Home » Archives by category » அரசியல் (Page 183)

கோவை தெற்கு: பாஜக போட்டியிட வாய்ப்பு!

Comments Off on கோவை தெற்கு: பாஜக போட்டியிட வாய்ப்பு!

கோவை தெற்கு: பாஜக போட்டியிட வாய்ப்பு! கோயம்புத்தூர் மேற்கு தொகுதியாக இருந்த கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த தொகுதிகள் மறுசீரமைப்பில் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியாக மாறியது. மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சி.அரங்கநாயகம், திமுக முன்னாள் எம்.பி. மு.ராமநாதன் உள்ளிட்ட பிரபலங்கள் வெற்றி பெற்ற தொகுதி. முழுக்க முழுக்க மாநகரப் பகுதிகளை கொண்ட இந்தத் தொகுதி, மறுசீரமைப்புக்குப் பிறகு 2 தேர்தல்களை சந்தித்துள்ளது. தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் கோயம்புத்தூர் மாநகராட்சியின் வார்டு எண் […]

Continue reading …

அமித் ஷா: ஒரு கி.மீ தூரம்.. ஒரு மணிநேரம்; களைகட்டும் பிரசாரம்! – உற்சாகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன்!

Comments Off on அமித் ஷா: ஒரு கி.மீ தூரம்.. ஒரு மணிநேரம்; களைகட்டும் பிரசாரம்! – உற்சாகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன்!

அமித் ஷா: ஒரு கி.மீ தூரம்.. ஒரு மணிநேரம்; களைகட்டும் பிரசாரம்! – உற்சாகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன்! கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா நாளை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிரசாரத்துக்கு வருகிறார். நாளை காலை 10 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் உள்ள மறவன்குடியிருப்பு ஆயுதபடை மைதானத்துக்கு வருகிறார் அமித் ஷா. அங்கிருந்து நேராக சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி […]

Continue reading …

கூவத்தூர் ரிசார்ட்டில்.. அகல் விளக்கு முன்னாடி “என்ன நடந்தது” சொல்லட்டா கருணாஸ் கடுகடு!

Comments Off on கூவத்தூர் ரிசார்ட்டில்.. அகல் விளக்கு முன்னாடி “என்ன நடந்தது” சொல்லட்டா கருணாஸ் கடுகடு!

கூவத்தூர் ரிசார்ட்டில்.. அகல் விளக்கு முன்னாடி “என்ன நடந்தது” சொல்லட்டா கருணாஸ் கடுகடு! சென்னை: கூவத்தூரில், ஜெயலலிதா புகைப்படத்துக்கு முன்பாக, அதிமுக எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அகல் விளக்கில் சத்தியம் செய்வதாக முக்குலதோர் புலிப்படை என்ற கட்சியின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டு தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் சேர்ந்தவர் கருணாஸ். சசிகலா சிறை சென்றபோது அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்களுடன் கூவத்தூர் ரிசார்ட்டில் இவரும் இருந்தார்.சில காலம் எடப்பாடிக்கு எதிராக விமர்சனங்கள் செய்து வந்தார். சட்டசபையில் திமுகவுடன் சேர்ந்து […]

Continue reading …

பாஜக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் வெளியானது உத்தேச பட்டியல்!

Comments Off on பாஜக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் வெளியானது உத்தேச பட்டியல்!

பாஜக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் வெளியானது உத்தேச பட்டியல்! தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் நேற்று (05.03.2021) கையெழுத்தானது. முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியை […]

Continue reading …

ஜிகே வாசனுக்கு இத்தனை தொகுதிகளா? குறிப்பா அந்த தொகுதிகள் மட்டும் தானா?

Comments Off on ஜிகே வாசனுக்கு இத்தனை தொகுதிகளா? குறிப்பா அந்த தொகுதிகள் மட்டும் தானா?

ஜிகே வாசனுக்கு இத்தனை தொகுதிகளா? குறிப்பா அந்த தொகுதிகள் மட்டும் தானா? தேர்தல் பிரச்சாரத்தைக் காட்டிலும் யாருக்கு எத்தனை சீட்டு என்ற தொகுதிப் பங்கீடே பெரியளவில் பேசப்படுகிறது. அதிமுகவிலும் சரி திமுகவிலும் சரி கூட்டணிக் கட்சிகளுடனான இழுபறி பொதுவானதாகவே இருக்கிறது. இருப்பினும், அதிமுக பாஜகவுக்கு 20 சீட்டுகளை ஒதுக்கி பெருஞ்சுமையை நேற்று இறக்கிவைத்துவிட்டது. முன்னதாக பாமகவுக்கு 23 சீட்டுகள் ஒதுக்கிவிட்டது. பெரிய இழுபறியாகப் போய்க் கொண்டிருப்பது தமிழ்நாடு மாநில காங்கிரஸ் (தமாகா) கட்சியுடனான பேச்சுவார்த்தை தான். அக்கட்சித் […]

Continue reading …

திருவல்லிக்கேணியில் குஷ்பு போட்டியிட்டாலும் உதயநிதிக்கே வெற்றி – சூரியன் உதிக்கும் தாமரை மலராதாமே!

