கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் இருக்கும் என்எல்சியில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் பின்னர் காயமடைந்த 15 க்கும் மேற்பட்டவர்களை சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/07/neyveli-02.png)
இந்த விபத்து வெப்பம் அதிகரித்ததால் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அந்த இரண்டாவது அனல் மின் நிலையத்தின் ஐந்தாவது யூனிட்டில் 150 மேற்பட்ட ஊழியர்கள் இருந்துள்ளனார்.