Home » Archives by category » தமிழகம் (Page 317)

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று இல்லை – பொது சுகாதாரத் துறை தகவல்!

Comments Off on தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று இல்லை – பொது சுகாதாரத் துறை தகவல்!

சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்திற்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது என தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உடல்நிலை பிரச்சனையால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் சண்முகத்தை அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு உடலில் என்ன பிரச்சனை என தெரியவில்லை. பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதாகவும் தகவல் கூறப்படுகிறது. மேலும், அமைச்சர் சிவி சண்முகத்திற்கு 18ஆம் தேதி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பின்னர் முடிவுகள் 19ஆம் தேதி வந்துள்ளது. அதில் அவருக்கு […]

Continue reading …

யோகா செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் – சத்குரு

Comments Off on யோகா செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் – சத்குரு
யோகா செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் – சத்குரு

 ஜூன் 20 கொரோனா பாதிப்பு மிகுந்த இந்த நெருக்கடியான சமயத்தில் யோகப் பயிற்சிகள் செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சத்குருவின் வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளதாவது: அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள். கடந்த சில மாதங்களாக உலகம் கொரோனா வைரஸ் என்ற மாபெரும் சவாலை எதிர்கொண்டு […]

Continue reading …

கள்ளக்காதலனுக்கு துணைபோன சப்-இன்ஸ்பெக்டர் !

Comments Off on கள்ளக்காதலனுக்கு துணைபோன சப்-இன்ஸ்பெக்டர் !
கள்ளக்காதலனுக்கு துணைபோன சப்-இன்ஸ்பெக்டர் !

விருதுநகர், ஜூன் 20 இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா.? சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக சைய்யது இப்ராஹீம் தனது வானளாவிய அதிகாரத்தை பயன்படுத்தி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொது ஜனங்களிடம் வாதி, பிரதிவாதிகளிடம் தனித் தனியாக விசாரணை என்ற பெயரில் உன்னை ரிமாண்ட் செய்ய போகிறேன். உள்ளே தள்ளி விடுவேன் என்று புகாரில் சம்பந்தப்பட்ட வாதி, பிரதிவாதிகளிடம் நாசுக்காக மிரட்டுவார். இதனால் பயந்து போகும் வாதி பிரதிவாதிகள் […]

Continue reading …

ஆட்டோ ஓட்டுவதில் மோதல் ஆயர் வில்சன்குமாருக்கும் உப்புகாரனுக்கும் லடாய் !

Comments Off on ஆட்டோ ஓட்டுவதில் மோதல் ஆயர் வில்சன்குமாருக்கும் உப்புகாரனுக்கும் லடாய் !
ஆட்டோ ஓட்டுவதில் மோதல் ஆயர் வில்சன்குமாருக்கும் உப்புகாரனுக்கும் லடாய் !

ஜூன் 19 கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் அவிநாசி ரோடு குமரன் நகரிலுள்ள சி.எஸ்.ஐ. தூயபவுல் சர்ச் ஆயர் வில்சன்குமார், சர்ச் நிர்வாக கமிட்டியினர் மற்றும் சமாதான தூதுவர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில், கடந்த வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு சர்ச்சில் சமாதான கூட்டம் நடைபெறுகிறது என்று சுட்டிக்காட்டியிருந்தார். குறிப்பிட்ட நேரத்தில் சமாதான கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக பிரேயர் செய்து முடித்துவிட்டு, மீட்டிங் ஆரம்பமானது. இதில், நிர்வாகக் கமிட்டி சில உறுப்பினர்களும், சமாதான […]

Continue reading …

மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளர் படுகாயம்!

Comments Off on மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளர் படுகாயம்!
மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளர் படுகாயம்!

நாகப்பட்டினம்,ஜூன் 19 நாகப்பட்டினம் அருகே வேளாங்கன்னி மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிபவர் வினோத். நேற்று தெற்கு பொங்கைநல்லூரில் மின்கசிவு பழுதுபார்க்கும் போது மின்சாரம் தாக்கி படுகாயத்துடன் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதனை தொடர்ந்து இளநிலை பொறியாளர் மீது வேளாங்கன்னி போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Continue reading …

மக்கள் குரல் நாளிதழ் உதவி ஆசிரியர் சிவகுமார் இயற்கை எய்தினார் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்!

