Home » Archives by category » சென்னை (Page 66)

கடன்தாரர்களை கசக்கிப் பிழியும் தனியார் வங்கிகள் மீது நடவடிக்கை வேண்டும்!

Comments Off on கடன்தாரர்களை கசக்கிப் பிழியும் தனியார் வங்கிகள் மீது நடவடிக்கை வேண்டும்!
கடன்தாரர்களை கசக்கிப் பிழியும் தனியார் வங்கிகள் மீது நடவடிக்கை வேண்டும்!

சென்னை,மே 17 இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதைக் கருத்தில் கொண்டு, கடன் தவணைகளை செலுத்த இந்திய ரிசர்வ் வங்கி 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், அதை மதிக்காமல் வாகனக் கடன் தவணைகளை உடனடியாக செலுத்தும்படி கடன்தாரர்களுக்கு தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. சில நிதி நிறுவனங்கள் வழக்க்கம் போலவே வாடிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்து வருவது கண்டிக்கத்தக்கது ஆகும். கொரோனா வைரஸ் பரவல் அச்சம் மற்றும் ஊரடங்கு […]

Continue reading …

விஜய் மக்கள் இயக்க பெண் நிர்வாகிக்கு தொடரும் கொடுமைகள்: வெளிவராத தகவல்கள்!

Comments Off on விஜய் மக்கள் இயக்க பெண் நிர்வாகிக்கு தொடரும் கொடுமைகள்: வெளிவராத தகவல்கள்!
விஜய் மக்கள் இயக்க பெண் நிர்வாகிக்கு தொடரும் கொடுமைகள்: வெளிவராத தகவல்கள்!

கரோனா பரவலால் கடந்த இரண்டு மாத காலமாக உலகமெங்கும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த சில தினங்களாக,  தமிழகத்தில் மிகவும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். லட்சக்கணக்கான மக்கள் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு வழி இல்லாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் தான்  பல தன்னார்வலர்கள் இறங்கி மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, உணவு மற்றும் அத்தியாவசியமான பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றனர். இதில் தமிழகம் முழுவதும் […]

Continue reading …

தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்குவதற்கான முன்னறிவிப்பு!

Comments Off on தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்குவதற்கான முன்னறிவிப்பு!
தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்குவதற்கான முன்னறிவிப்பு!

புது டெல்லி,மே 16 இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம், கேரளாவில் பருவமழை தொடங்குவதற்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு, கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும், வழக்கமான ஜூன் 1-ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சற்று தாமதமாகத் தொடங்கக்கூடும். கேரளாவில் இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதமாக, ஜூன் மாதம் 5-ஆம் தேதி பருவமழை தொடங்கக்கூடும். இந்தியப் பருவமழை மண்டலத்தில், முதல்கட்டப் பருவமழை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் […]

Continue reading …

அரசு அலுவலர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலை: தமிழக அரசு அறிவிப்பு!

Comments Off on அரசு அலுவலர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலை: தமிழக அரசு அறிவிப்பு!
அரசு அலுவலர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலை: தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை,மே 15  தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு -3 காலகட்டத்தில் 33% பணியாளர்களைக் கொண்டு அரசுப் பணிகள் நடைபெற்று வருகிறது. சமூக விலகலை கடைப்பிடிப்பதற்காகவும் பொதுப் போக்குவரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சனிக்கிழமைகளிலும் அரசுப் பணிகள் மேற்கொள்ளும் நடைமுறையை அறிமுகப்படுத்தி 18.05.2020 அன்றிலிருந்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவித்து அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் 18.05.2020 அன்றிலிருந்து தொகுதி-‘அ’ (Group-A) அலுவலர்கள் மற்றும் அந்த ஊதிய விகிதம் […]

Continue reading …

முக கவசம் அணியாத தொழிலாளர் ஆணையர் நந்தகோபால்!

Comments Off on முக கவசம் அணியாத தொழிலாளர் ஆணையர் நந்தகோபால்!
முக கவசம் அணியாத தொழிலாளர் ஆணையர்  நந்தகோபால்!

