
80களில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை பானுபிரியா. இவர் தமிழ், இந்தி, கன்ன்டம், மலையாளம், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 1998ம் ஆண்டு ஆதர்சஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த போது, சின்னத்திரையில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில், கடைசியாக இவர், பாண்டிராஜ் இயக்கத்தில் “கடைக்குட்டி சிங்கம்“ படத்தில் நடித்தார். […]
Continue reading …
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு கவர்னர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “மதுரை அருகே சாத்தமங்கலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்ட […]
Continue reading …
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது அதன் அண்டை நாடான சிரியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது அண்டை நாடான சிரியாவின் தலைநகரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 1300 பேரும் பலியானதாக கூறப்படுகிறது. இன்று மாலை துருக்கியில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. துருக்கியில் ஏற்பட்ட […]
Continue reading …
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் “லியோ” படத்திற்கு நடிகர் விஷாலை வில்லனாக நடிக்க வைக்க விரும்பியுள்ளார். விஜய் அடுத்து நடிக்கும் “லியோ” படத்தின் புரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. நேற்று படத்தின் டைட்டில் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலானது. இந்த படத்திற்கு ’லியோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் என ஏராளமான […]
Continue reading …
தெற்கு ரயில்வே போது மேலாளர் ஆர்என் சிங் ஒரு ரயில்வே ஊழியர் எந்த மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறாரோ அந்த மாநிலத்தின் மொழி தெரிந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பிற மாநிலங்களைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக ரயில் டிக்கெட் கவுண்டரில் இருப்பவர்களுக்கு மாநில மொழி தெரியாததால் பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் பெரும் பிரச்சனை வருகிறது. எனவே பயணிகளோடு தொடர்புடைய ரயில்வே ஊழியர்களுக்கு அந்தந்த மாநில மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இனிமேல் […]
Continue reading …
சென்னை வேளச்சேரியில் உள்ள விஜிபில் செல்வா நகரில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ்(29) வசித்து வந்தார். இவர் கடந்த 27ம் தேதி காய்கறிகள் வாங்கிக் கொண்டு சாலையில் வரும்போது, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் நடனமாடியுள்ளார். அதில் ஒருவரது கால் ரமேஷின் மீது பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், இளைஞர்கள் ரமேஷை பதிலுக்கு தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த ரமேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலைன்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். […]
Continue reading …
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் வங்க கடலில் உருவான புயல் சின்னம் இலங்கையில் கரையை கடந்த நிலையில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த நாட்களில் தென் மாவட்டங்கள், டெல்டா பாசன பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்றும் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக […]
Continue reading …
போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறாக பேசியதால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை என்.டி.ஆர் மாவட்டத்தில் கவுராவரம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்றில் கிராமவாசி ஒருவருடன் போலீஸ் கான்ஸ்டபிள் தென்னேரு வெங்கடேஷ்வரலு என்பவர் அவதுறாக பேசியுள்ளார். முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறாக பேசிய அந்த போலீஸ் கான்ஸ்டபிள் அரசுக்கு எதிரான கருத்துகளை பேசியிருந்துள்ளார். அதை வீடியோ எடுத்த நபர் அதுகுறித்து சிலாகல்லு போலீஸ் […]
Continue reading …
சீனாவை “நீங்க பலூன் விட்டு விளையாட எங்க அணுசக்தி ஏவுதளம்தான் கிடைச்சுதா?” என்று அமெரிக்கா கேள்வியெழுப்பி உள்ளது. சீனாவின் உளவு பலூன் அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு பகுதிக்குள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொண்டானா பகுதியில் ராணுவ பாதுகாப்புடன் கூடிய அணுசக்தி ஏவுதளம் ஒன்று அமைந்துள்ளது. சமீபத்தில் பாதுகாக்கப்பட்ட ஏவுதளம் பகுதியில் வானில் பறக்கும் பலூன் ஒன்று தென்பட்டது. அதை சுட்டு வீழ்த்தலாம் என நினைத்த ராணுவம் அதனால் ஏவுதளம் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என […]
Continue reading …
பாட்ஷா திரைப்பட பாணியில் ஒரு பக்கம் சமையல்காரராகவும், மறுபக்கம் மாபியா கும்பலின் தலைவனாகவும் வாழ்ந்து வந்தவரை பிரான்சில் போலீசார் கைது செய்துள்ளனர். பாட்ஷா திரைப்படத்தில் மும்பையில் பாட்ஷாவாக வாழ்ந்த ரஜினிகாந்த் பின்னர் அங்கிருந்து தலைமறைவாகி சென்னையில் சாதாரண ஆட்டோக்காரனாக வாழ்வார். அதுபோன்ற உண்மை சம்பவம் ஒன்று பிரான்சில் நடந்துள்ளது. இத்தாலியில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்ற பின்னணிகளில் செயல்படும் மாபியா கும்பல்கள் அதிகமாக உள்ளது. அப்படி பல குற்ற சம்பவங்களில் […]
Continue reading …