Comments Off on மக்கள் குரல் நாளிதழ் உதவி ஆசிரியர் சிவகுமார் இயற்கை எய்தினார் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்!
மக்கள் குரல் நாளிதழ் உதவி ஆசிரியர்  சிவகுமார் இயற்கை எய்தினார் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்!

சென்னை, ஜூன் 19 தினபூமி நாளிதழில் நிருபராக பணியை தொடங்கி  பத்திரிகைத்துறையில் 18 ஆண்டுகாலமாக தொடர்ந்து பணியாற்றியவர் சிவகுமார் (வயது 49). மக்கள் குரல் நாளிதழ் உதவி ஆசிரியராக பணியாற்றிய சிவகுமார் மொழிப்பெயர்ப்புத் திறமை மிக்கவர். பழகுவதற்கு இனிய சிவகுமார் இன்று (19/06/2020) காலை தஞ்சாவூரில் மாரடைப்பால் இயற்கை எய்தினார். அவரது உடல் தற்போது தஞ்சாவூர் ரெட்டிபாளையத்தில் அன்னை சிவகாமி நகரில் உள்ள இல்லத்தில் இறுதிமரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளதுஇன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறுகின்றனமறைந்த சிவகுமாருக்கு மீனாம்பிகா என்ற மனைவியும் […]

Continue reading …

கொரோனா பாதிப்புக்கு வழங்கப்படும் மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடா – டிடிவி தினகரன்!

Comments Off on கொரோனா பாதிப்புக்கு வழங்கப்படும் மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடா – டிடிவி தினகரன்!
கொரோனா பாதிப்புக்கு வழங்கப்படும் மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடா – டிடிவி தினகரன்!

சென்னை, ஜூன் 19 சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு முடக்கம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கு வழங்கப்படும் ஜிங்க் (ZINC), வைட்டமின் சி (VITAMIN C) உள்ளிட்ட மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆரம்பத்தில் அரசு சார்பில் 10 நாட்கள் சாப்பிடுவதற்கான மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பாதிப்பு உச்சத்திற்குச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், அத்தகைய மருந்துகள் அளிக்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டதாக செய்திகள் வருகின்றன. […]

Continue reading …

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அரசாங்கங்கள் அதிக முக்கியம் அளிக்க வேண்டும் ஐ.நா நிர்வாகியுடனான கலந்துரையாடலில் சத்குரு வேண்டுகோள் !

Comments Off on சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அரசாங்கங்கள் அதிக முக்கியம் அளிக்க வேண்டும் ஐ.நா நிர்வாகியுடனான கலந்துரையாடலில் சத்குரு வேண்டுகோள் !
சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அரசாங்கங்கள் அதிக முக்கியம் அளிக்க வேண்டும் ஐ.நா நிர்வாகியுடனான கலந்துரையாடலில் சத்குரு வேண்டுகோள் !

உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்தும் அளிக்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச அளவில். ஜூன் 17-ம் தேதி பாலைவனமாதலை எதிர்த்து போரிடும் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளையானது, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்துடன் (International Union for Conservation of Nature – IUCN) இணைந்து இணையவழி […]

Continue reading …

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் உயிரிழப்பு – சோகத்தில் காவல்துறையினர்!

Comments Off on சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் உயிரிழப்பு – சோகத்தில் காவல்துறையினர்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டிலும் அதிகமாக உள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் போன்றவர்களும் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை காவல் அதிகாரிகள்கொரோனாவால் பாதிக்கப்பட்டு எவரும்பலியாக வில்லை. தற்போது சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காவல் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் சென்னை மாம்பலம் […]

Continue reading …

ஸ்டாலின் தன்னை அரசியலில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !

Comments Off on ஸ்டாலின் தன்னை அரசியலில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !
ஸ்டாலின் தன்னை அரசியலில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !

ஸ்டாலின் தன்னை அரசியலில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அரசு மீது ஸ்டாலின் கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, கொரோனா காலம் முடியும் வரையிலாவது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னை அரசியலில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடரிலும் அரசியல் செய்து மக்களை குழப்பும் திமுக, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை மனச்சோர்வு அடையும்படி செய்வதாக விமர்சித்துள்ளார். ஒன்றிணைவோம் திட்டத்தால் தான் பலருக்கு கொரோனா […]

Continue reading …