தட்ட 100 […]
Continue reading …
மத்திய தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் காலியாக உள்ள 577 பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 418 அமலாக்க அதிகாரி பணியிடங்களும், 159 உதவி நிதி ஆணையர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அமலாக்க அதிகாரி பணிக்கு வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும், உதவி நிதி ஆணையர் பணிக்கு வயது வரம்பு 35க்குள் […]
Continue reading …
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயற்கையான மின் தட்டுப்பாட்டை திமுக அரசு ஏற்படுத்துகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். கோடையில் மின்வெட்டு என்பது ஒரு முக்கிய பிரச்னைகளில் ஒன்று. கோடையில் மின் உற்பத்தி குறைவாக இருக்கும் என்பதால் மின் தட்டுப்பாடு நிலவும் என்றும் அதனால் மின்வெட்டு ஏற்படுவது என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறிய போது, “செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை திமுக அரசு ஏற்படுத்துவதோ என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு எழுந்துள்ளது. திமுக ஆட்சிக்கு […]
Continue reading …
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஹெச்3என்2 காய்ச்சல் வந்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முன்னெச்சரிக்கை குறித்து அறிவித்துள்ளார். ஹெச்3என்2 காய்ச்சல் கடந்த சில நாட்களாக தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் பரவி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே மத்திய அரசு மருத்துவர்களுக்கு ஹெச்3என்2 வைரஸ் காய்ச்சல் வந்தவர்களுக்கு ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்திருந்தது. இவ்வகையான வைரஸ் காய்ச்சலுக்கு […]
Continue reading …
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் இருந்த தயாரிப்பாளர் வி.ஏ.துரையை போனில் அழைத்து பேசியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தயாரிப்பாளர் தன் உடல்நிலை குறித்து வெளியிட்ட வீடியோவில் ரஜினிகாந்த் போன்றவர்கள் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் தன்னை தற்போது தனது நண்பர்கள் காப்பாற்றி வருகிறார்கள் என்றும் ஆனாலும் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும் தெரிவித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வி.ஏ.துரையிடம் போனில் அழைத்துப் பேசியுள்ளார். “நான் இருக்கிறேன் கவலைப்படாதீர்கள், எல்லாவற்றையும் நான் […]
Continue reading …
சிறுமி ஒருவரிடம் மும்பையில் இளைஞர் ஒருவர் இன்ஸ்டாவில் பாலோயர்ஸை அதிகரிப்பதாகக் கூறி ரூ.55 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார். சமூக வலைதளங்களில் பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரையிலும் பலரிடம் பணமோசடி அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன் பிரபல நடிகை ஸ்வேதா மேனனிடம் மர்ம நபர்கள் வங்கி விவங்களைப் பெற்றுக்கொண்டு, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50,000க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்தனர். இதுகுறித்து, காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மும்பையில் மீண்டும் […]
Continue reading …
உலக மக்கள் பெரும்பாலும் தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய்கள் மற்றும் பூனைகள் போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். செல்லப்பிராணிகள் உள்நாடு, வெளிநாடு என எங்கிருந்தாலும் அதற்கு உரியவிலை கொடுத்து, வாங்கி வந்து வீட்டில் பராமரிப்பவர்களும் உண்டு. சில நேரங்கள் நாய்கள், பூனைகள் செல்லப்பிராணிகள் என்பதைத்தாண்டி, அவை குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகவே ஆகிவிடுவதுண்டு. ஆனால், செல்லப்பிராணிகளை கொடுமை செய்பவர்களும் உள்ளனர். தென்கொரிய நாட்டில் வசிக்கும் 60 வயது முதியவர் ஒருவர், சுமார் 1000 நாய்களைத் தன் வீட்டில் அடைத்துவைத்து, அவைகளுக்கு […]
Continue reading …
பாஜகவுடன் அதிமுக கட்சியின் கூட்டணி தொடர்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருப்பது கட்சியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் முன்னணி தலைவர்கள் ஒரு பக்கம் பாஜக மற்றும் அண்ணாமலை குறித்து கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். ஆனால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம், “பாஜக உடனான கூட்டணி தொடர்கிறது, கூட்டணி குறித்து அதிமுக எந்த சர்ச்சையுகருத்தும் கூறவில்லை, ஆனால் அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து பாஜக நடவடிக்கை […]
Continue reading …
நடிகர் சிம்பு கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 54வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் சிம்பு நாயகனாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் அப்டேட் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் தேசிங்கு […]
Continue reading …