Home » Archives by category » தமிழகம் (Page 183)

அன்புமணி ராமதாஸின் கோரிக்கை!

Comments Off on அன்புமணி ராமதாஸின் கோரிக்கை!

அன்புமணி ராமதாஸ் 5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பள்ளித் தாளாளரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகராட்சியில் 30வது வார்டு திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அப்பள்ளியின் தாளாளராக இருந்து வருகிறார். பக்கிரி சாமி தனது பள்ளியில் படித்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இப்புகாரை அடுத்து காவல்துறையினர் திமுக […]

Continue reading …

சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு!

Comments Off on சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு!

சென்னை உயர்நீதிமன்றம் டிரோன்கள் உயர்நீதிமன்றத்தின் மீது பறக்கக் கூடாது என்றும் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் செயல்படும் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதோடு சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள் பொது நிகழ்ச்சிக்காக உயர் நீதிமன்றத்தை டிரோன் கேமராமூலம் படம் எடுத்ததாக புகாரளிக்கப்பட்டது. படம் எடுத்தவர்கள் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த […]

Continue reading …

சென்னை – கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரயில்; மக்கள் கோரிக்கை!

Comments Off on சென்னை – கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரயில்; மக்கள் கோரிக்கை!

தற்போது தமிழகத்தில் 2 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகிறது. சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையிலிருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரயில் குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை அந்த ரயிலை நீடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையிலிருந்து திருச்சி மற்றும் மதுரைக்கு அதிக ரயில்களை இயக்கப்படுகிறது. ஆனால் நெல்லையிலிருந்து கன்னியாகுமாரி பகுதிகளுக்கு ஒரு சில ரயில்கள் மட்டுமே […]

Continue reading …

இந்தியாவில் ஒரேநாளில் 37,093 கொரோனா உயர்வு!

Comments Off on இந்தியாவில் ஒரேநாளில் 37,093 கொரோனா உயர்வு!

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த பல மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து இருந்ததுடன் மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர். ஆனால், கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக உயரத்தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரம் பாதிப்புகளை தாண்டிய கொரோனா வேகமாக உயர்ந்து தற்போது ஒவ்வொரு நாளும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகளை காணத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், இந்தியா முழுவதும் […]

Continue reading …

7 குளங்களைக் காணவில்லையா?

Comments Off on 7 குளங்களைக் காணவில்லையா?

சினிமா பாணியில் குளங்களை காணவில்லை என்று புகாரளிக்கப்பட்டுள்ள சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் புதூர் கிராமத்தில் கடந்த 2018ம் ஆண்டில் தனியார் நிலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் இதனால், அங்கிருந்த 7 குளங்களைக் காணவில்லை என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் புகார் கூறி வருகின்றனர். சிவக்குமார் என்ற இளைஞர் புதூர் கிராமத்திலிருந்த 7 குளங்களை 2018 முதல் காணவில்லை என்று வட்டாச்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பல அதிகாரிகளிடம் […]

Continue reading …

தமிழகத்தில் கொரோனாவால் மீண்டும் ஒருவர் பலி!

Comments Off on தமிழகத்தில் கொரோனாவால் மீண்டும் ஒருவர் பலி!

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகாத நிலையில் கடந்த சில நாட்களாக ஓரிரு உயிர்கள் பலியாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொரோனாவால் ஒரே நாளில் இருவர் உயிரிழந்தனர். நேற்றும் ஒருவர் பலியானார். இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே […]

Continue reading …

250 ஏக்கர் திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடை!

Comments Off on 250 ஏக்கர் திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடை!

பக்தர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தன்னுடைய 250 ஏக்கர் நிலத்தை கொடுக்க முன்வந்துள்ள செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த முரளி கிருஷ்ணா திருப்பதி ஏழுமலையான் பக்தர். அவர் தன்னிடம் உள்ள விவசாய நிலமான 250 ஏக்கரை ஏழுமலையானுக்கு நன்கொடையாக கொடுக்க முன்வந்துள்ளார்.இதற்கான ஆவணங்களை அவர் தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்குவதற்கு உண்டான நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. 250 ஏக்கர் நிலத்தை தேவஸ்தான பெயருக்கு பத்திர பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் […]

Continue reading …

கும்பகோணத்தில் 60 நாய்கள் கொன்று புதைப்பா?

Comments Off on கும்பகோணத்தில் 60 நாய்கள் கொன்று புதைப்பா?

60 தெருநாய்களை கொன்று ஆற்றங்கரையில் மாநகராட்சி ஊழியர்கள் புதைத்ததாக பொதுமக்கள் புகாரளித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான தெருநாய்கள் கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் இருப்பதாகவும் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோர்களை நாய்கள் கடித்ததாகவும் புகாரளிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சரின் தனி பிரிவிற்கு பல புகார்கள் குவிந்ததையடுத்து கடந்த ஒன்பதாம் தேதி இரவு நாய் பிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் 60 நாய்கள் பிடிக்கப்பட்டதாகவும் அந்த நாய்கள் இரும்பு ராடுகளால் அடித்துக்கொண்டு ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் மத்தியில் […]

Continue reading …

சிஎஸ்கே அணியை தடை செய்ய பாமக எம்எல்ஏ பேச்சு!

Comments Off on சிஎஸ்கே அணியை தடை செய்ய பாமக எம்எல்ஏ பேச்சு!

பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் இன்று சட்டப்பேரவையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்று ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியை பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியை காண டிக்கெட் வாங்குவதற்காக முந்தைய நாள் இரவிலிருந்து வரிசையில் காத்திருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை […]

Continue reading …

மருமகளை கொலை செய்த மாமனார்!

Comments Off on மருமகளை கொலை செய்த மாமனார்!

நெல்லையில் 50 வயதில் இரண்டாவது திருமணம் செய்ய தடையாக இருந்த மருமகளை மாமனார் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த தங்கராஜின் மனைவி உயிரிழந்ததால் 50 வயதில் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது மகன் தமிழரசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அப்போது எழுதிக் கொடுத்த வீட்டை திரும்ப தனது மகனிடம் கேட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து மகன் மற்றும் மருமகள் வீட்டை திரும்ப தர மறுத்ததோடு 50 வயதில் […]

Continue reading …