
ஹிஜாப் அணியாத விவகாரத்தில், ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு, இளம்பெண் மாஷாவை போலீசார் கைது செய்தனர். அவர் மர்மமாக உயிரிழந்ததை அடுத்து, அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையானது. இச்சம்பவத்தை அடுத்து, கடந்த நவம்பர் மாதம் பள்ளிக்குச் சென்ற மாணவ, மாணவிகளுக்கு விஷம் கொடுத்ததாக தகவல் வெளியானது. ஈரானில் உள்ள 31 மாகாணங்களில் சுமார் 21 மாகாணங்களில் இந்த நிகழ்வு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது அரசின் கவனத்திற்குச் சென்ற […]
Continue reading …
சமூக வலைதளங்களில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து ஊழியர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 டெபாசிட் செய்யப்படும் என்ற செய்தி பொய்யானது என்று போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார். விஏஓ அலுவலகத்தில் ஆவணங்களை வாங்கி தமிழ்நாடு போக்குவரத்து ஆணையத்தில் ஓட்டுநர்கள் சமர்ப்பித்தால் ஆயிரம் ரூபாய் தருவதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்றும் இது உண்மைக்கு புறம்பானது என்றும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது பொய்ச்செய்தி என்றும் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற தவறான […]
Continue reading …
கடந்த 10 மாதங்களில் இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு புதிய உச்சம் அடைந்துள்ளதாகவும், 20% வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, கடந்த ஜனவரி மாதம் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை 29.6 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ஜனவரியில் மொத்த நிலுவைத் தொகை 1,86,783 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கிரெடிட் கார்டு பயன்பாட்டின் புதிய உச்சம் ஆகும். இது கடந்த ஆண்டு ஜனவரியில் 1,41,254 கோடி ரூபாயாக நிலுவை தொகை […]
Continue reading …
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டுவிட்டர் நிறுவன தலைவராக இருப்பவர் எலான் மஸ்க். 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார். அதன்பின்னர், அங்குப் பணியாற்றிய ஊழியர்கள் சிலரை பணி நீக்கம் செய்தார். இந்நிலையில், டுவிட்டரில் ஒரு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், எலான் மஸ்கிடம், “தான் பணியில் இருக்கிறேனா இல்லையா’’ என்று எலான் மஸ்கிடம் கேட்டிருந்தார். இதற்கு எலான் மஸ்க், அப்பெண்ணின் மாற்றுத்திறனைச் சுட்டிக்காட்டி, அவர் […]
Continue reading …
நடிகர் விஷாலின் “மார்க் ஆண்டனி’’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “மார்க் ஆண்டனி.” இத்திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில், விஷாலுக்கு ஜோடியாக ரிதுவர்மா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் மோசன் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு […]
Continue reading …
நடிகர் நவாசுதீன் முன்னாள் மனைவி அலியா தன் மீது வழக்குகளை போட்டிருப்பதாக புகார் கூறியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் நவசுதீன் சித்திக். நவாசுதீன் சித்திக் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக, குழந்தைகளுடன் வீட்டிலிருந்து வெளியேறிய அவரது முன்னாள் மனைவி அலியா போலீசில் புகாரளித்தார். இதுகுறித்து நவாசுதீன் சித்திக் கூறியதாவது, “நான் அமைதியாக இருப்பதால் என்னை எல்லோரும் கெட்டவாகப் பார்க்கிறார்கள். அலியாவும், நானும் விவாகரத்து செய்துவிட்டோம். குழந்தைகளைப் பணத்திற்காக […]
Continue reading …
கூகுள் நிறுவனம் உலகிலுள்ள 1000 மொழிகளில் ஏன் தொழில் நுட்பம் உருவாக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏஒன் தொழில்நுட்பம் உலகில் மிக வேகமாக கடந்த சில ஆண்டுகளாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் ஏஒன் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் புகுந்து விட்டது. நவீன ஏஒன் தொழில்நுட்பத்தை பொதுமக்கள் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். எதிர்காலம் இந்த ஏஒன் தொழில்நுட்பம்தான் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே சாட்ஜிபிடிஐ என்ற ஏஒன் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய வரவேற்பு […]
Continue reading …
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பங்காவில் நுழைந்து பதுங்கியிருந்த இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் நடிப்பில், ஜனவரி மாதம் தேதி வெளியான படம் “பதான்.” இத்திரைப்படம் உலகம் முழுதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து, தொடர்ந்து தோல்வியடைந்த வந்த பாலிவுட் சினிமாவுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மும்பையிலுள்ள ஷாருக்கானின் மன்னத் என்ற பிரம்மாண்ட பங்களாவின் 3-வது மாடியிலுள்ள அவரது மேக்கப் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்து 2 இளைஞர்கள் பதுங்கியிருந்தனர். இதுபற்றி, ஷாருக்கானின் […]
Continue reading …
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வணிகவரித்துறையினருக்கு 23 ஆண்டுகளாக சமூக அநீதி- நடைபெறுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து, அவரது பதிவில், “வணிகவரித்துறையினருக்கு மாறுதல் வழி மூலமான பணி நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்குவது செல்லும். அதனடிப்படையில் 1981-ம் ஆண்டு முதல் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஐந்தாண்டுகள் ஆகியும் அதை தமிழக அரசு செயல்படுத்தாதது ஏமாற்றமளிக்கிறது. வணிகவரித்துறையினருக்கு கடந்த 23 ஆண்டுகளாக இதே சமூக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இது இனியும் […]
Continue reading …
தமிழகத்தின் பாஜக தலைவரான அண்ணாமலை திடீரென்று ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கட்சியில் பாஜகவில் உள்ள நிர்வாகிகள் திடீரென சேர்ந்து வருகின்றனர். இதனால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்கின்றனர். மேலும் அதிமுகவின் கூட்டணியில் பாஜக இடம்பெறுவது சந்தேகமே என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வீட்டிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்றுள்ளார். சமீபத்தில் ஓபிஎஸ் தாயார் மறைந்த […]
Continue reading …