ஒருபக்கம் தொகுதி பங்கீட்டியில் நேர்காணலை தொடங்கிய இழுபறி – மறுபக்கம் காங்கிரஸ்! சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸுடனான தொகுதி பங்கீடு குறித்து மூன்று கட்டம் பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. காங்கிரஸ் தரப்பில் 35 லிருந்து தற்போது 27 வரை கேட்கப்பட்டு வரும் நிலையில், திமுக தரப்பில் 22 தான் தர முடியும் என திட்டவட்டமாக கூறி வருகிறார்கள். இதனால் […]
Continue reading …மூன்றாவது அணிக்கு தாவுகிறதா மதிமுக…? வைகோ எடுத்த அதிரடி முடிவு திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக, விசிக, சிபிஐ ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டை திமுக நிறைவு செய்துள்ளது. இன்னும் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம் ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு முடியவில்லை. இந்தக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. மதிமுக 12 தொகுதிகளை எதிர்பார்க்க, திமுக 7 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. திமுக ஒதுக்க முன்வந்துள்ள தொகுதிகளை ஏற்க இயலவில்லை […]
Continue reading …அதிமுகவில் 5 இடங்கள் கோரிய புதிய நீதிக் கட்சி! இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட புதிய நீதிக் கட்சி தயாராக உள்ளது என கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணி விவராகத்தில் மும்புரமாக ஈடுபட்டு வருகின்றன. அதில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளுடன் மற்ற கட்சிகள் கூட்டணி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்தவகையில் அதிமுகவில் இதுவரை பாஜகவிற்கு 20 […]
Continue reading …தலை கீழாக நின்று தண்ணீர் குடித்தும்! 20 சீட் தான் பாஜகவை அசால்ட் பண்ணிய அதிமுக..! நடந்தது என்ன ? 41 தொகுதிகள் என ஆரம்பித்து 31 தொகுதிகளாக குறைத்து பிறகு 25 தொகுதிகளாக இறங்கி வந்தும் பாஜகவிற்கு 20 தொகுதிகளுக்கு மேல் ஒரு தொகுதி கூட கிடையாது என்று அரசியல் சாணக்கியத்தனத்துடன் கூட்டணியை உறுதி செய்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக தொகுதிகளை அள்ளி அள்ளி கொடுத்தது. இதனை […]
Continue reading …காங்கிரசை கழட்டிவிட முயற்சி செய்யும் திமுக; புதுச்சேரியில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுக நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்திய போது, காங்கிரஸ் இல்லாமல் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. திமுக 20 தொகுதிகள் வரை கொடுக்க தயாராக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் காங்கிரஸ் 30க்கும் மேல் தொகுதிகளை கேட்டதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து […]
Continue reading …திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தனித்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தேனிமொழி, மீண்டும் போட்டியிட அதிமுகவில் விருப்பமனு கொடுத்திருக்கிறார். அவருடன் 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், ”50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேன்மொழி வெற்றிபெறுவார்” என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறிவருவதைப்பார்த்தால், மீண்டும் தேன்மொழிக்குத்தான் சீட்டு என்று கட்சியினர் பேசி வந்தார்கள். இது ஒருபுறம் இருக்க, அதிமுக கூட்டணியில் இருக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன், நிலக்கோட்டை தொகுதியில் தனக்கு சீட் […]
Continue reading …ராதிகாவுக்கு துணை முதல்வர் பதவி!? – மநீம – சமக பேச்சுவார்த்தை இழுபறி மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தெரிவித்த நிலையில் கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது. முன்னதாக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி இந்த சட்டமன்ற தேர்தல் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக சரத்குமார் தெரிவித்தார். அதை தொடர்ந்து மநீம – சமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படுவது குறித்து […]
Continue reading …எம்ஜிஆரை சட்டப்பேரவைக்கு முதல்முறையாக அனுப்பிய பெருமைமிகுந்த தொகுதியில் கமல்ஹாசன் போட்டியா? சட்டப்பேரவை தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், முதன்முறையாக தேர்தலில் களம் காணும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சென்னை ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளை உள்ளடக்கியது ஆலந்தூர் தொகுதி. இது 1967-ல் பரங்கிமலை தொகுதியாக உருவாக்கப்பட்டது. எம்ஜிஆர் […]
Continue reading …Election Updates: அதிமுக கூட்டணியில் பாஜக-வுக்கு 20 இடங்கள்; இடைத்தேர்தலில் ஆதரவு!’ – கையெழுத்தானது தொகுதி உடன்படிக்கை! அ.தி.மு.க, பா.ஜ.க – ஒப்பந்தம்! தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டது முதல் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் பிரதான கட்சிகளை பொறுத்தவரை கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தாலும், தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பா.ஜ.க இடையே தொகுதி பங்கீடு […]
Continue reading …ஸ்டாலின் மீது வழக்கு பிரசாரத்தில் கருப்பு கொடி.. பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக ..!! பாஜகவில் ரவுடிகள் சேர்வதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கும்பகோணத்தில் பிரச்சாரத்திற்கு வரும் ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்டுவது என அக்கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு பேசிய நிர்வாகிகள், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள், என் மீதும்.. எங்கள் கட்சியின் மீதும் அவதூறு பரப்பி இருக்கின்றார். அந்த […]
Continue reading …