
அமைச்சர் சிவசங்கர் அனைத்து பேருந்துகளிலும் ஜீபிஎஸ் கருவி பொருத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அனைத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு சென்னை பஸ் செயலி மூலம் பேருந்துகளின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. பேருந்து இருப்பிட விவரத்தை செயலி மூலமாக பயணிகள் அறிந்து கொள்ளவும் பாதுகாப்பு கருதி தங்களது உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும் இந்த வசதி உதவும். இந்த செயலி மூலம் […]
Continue reading …
பாஜகவினர் டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வீட்டின் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டில்லியில் அரசு நிதிபெற்று இயங்கி வரும் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருக்கும் நிலையில் அவர்களுக்கு ஊதியம் வழங்க கோரி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன் பாஜக எம்எல்ஏக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக டில்லியில் உள்ள கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பளம் வரவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கெஜ்ரிவால் தலைமையிலான அரசு ஆசிரியர்களை வெளிநாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்புவது குறித்து […]
Continue reading …
மத்திய இணையமைச்சர் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயண செலவு ரூ.22.76 கோடி என்று தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்தாண்டு வரை 21 முறை பிரதமர் மோடி வெளி நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். பிரதமர் மோடி வெளி நாடு பயணம் செய்தது பற்றியும் அதற்காக செலவு பற்றியும் மத்திய இணை அமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், 2019ம் ஆண்டு முதல் தற்போது வரை பிரதமர் மோடி 21 வெளி நாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். […]
Continue reading …
முதன்மை கல்வி அலுவலர் சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படுமா என்பது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கனமழை காரணமாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளி கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். தொடர் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து அந்த விடுமுறைகளை ஈடு செய்யும் விதமாக நாளை அதாவது பிப்ரவரி நான்காம் […]
Continue reading …
சென்னை பிவிஆர் இந்தியாவில் முதல்முறையாக விமான நிலையத்தில் தியேட்டர்கள் திறப்பதற்காக முடிவு செய்துள்ளது. பிவிஆர் திரையரங்க வளாகம் நேற்று சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட ஐந்து திரைகள் கொண்ட தியேட்டர்கள் திறந்தது. இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில்தான் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளதாக பிவிஆர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2100 கார்கள் நிறுத்தக்கூடிய மல்டி லெவல் பார்க்கிங் கட்டணம் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் தற்போது சென்னை விமான நிலையத்தில் பயணிகள் […]
Continue reading …
அதானி எப்பிஓ பங்கு விற்பனையை திரும்பப்பெற்றதாகவும், பணத்தை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதானி குழுமங்களின் பங்குகள் குறைந்து வந்த போதிலும் இந்திய மக்கள் அதானி மீது நம்பிக்கை வைத்து அவருடைய எப்பிஓ திட்டத்தில் முதலீடு செய்தனர். இருபதாயிரம் கோடி திரட்ட திட்டமிட்டு இருந்த நிலையில் முழுமையாக பணம் திரட்டப்பட்டதாக அதானி குழுமம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ச்சியாக சரிந்து வருவதை அடுத்து எப்பிஓ விற்பனையை திரும்ப பெறுவதாக […]
Continue reading …
மும்பை போலீஸ்க்கு நிலாவுல மாட்டிக்கிட்டேன் காப்பாத்துங்க சார் என்று உதவி கேட்ட நபரால் பரபரப்பு! சீரியஸான பதிவுகள் கூட சமூக வலைதளங்களின் வாயிலாக காமெடியாக முடிந்து விடுகிறது. அரசு துறைகள் முதற்கொண்டு அனைத்து புகார் மற்றும் நடவடிக்கைகளும் சமூக வலைதளங்கள் வாயிலாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சாலையில் மழைநீர் தேங்குகிறதா? புகைப்படத்துடன் ஒரு டுவிட் போதும். உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சரிசெய்யப்பட்ட புகைப்படத்துடன் பதில் வருகிறது. இப்போதெல்லாம் மழை பெய்தால் பள்ளி விடுமுறை உண்டா? இல்லையா? என நேரடியாக […]
Continue reading …
அமேசான் பிரைம் நடிகை சமந்தா நடிக்கும் புதிய வெப் தொடர் பற்றிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அறிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் நடிகை சமந்தா. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அவர் எந்த படத்திலோ மற்றும் விளம்பரங்களிலோ நடிக்கவில்லை. இப்போது சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறியுள்ள அவர் வருண் தவானோடு இந்தியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிகிச்சைக்குப் பிறகு சமந்தா […]
Continue reading …
லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்கி வருகிறார். தற்போது இப்படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவ்விழாவில் ஒரு சிறுமி இடம் பெற்றிருந்தது பேசுபொருளாக அமைந்தது. யார் அது என ரசிகர்கள் ஆராய்ந்து பார்த்ததில், அவர் பிரபல காமெடி நடிகர் அர்ஜுனனின் மகள் ‘இயல்’ என்பது தெரியவந்தது. இயல் தன் அப்பாவுடன் சேர்ந்து நிறைய டிக் டாக் வீடியோக்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Continue reading …
தன் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்த பெண் மீது இளைஞர் ஒருவர் 24 கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடர்ந்துள்ள வழக்கால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த கௌசிகன் என்பவர் நோரா என்ற இளம் பெண்ணை கடந்த 2016ம் ஆண்டு சந்தித்துள்ளார். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த நிலையில் ஒருவருக்கொருவர் தொழில் சார்ந்த உதவிகளையும் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கௌசிகன் தனது காதலை நோராவிடம் வெளிப்படுத்திய நிலையில் நோரா அந்த காதலை ஏற்க […]
Continue reading …