Home » Archives by category » சென்னை (Page 28)

சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!

Comments Off on சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!

சென்னை மாநகராட்சி தமிழகத்தில் தற்போது கான்க்ரீட் மற்றும் தார் சாலைகள் போடப்படுவதற்கு மாற்றாக புதிய சாலையை போட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையில் கான்கிரீட் சாலைகளுக்கு பதிலாக பேவர் பிளாக் என்ற சாலை போட சென்னை மாநகராட்சியில் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேவர் பிளாக் சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு எடுத்துள்ளதாகவும் முதல் கட்டமாக மணலி, ராயபுரம் வளசரவாக்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 2.75 கிலோ மீட்டர் […]

Continue reading …

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திடீர் பரபரப்பு!

Comments Off on கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திடீர் பரபரப்பு!

இரண்டு மணி நேரம் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை செல்ல வேண்டிய பேருந்து ஒன்று பயணிகள் நிரம்பிய பின்னரும் எடுக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து பயணிகள் மற்றும் ஓட்டுநருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் அனைவரும் திடீரென பேருந்தை ஓட்டாமல் நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பயணிகள் கூறும்போது ஒரு பேருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு எடுக்கவில்லை என்று கூறியதையடுத்து ஓட்டுநர் கோபப்பட்டதாகக் கூறினார். […]

Continue reading …

தாயம் விளையாட்டில் தோற்றதால் கொலை!

Comments Off on தாயம் விளையாட்டில் தோற்றதால் கொலை!

சென்னை ஐகோர்ட் தாயம் விளையாட்டில் தோற்றதால் ஆத்திரத்தில் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. சென்னையை சேர்ந்த தனசேகர் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு நண்பர்களுடன் தாயம் விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை ஆனந்தன் என்பவர் தோற்கடித்தார். இதனால் மது போதையில் இருந்த தனசேகர் ஆத்திரத்தில் ஆனந்தனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் இந்த வழக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆனந்தன் மீதான குற்றச்சாட்டு […]

Continue reading …

தனியார் மருத்துவமனையில் தீ விபத்து!

Comments Off on தனியார் மருத்துவமனையில் தீ விபத்து!

தனியார் மருத்துவமனை ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோபாலபுரம் கான்ரான் ஸ்மித் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று பல வருடங்களாக செயல்படுகிறது. நான்கு மாடிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் இரண்டாவது மாடியில் திடீரென கரும்புகை வெளியேறியது. இதனை அடுத்த சில நிமிடங்களில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்த தகவலின்பேரில் மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் அனைத்து அங்கிருந்த நோயாளிகளையும் ஊழியர்களையும் மீட்டதாக […]

Continue reading …

சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு!

Comments Off on சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு!

சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கன மழையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என அறிவித்துள்ளது. வங்கக் கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் எனவே நாளை முதல் சென்னை உள்பட தமிழக கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டிற்கு பிறகு சென்னைக்கு மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்ப்பதால் கனமழை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் சென்னை […]

Continue reading …

பரந்தூர் விமானநிலையம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு!

Comments Off on பரந்தூர் விமானநிலையம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பரந்தூர் அருகே அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பரந்தூர் அருகே இரண்டாவது விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பொதுமக்களை சமாதானப்படுத்தி அந்த இடத்தில் விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்து சர்வதேச ஒப்பந்தத்தை தமிழக அரசு அறிவித்து உள்ளது. விமான போக்குவரத்து வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்துள்ளதை […]

Continue reading …

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணைகளுக்கு திருமணம் !

Comments Off on இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணைகளுக்கு திருமணம் !

சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.4) திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.  திருமணத்தை நடத்திவைத்து முதல்வர் பேசியது : இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 31 இணையர்களுக்கு திருமணத்தை செய்து வைக்கக்கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சியில் நான் பங்கேற்பது உள்ளபடியே பெருமையாக இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறது, எனக்கு மனநிறைவையும் தந்து கொண்டிருக்கிறது. […]

Continue reading …

சென்னை மெட்ரோவின் அறிவிப்பு!

Comments Off on சென்னை மெட்ரோவின் அறிவிப்பு!

சென்னை மெட்ரோ இனி வாட்ஸ் ஆப் மூலமாக மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்வதாக தெரிவித்துள்ளது. தினமும் சென்னை மெட்ரோ ரயிலில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மெட்ரோ ரயில் நிலைய வாயிலில் கியூஆர் ஸ்கேன் செய்து ரயிலில் பயணம் செய்யலாம் என்ற வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் வாட்ஸ்அப் மூலமும் மெட்ரோ ரயில் […]

Continue reading …

கடற்கரையருகே மெட்ரோ ரயில் நிலையம்!

Comments Off on கடற்கரையருகே மெட்ரோ ரயில் நிலையம்!

முதல் முறையாக இந்தியாவிலேயே கடற்கரை அருகில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இது சென்னையில் அமையவுள்ளது என்பதுதான் கூடுதல் தகவல். சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையம் மெரினா கடற்கரைக்கு மிக அருகில் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மெரினா கடற்கரைக்கு அதிக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் மெட்ரோ நிலையம் திறக்கப்பட்டால் மெட்ரோ ரயில் பயன்படுத்துவர்களின் […]

Continue reading …

ஈ.சி.ஆர் – ஓ.எம்.ஆரில் 180 கோடியில் மேம்பாலம்!

Comments Off on ஈ.சி.ஆர் – ஓ.எம்.ஆரில் 180 கோடியில் மேம்பாலம்!

ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் ஆகிய இரண்டு பாதைகள் சென்னையிலிருந்து புதுவை செல்ல பயன்படுத்தப்படும் பாதைகள். இந்த இரண்டு பாதைகளை சென்னையுடன் இணைக்க மேம்பாலம் கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளை இணைக்கும் வகையில் ரூபாய் 180 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி […]

Continue reading …