பி.எம் கேர் கணக்கு வழக்குகளை அறிவிக்க முடியாது! பிரதமர் அலுவலகம் திட்டவட்டம்! பி எம் கேர் என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அறக்கட்டளையின் வரவு செலவு கணக்குகளை பொதுவில் வெளியிட பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக The Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund என்ற நிதியமைப்பு கடந்த மார்ச் 28 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக […]
Continue reading …இந்திய அணியின் கேப்டன்களில் எம்.எஸ் டோனி தான் சிறந்தவர் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி கூறியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் டோனி. இவர் இந்தியாவுக்காக இரண்டு உலக கோப்பையை பெற்று தந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை மற்றும் 201 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை பெற்று தந்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிக்கு […]
Continue reading …மருத்துவமனையில் வேலையின் போது உயிரிழந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூபாய் 5 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு வேளையில் பணிபுரிந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா சென்ற 27ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இந்த தகவல் அறிந்த உடன் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவை எதிர்த்து தன்னலம் கருதாமல் வேலை […]
Continue reading …கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வந்துள்ள வெட்டுக்கிளிகளின் கூட்டம் எந்த விவசாயப் பயிர்களையும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என வேளாண் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நேரலகிரி கிராமத்தில் நேற்று மாலை நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகளிகளின் கூட்டம் வந்துள்ளது. இதனால் விவசாய பயிர்களை நாசம் செய்துவிடும் என பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து இன்று வேளாண் துறை இணை இயக்குனர் ராஜசேகர் உள்பட அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய அதிகாரிகள் வடமாநிலத்தை தாக்கிய […]
Continue reading …உலக சுகாதார நிறுவனத்துடன் இருக்கும் அனைத்து உறவை நிறுத்திக் கொள்கிறோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்பட்ட நிதி உதவிகளை நிறுத்திக் கொள்கிறோம் என அறிவித்த டிரம்ப் அந்த மருத்துவ நிதி சேவையை இதர தொண்டு அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது என டிரம்ப் கூறியுள்ளார். தற்காலிகமாக வழங்கப்பட்டு வந்த நிதி உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. கொரோனாவை உலகம் முழுவதும் பரவச் செய்த சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு சாதகமாக பல உண்மைகளை மறைத்து […]
Continue reading …இந்தியாவின் பெயரையே மாற்ற வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் பரபரப்பைக் கிளப்பிய வழக்கு! இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்றும் பாரசீகர்களால் உருவாக்கப்பட்டது என்றும் பல கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் அந்நியர்களின் படையெடுப்புக்கு முன்னர் இந்தியா என்ற பெயர் இருக்கவில்லை என்பது உறுதி. இந்நிலையில் சுதந்திரத்துக்குப் பின்னரும் இந்தியா என்ற பெயரே அரசியலமைப்புச் சட்டத்தின் படி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியை […]
Continue reading …மருத்துவக் குழுவினருடன் மீண்டும் ஆலோசனை நடத்தும் முதலவர் ! மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு! மத்திய அரசு அறிவித்துள்ள நான்காவது ஊரடங்கு நாளையுடன் முடிய உள்ள நிலையில் தமிழக முதல்வர் மருத்துவக் குழுவினருடன் இன்று இரண்டாவது முறையாக ஆலோசனை நடத்துகிறார். இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்ட நான்காவது ஊரடங்கு நாளையுடன் முடிய இருக்கிறது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மத்திய அரசு எதுவும் இன்னமும் அறிவிக்கவில்லை. இதனால் ஐந்தாவது ஊரடங்கைப் பற்றி முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் விட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. […]
Continue reading …இந்தியாவில் கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது வெட்டுக்கிளிகளின் கூட்டம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியே வந்து இந்தியாவின் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள விவசாய பயிர்களை நாசம் படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்கு மாநில மற்றும் மத்திய அரசும் தீவிர நடவடிக்கைகை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பது போன்றவற்றைக் கொண்டு விரட்டி வருகிறார்கள். இந்நிலையில் வெட்டுக்கிளிகளை கொண்டு பலரும் மீம்ஸ் உருவாக்கி […]
Continue reading …இந்திய – சீன எல்லைப் பகுதியில் ஏற்படும் தகராறுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தது சீனா நிகரித்தது. பின்பு இந்த பிரச்சினைக்கு மூன்றாவது நாடு தலையிடத் தேவையில்லை என தெரிவித்துள்ளது. இதனைப் பற்றி பேசிய சீனா வெளியுறவு செய்தித் தொடர்பாளர் zhao lijian கூறியது: தற்போது நடக்கும் இந்த மோதல் போக்கை தீர்ப்பதற்கு மூன்றாவது நாடு தலையிடுவதற்கு இந்தியா – சீனா இரண்டு நாடுகளுமே விரும்பவில்லை. இந்திய – சீனா பிரச்சினைகயை பேச்சுவார்த்தை மற்றும் […]
Continue reading …மீண்டும் தப்பியோடிய கொரோனா நோயாளி – சென்னையில் பரபரப்பு! சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கொரோனா நோயாளி ஒருவர் தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதிலும் தலைநகர் சென்னையில் தினசரி 500 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. இந்நிலையில் சென்னை கொரோனா தொற்றுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும், ஸ்டான்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த 63 வயது […]
Continue reading …