சென்னை,மே 15 தமிழகத்தில் கடந்த 51 நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தமிழக ஆளுநர், தமிழக முதல்வர் மற்றும் தலைமைச்செயலாளர் உட்பட அனைவரும் கொரோனா தொற்று நோய் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் முககவசம் அணிந்து அரசு பணிகள் செய்து வரும் இத்தருவாயில், எந்த சட்டத்தையும் மதிக்காமல் தான்தோன்றிதனமாக தன் இஷ்டத்திற்கு இந்நாள் வரை தொழிலாளர் துறையை சிரழித்து கொண்டியிருக்கும் ஆணையர் நந்தகோபால், பொதுமக்கள் பலரும் வந்து செல்ல கூடிய தனது அலுவலகத்தில் எந்தவித விழிப்புணர்வு இல்லாமல், முககவசம் அணியாமல் […]

Continue reading …

டாக்காவில் இருந்து வந்த ‘வந்தே பாரத் மிஷன்’ விமானம் சென்னையில் தரை இறங்கியது!

Comments Off on டாக்காவில் இருந்து வந்த ‘வந்தே பாரத் மிஷன்’ விமானம் சென்னையில் தரை இறங்கியது!
டாக்காவில் இருந்து வந்த ‘வந்தே பாரத் மிஷன்’ விமானம் சென்னையில் தரை இறங்கியது!

சென்னை,மே 15 ஏர் இந்தியாவுக்கு சொந்தமான AI 1244  விமானம் டாக்காவிலிருந்து வந்து, வியாழனன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் சுமுகமாக வெளியேற சென்னை சுங்கத்துறை ஏற்பாடு செய்தது. 157 பயணிகளுடன் வந்த இந்த விமானம் மதியம் ஒரு மணிக்குத் தரையிறங்கியது. வந்தே பாரத் மிஷன் மூலம் சென்னைக்கு வந்தடைந்த ஏழாவது மீட்பு விமானமாகும் இது. இந்த மீட்பு விமானத்தில் மூலம் வந்த 157 பயணிகளில் 121 பேர் ஆண்கள் 36 பேர் பெண்கள். கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றி அனைத்து பயணிகளும் சுமுகமாக வெளியேற சென்னை விமான […]

Continue reading …

கொரோனா நோயாளி தப்பியோட்டம்: பதட்டத்தில் மருத்துவர்கள்!

Comments Off on கொரோனா நோயாளி தப்பியோட்டம்: பதட்டத்தில் மருத்துவர்கள்!

சென்னையில் உள்ள கோயம்பேடு பகுதி சின்மயா நகரை சேர்ந்த ஒரு நபர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதனிடையே கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்த தொழிலாளர்கள் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்பு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் இவருக்கு சென்ற 12ஆம் தேதி கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. ஆகவே இவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று […]

Continue reading …

சென்னை மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் – ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்!

Comments Off on சென்னை மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் – ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்!
சென்னை மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் – ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசியது: சென்னையை பொருத்தவரை மக்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவையானது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தொடுவதால் வாய், மூக்கு வழியாக வைரஸ் பரவுகிறது. கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலம் சவாலாக இருக்கிறது. இந்த மண்டலங்களில் வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுர நீர் வழங்கி வருகிறோம். தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதியில் கொரோனா கட்டுக்குள் வந்தது. மக்கள் முக கவசம் கை கழுவுவது மிகவும் அவசியமானது. ராயபுரம் மண்டலத்தில் தான் வைரஸின் தாக்கம் […]

Continue reading …

ஜாக்டோ ஜியோ க. மீனாட்சி சுந்தரம் மறைவுக்கு மருத்துவர் இராமதாஸ் இரங்கல்!

Comments Off on ஜாக்டோ ஜியோ க. மீனாட்சி சுந்தரம் மறைவுக்கு மருத்துவர் இராமதாஸ் இரங்கல்!
ஜாக்டோ ஜியோ க. மீனாட்சி சுந்தரம் மறைவுக்கு மருத்துவர்  இராமதாஸ் இரங்கல்!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளருமான க. மீனாட்சி சுந்தரம் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியைத் தொடங்கிய மீனாட்சி சுந்தரம், இளம் வயதிலேயே ஆசிரியர் சங்க நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆசிரியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். பின்னர் ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு பல்வேறு உரிமைகளை பெற்றுக் […]

Continue reading …

ஒரே நாளில் சென்னையில் 6 மருத்துவர்கள் உள்ளிட்ட 12 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – அச்சத்தில் மருத்துவர்கள்!

Comments Off on ஒரே நாளில் சென்னையில் 6 மருத்துவர்கள் உள்ளிட்ட 12 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – அச்சத்தில் மருத்துவர்கள்!

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தமிழ்நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் சென்னையில் தான் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 890 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் இன்று ஒரே நாளில் 6 மருத்துவர்கள் உள்ளிட்ட 12 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Continue reading …