
முதல்முறையாக ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகை அலியா பட். அலியாபட் நடித்து சமீபத்தில் திரையங்குகளில் வெளியான “கங்குபாய் கதியவாடி” திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. தற்போது ஹாலிவுட் திரைப்படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி அதில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் திருமணமான அலியா பட் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Continue reading …
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ரூ.200 கோடி ரூபாய் வசூலித்த படம் தான் “பீஸ்ட்”. இதையடுத்து, விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் விஜய்யின் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ளது. விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்கப்போகும் இயக்குனர்கள் பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. விஜய் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது […]
Continue reading …
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விக்ரமுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்செய்தியை கேட்டதும் விக்ரம் ரசிகர்கள் மற்றும் பலர் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #ChiyaanVikram என பதிவிட்டு Get Well Soon என அவருக்காக பிராத்தனை செய்கின்றனர்.
Continue reading …
பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் இதுகுறித்து டுவிட்டரில் “இசைஞானி இளையராஜா அவர்கள் படைப்பு மேதை. அவரது படைப்பு பல அழகான உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. எளிமையான பின்னணியில் இருந்து மிக உயர்ந்த இடத்திற்கு செய்து சென்று பல சாதனைகளை செய்து இருக்கிறார். அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார். இசைஞானி இளையராஜாவுக்கு மட்டுமின்றி விளையாட்டு வீராங்கணை பிடி உஷா உள்ளிட்ட ஒரு […]
Continue reading …
“டிரைவர் ஜமுனா” திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் ஐஸ்வர்யா ராஜேஷூம் ஒருவர். அவர், தற்போது நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று “டிரைவர் ஜமுனா.” இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி அனைவரது கவனத்தை பெற்றது. போஸ்டர்களில் ரத்தம் சொட்ட சொட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கும் புகைப்படம் ஒன்றும், காரின் முன் டீ குடிக்கும் புகைப்படம் […]
Continue reading …
“கார்கி” திரைப்படம் வரும் 15ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. இத்திரைப்படத்தில் நடிகை சாய்பல்லவி நடித்துள்ளார். இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த டிரெயிலரில் சில காட்சிகள் ஆரம்பத்தில் ஜாலியாக இருந்தாலும் அதன் பிறகு சீரியசாக ஓடுகிறது. சாய்பால்லவியின் தந்தை திடீரென போலீசால் கைது செய்யப்பட்டு அதன் பிறகு நடக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக உள்ளது. இத்திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் […]
Continue reading …
நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக அதிகாரப்பூர்வமாக யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதளங்கள் இன்று முதல் தொடங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் அவரது பெயரில் மக்கள் இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு பல இடங்களில் வெற்றி பெற்றனர். நீண்டகாலமாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் இயங்கி வந்தாலும் இதுவரை அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலோ, சமூக வலைதள கணக்குகளோ இல்லாமல் இருந்தது. இன்று தளபதி விஜய் […]
Continue reading …
வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் “கோப்ரா” திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படம் “கோப்ரா” தான். கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுற்றது. இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. திரைப்படத்தின் தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதேபோல் திரைப்படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் […]
Continue reading …
“அஞ்சான்” திரைப்படம் 2015ம் ஆண்டு வெளியாகி படுதோல்வி அடைந்தது. “அஞ்சான்” திரைப்படத்திற்காக இயக்குனர் லிங்குசாமி கொடுத்த பில்டப்புகளை நம்பி சென்றவர்கள் ஏமாந்ததால் அவரைப் பற்றி மீம்ஸ்களாகப் போட்டு கிழித்தெறிந்தனர். படத்தில் சறுக்கிய லிங்குசாமி இன்னமும் தலைதூக்கவில்லை. அந்த அளவுக்கு தமிழ் சினிமா கண்டிராத தோல்வி படமாக அமைந்தது “அஞ்சான்.” தற்போது ‘தி வாரியர்’ திரைப்படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்த படம் தமிழிலும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பற்றி ரிலீஸூக்கு முன்பே நேர்மறையான தகவல்கள் […]
Continue reading …