Home » Archives by category » அரசியல் (Page 185)

ராதிகாவுக்கு துணை முதல்வர் பதவி!? – மநீம – சமக பேச்சுவார்த்தை இழுபறி

Comments Off on ராதிகாவுக்கு துணை முதல்வர் பதவி!? – மநீம – சமக பேச்சுவார்த்தை இழுபறி

ராதிகாவுக்கு துணை முதல்வர் பதவி!? – மநீம – சமக பேச்சுவார்த்தை இழுபறி மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தெரிவித்த நிலையில் கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.  முன்னதாக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி இந்த சட்டமன்ற தேர்தல் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக சரத்குமார் தெரிவித்தார். அதை தொடர்ந்து மநீம – சமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படுவது குறித்து […]

Continue reading …

எம்ஜிஆரை சட்டப்பேரவைக்கு முதல்முறையாக அனுப்பிய பெருமைமிகுந்த தொகுதியில் கமல்ஹாசன் போட்டியா?

Comments Off on எம்ஜிஆரை சட்டப்பேரவைக்கு முதல்முறையாக அனுப்பிய பெருமைமிகுந்த தொகுதியில் கமல்ஹாசன் போட்டியா?

எம்ஜிஆரை சட்டப்பேரவைக்கு முதல்முறையாக அனுப்பிய பெருமைமிகுந்த தொகுதியில் கமல்ஹாசன் போட்டியா? சட்டப்பேரவை தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், முதன்முறையாக தேர்தலில் களம் காணும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சென்னை ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளை உள்ளடக்கியது ஆலந்தூர் தொகுதி. இது 1967-ல் பரங்கிமலை தொகுதியாக உருவாக்கப்பட்டது. எம்ஜிஆர் […]

Continue reading …

Election Updates: அதிமுக கூட்டணியில் பாஜக-வுக்கு 20 இடங்கள்; இடைத்தேர்தலில் ஆதரவு!’ – கையெழுத்தானது தொகுதி உடன்படிக்கை!

Comments Off on Election Updates: அதிமுக கூட்டணியில் பாஜக-வுக்கு 20 இடங்கள்; இடைத்தேர்தலில் ஆதரவு!’ – கையெழுத்தானது தொகுதி உடன்படிக்கை!

Election Updates: அதிமுக கூட்டணியில் பாஜக-வுக்கு 20 இடங்கள்; இடைத்தேர்தலில் ஆதரவு!’ – கையெழுத்தானது தொகுதி உடன்படிக்கை! அ.தி.மு.க, பா.ஜ.க – ஒப்பந்தம்! தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டது முதல் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் பிரதான கட்சிகளை பொறுத்தவரை கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தாலும், தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பா.ஜ.க இடையே தொகுதி பங்கீடு […]

Continue reading …

ஸ்டாலின் மீது வழக்கு பிரசாரத்தில் கருப்பு கொடி.. பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக ..!!

Comments Off on ஸ்டாலின் மீது வழக்கு பிரசாரத்தில் கருப்பு கொடி.. பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக ..!!

ஸ்டாலின் மீது வழக்கு பிரசாரத்தில் கருப்பு கொடி.. பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக ..!! பாஜகவில் ரவுடிகள் சேர்வதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கும்பகோணத்தில் பிரச்சாரத்திற்கு வரும் ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்டுவது என அக்கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு பேசிய நிர்வாகிகள், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள், என் மீதும்.. எங்கள் கட்சியின் மீதும் அவதூறு பரப்பி இருக்கின்றார். அந்த […]

Continue reading …

அபராதம் கட்டுவதற்காக எடுத்துட்டு போறோம் சோதனையில் சிக்கிய பணம் பறிமுதல் செய்த அதிகாரிகள்

Comments Off on அபராதம் கட்டுவதற்காக எடுத்துட்டு போறோம் சோதனையில் சிக்கிய பணம் பறிமுதல் செய்த அதிகாரிகள்

அபராதம் கட்டுவதற்காக எடுத்துட்டு போறோம் சோதனையில் சிக்கிய பணம் பறிமுதல் செய்த அதிகாரிகள் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 4 1/2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் தாசில்தார் விஜயா தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது […]

Continue reading …

Breaking: பாமக அசத்தல் தேர்தல் அறிக்கை ! இலவச திட்டங்களே இத்தனை இருக்கா?