Comments Off on திருவல்லிக்கேணியில் குஷ்பு போட்டியிட்டாலும் உதயநிதிக்கே வெற்றி – சூரியன் உதிக்கும் தாமரை மலராதாமே!

திருவல்லிக்கேணியில் குஷ்பு போட்டியிட்டாலும் உதயநிதிக்கே வெற்றி – சூரியன் உதிக்கும் தாமரை மலராதாமே! சட்டசபைத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் குஷ்பு இடையே போட்டி ஏற்பட்டால் உதயநிதிதான் ஜெயிப்பார் என்று ஒன் இந்தியா தமிழ் நடத்திய கருத்துக்கணிப்பில் வாசகர்கள் தெரிவித்துள்ளனர். : சட்டசபைத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் குஷ்பு இடையே போட்டி ஏற்பட்டால் உதயநிதிதான் ஜெயிப்பார் என்று ஒன் இந்தியா தமிழ் நடத்திய கருத்துக்கணிப்பில் வாசகர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை: சென்னையில் […]

Continue reading …

மொடக்குறிச்சி: வெற்றியைத் தீர்மானிக்கும் விவசாயிகள்:

Comments Off on மொடக்குறிச்சி: வெற்றியைத் தீர்மானிக்கும் விவசாயிகள்:

மொடக்குறிச்சி: வெற்றியைத் தீர்மானிக்கும் விவசாயிகள்: தேர்தல் சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட தொகுதி மொடக்குறிச்சி. ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்ட தொகுதிகளில் முக்கியமானது. 1967 முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் ஊராட்சிகள்: புஞ்சை லக்காபுரம், 46 புதூர், துய்யம்பூந்துறை, கனகபுரம், வேலம்பாளையம், பூந்துறை, சேமூர், அவல்பூந்துறை, மொடவாண்டி சத்தியமங்கலம், நஞ்சை ஊத்துக்குளி, முத்தாயிபாளையம், ஈஞ்சம்பள்ளி, தானத்தம்பாளையம், எழுமாத்தூர், வேலம்பாளையம், முகாசி அனுமன்பள்ளி, அட்டவணை அனுமன்பள்ளி, காகம், குலவிளக்கு, பழமங்கலம், நஞ்சை கொளாநல்லி, கொளத்துபாளையம், கொந்தளம், […]

Continue reading …

அதிமுகவில் இருந்து விலகிய கருணாஸ் திமுகவுடன் பேச்சுவார்த்தை!

Comments Off on அதிமுகவில் இருந்து விலகிய கருணாஸ் திமுகவுடன் பேச்சுவார்த்தை!

அதிமுகவில் இருந்து விலகிய கருணாஸ் திமுகவுடன் பேச்சுவார்த்தை! சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுகவுடன் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பேச்சுவார்த்தை. இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். எங்கள் சமூகத்தை புறம் தள்ளுவதற்கு முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசும், என் சமூகம் சார்ந்த 8 அமைச்சர்களும் ஒன்றாக இணைந்து இந்த சமூகத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளார்கள் என குற்றசாட்டிருந்தார். இந்த பரபரப்பான சூழலில் வரும் […]

Continue reading …

துரைமுருகனுக்கு எதிராக விருப்பமனு தாக்கல் செய்த திமுக தொண்டர் அதிர்ச்சியடைய வைக்கும் காரணம்!

Comments Off on துரைமுருகனுக்கு எதிராக விருப்பமனு தாக்கல் செய்த திமுக தொண்டர் அதிர்ச்சியடைய வைக்கும் காரணம்!

துரைமுருகனுக்கு எதிராக விருப்பமனு தாக்கல் செய்த திமுக தொண்டர் அதிர்ச்சியடைய வைக்கும் காரணம்! திமுக சார்பாக விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் இப்போது நடந்து வருகிறது.  தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் […]

Continue reading …

திமுக – காங்., அதிமுக – தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல்… என்ன நடக்கிறது?

Comments Off on திமுக – காங்., அதிமுக – தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல்… என்ன நடக்கிறது?

திமுக – காங்., அதிமுக – தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல்… என்ன நடக்கிறது? அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலை நீடிக்கிறது. அதேநேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அடுத்த வாரம் தொடங்கும் நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும திமுக […]

Continue reading …