Comments Off on Breaking: பாமக அசத்தல் தேர்தல் அறிக்கை ! இலவச திட்டங்களே இத்தனை இருக்கா?

Breaking: பாமக அசத்தல் தேர்தல் அறிக்கை ! இலவச திட்டங்களே இத்தனை இருக்கா? தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து 23 தொகுதிகளில் போட்டியிட்டு களமிறங்குகிறது பாட்டாளி மக்கள் கட்சி. இந்நிலையில், பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று தேர்தல் அறிக்கையை காணொளி காட்சி மூலமாக வெளியிட்டார். பாமக தேர்தல் அறிக்கையில், எஸ்.கே.ஜி முதல் பிளஸ் 2 வரை அனைவருக்கும் இலவச கல்வி அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. தனியார் பள்ளியில் பயின்று வரும் […]

Continue reading …

தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அதிமுக; போடியில் ஓபிஎஸ் – எடப்பாடியில் ஈபிஎஸ் களமிறங்குகின்றனர்

Comments Off on தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அதிமுக; போடியில் ஓபிஎஸ் – எடப்பாடியில் ஈபிஎஸ் களமிறங்குகின்றனர்

தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அதிமுக; போடியில் ஓபிஎஸ் – எடப்பாடியில் ஈபிஎஸ் களமிறங்குகின்றனர் சட்டப்பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசமியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு ஏப். 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ள நிலையில், அதிமுககூட்டணியில் பாமகவுக்கு மட்டும் 23 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு, பிப். 27 அன்று […]

Continue reading …

அந்த நெனப்ப தூக்கி குப்பையில போடு..!’ – தினகரனின் கனவுக்கு ஆப்பு வைத்த சசிகலா!

Comments Off on அந்த நெனப்ப தூக்கி குப்பையில போடு..!’ – தினகரனின் கனவுக்கு ஆப்பு வைத்த சசிகலா!

அந்த நெனப்ப தூக்கி குப்பையில போடு..!’ – தினகரனின் கனவுக்கு ஆப்பு வைத்த சசிகலா! அமமுக வேட்பாளர்களுக்காக தேர்தல் களத்தில் பிரச்சாரம் பண்ண வேண்டும் என்று டிடிவி தினகரன் கொடுத்த அழுத்தமே, ‘அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன்..’ என சசிகலாவை அறிக்கை வெளியிடச் செய்தது. ஆனாலும், பத்திரிகையாளர்களிடம் தினகரன் ‘எனது சித்தி என்பதற்காக அவர் மீது எனது கருத்துகளை நான் திணிக்க இயலாது. அவருடைய மனசாட்சியாக நான் பேசவும் முடியாது.’ என்று விளக்கம் அளித்துவிட்டு, ‘ஏன் ஒதுங்கி இருக்க […]

Continue reading …

“மாவட்ட தலைநகரங்களில் பிரமாண்ட சந்தை “-எடப்பாடி பழனிச்சாமி பேச்சு !

Comments Off on “மாவட்ட தலைநகரங்களில் பிரமாண்ட சந்தை “-எடப்பாடி பழனிச்சாமி பேச்சு !

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “விவசாயிகளின் நலனுக்காக 10 மாவட்ட தலைநகரங்களில் பிரம்மாண்ட சந்தைகள் அமைக்கப்படும். ரூபாய் 20 கோடியில் பிரம்மாண்ட சந்தைகள் கட்டப்படும். விவசாயிகள் பயிரிடும் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக பிரம்மாண்ட சந்தைகள் அமைக்கப்படும். நெல்லையிலும் விவசாயிகளுக்குப் பிரம்மாண்ட சந்தையைக் கட்ட அரசு பரிசீலிக்கும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தென்காசி தனி மாவட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. வேளாண் பணி சிறக்க அ.தி.மு.க. அரசு தொடர்ந்து பாடுபடும். […]

Continue reading …

“அதிமுக வென்றால் இலவச வாஷிங் மெஷின்” அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Comments Off on “அதிமுக வென்றால் இலவச வாஷிங் மெஷின்” அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சசிகலாவுக்கும், தினகரனுக்கும் அதிமுகவில் எந்த உரிமையும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை. உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளது . போகிற வருபவர்கள் எல்லாம் வழக்கு போட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “புதுச்சேரி நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அதிமுக வாக்கு அளிக்கும் . முதல்வர் நாராயணசாமி ராகுல் காந்தியிடம் மாற்றி மொழி […]

Continue reading …