Home » Archives by category » தமிழகம் (Page 98)

பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க மாநில குழுவுக்கு அதிகாரம்.

Comments Off on பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க மாநில குழுவுக்கு அதிகாரம்.

பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க மாநில குழுவுக்கு அதிகாரம். திருச்சியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சி மாநில செயற்குழுவில் தீர்மானம். திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸுருதீன், மாநில செயலாளர்கள் அபுபக்கர் […]

Continue reading …

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்பு!

Comments Off on முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்பு!

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்பு! இமாச்சல் மாநிலம் சட்லெஜ் நதியில் கார் விபத்துக்குள்ளாகி காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல்  8 நாட்களுக்கு பிறகு 6 கிலோ மீட்டர் தொலைவில் பிணமா மீட்பு. வெற்றியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளதாக தகவல்.

Continue reading …

பாஜகவின் பிரதிநிதி போல் தமிழக கவர்னர் செயல்படுகிறார் திருச்சியில் துரை வைகோ பேட்டி.

Comments Off on பாஜகவின் பிரதிநிதி போல் தமிழக கவர்னர் செயல்படுகிறார் திருச்சியில் துரை வைகோ பேட்டி.

இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதி: பாஜகவின் பிரதிநிதி போல் தமிழக கவர்னர் செயல்படுகிறார் திருச்சியில் துரை வைகோ பேட்டி. மறுமலர்ச்சி தி.மு.க.சார்பில் திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு,திருச்சி புறநகர் தெற்கு புதுக்கோட்டை , கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலம் சார்பாக தேர்தல் நிதி வழங்கும் விழா இன்று (12-ந்தேதி) திங்கட்கிழமை திருச்சியில் நடைபெற்றது. துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா தலைமை தாங்கிப்பேசினார். விழாவில் முதன்மைச் செயலாளர் துரை […]

Continue reading …

அம்பையில் மகளிர் கலைகல்லூரி அமைக்க உயர்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை.

Comments Off on அம்பையில் மகளிர் கலைகல்லூரி அமைக்க உயர்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை.

அம்பையில் மகளிர் கலைகல்லூரி அமைக்க உயர்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற பகுதியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மகளிருக்கென என தனியாக கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று நீண்டநாள் கோரிக்கை இருந்தது. அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி கோரிக்கை மனுவினை மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் R.S.ராஜ கண்ணப்பன் அவர்களிடம் தலைமைச் செயற்குழு உறுப்பினரும்  அம்பாசமுத்திரம் நகர மன்ற தலைவருமான KKC பிரபாகரபாண்டியன் அவர்கள் வழங்கினார்.  மேலும் அந்தக் கல்லூரி அம்பாசமுத்திரம் […]

Continue reading …

கன்னியாகுமரி மாவட்டம் சங்குத்துறை பீச்சில் நடந்த கோர விபத்தில் ஜீப்பின் அடியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு.

Comments Off on கன்னியாகுமரி மாவட்டம் சங்குத்துறை பீச்சில் நடந்த கோர விபத்தில் ஜீப்பின் அடியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் சங்குத்துறை பீச்சில் நடந்த கோர விபத்தில் ஜீப்பின் அடியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு. கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அருகேயுள்ள சுண்டபற்றிவிளையைச் சோ்ந்த அபூபக்கா்சித்திக் மகன் அஜாஸ் (15). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்துவந்தாா். இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை நாகா்கோவிலை அடுத்த சங்குதுறை கடற்கரைக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்துகொண்டிருந்த ஈத்தாமொழியைச் சோ்ந்த கோபி(39) என்பவா் ஓட்டி வந்த ஜீப் எதிா்பாராமல் இவரது பைக் […]

Continue reading …

ஸ்ரீரங்கத்தில் பஞ்சரத்தன கீர்த்தனைகள் கோஷ்டிகானம்.

Comments Off on ஸ்ரீரங்கத்தில் பஞ்சரத்தன கீர்த்தனைகள் கோஷ்டிகானம்.

ஸ்ரீரங்கத்தில் பஞ்சரத்தன கீர்த்தனைகள் கோஷ்டிகானம். பாரதியவித்யாபவன் மற்றும் இன்போசிஸ் பவுன்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் தியாகப்ரும்ம ஆராதனை பஞ்சரத்ன கீர்த்தனைகள் கோஷ்டி கானம் நிகழ்ச்சி திருச்சியில் நடத்தப்பட்டுவருகிறது. இவ்வகையில் 11ம் ஆண்டுக்கான நிகழ்ச்சி நேற்று காலை 9.30 மணியளவில் ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரம் ஸ்ரீசுமதீந்திரதீர்த்தர் மடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த முன்னணி மற்றும் மூத்த . இசைக்கலைஞர்களுடன் வளரும் கலைஞர்கள் சுமார் 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு வாய்ப்பாட்டு மற்றும் பக்கவாத்தியங்களோடு தியாகராஜரின் பஞ்சரத்னை கீர்த்தனைகளை […]

Continue reading …

தமிழ் வழி  யோகாசன போட்டியில் வெற்றி பெற்ற 13 பேருக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து.

Comments Off on தமிழ் வழி  யோகாசன போட்டியில் வெற்றி பெற்ற 13 பேருக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து.

தமிழ் வழி  யோகாசன போட்டியில் வெற்றி பெற்ற 13 பேருக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து. யோகாசன பயிற்சி என்றாலே சமஸ்கிருதம் மற்றும் வடமொழிப் பெயர்களிலேயே அழைக்கப்பட்டு வந்தன. அதற்கு மாற்றாக, தமிழ்ப் பெயர்களைக் கொண்டு 71 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு திருப்பூரைச் சேர்ந்த சகோதரர் மணிவண்ணன் அவர்கள் யோகாசனத்தை பயிற்றுவித்து வருகிறார். அவரிடம் பயிற்சி பெற்றவர்களில் 13 மாணவர்கள், புதுச்சேரி அரசு நடத்திய 29-வது அகில உலக யோகாசன போட்டியில் வென்றுள்ளனர். வெற்றி பெற்ற அம்மாணவ, […]

Continue reading …

தி.மு.க விலும் பின்னர் த.வெ.கவிலும் நீக்கப்பட்ட பில்லா ஜெகனை மன்னித்து அரவனைத்தது தி.மு.க.

Comments Off on தி.மு.க விலும் பின்னர் த.வெ.கவிலும் நீக்கப்பட்ட பில்லா ஜெகனை மன்னித்து அரவனைத்தது தி.மு.க.

தி.மு.க விலும் பின்னர் த.வெ.கவிலும் நீக்கப்பட்ட பில்லா ஜெகனை மன்னித்து அரவனைத்தது தி.மு.க. தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் திமுக-விற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்ததால் தவெக-கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. பில்லா ஜெகன் தொடர்ந்து திமுகவிற்கு ஆதரவாக பேசி வந்ததாகவும் இரண்டு கட்சியில் ஒரு நபர் செயல்பட முடியாது என தெரிவித்த நிலையிலும் திமுக மற்றும் தவெக என இரண்டு கட்சியில் இருந்து செயல்பட்டு வந்துள்ளார். இதனைத் […]

Continue reading …

பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

Comments Off on பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகாவில் வையம்பட்டி ஒன்றியத்தில் இருக்கும் கோவில்பட்டியில் உள்ள பாலமுருகன், சரஸ்வதி, வீரபத்திரர், எல்லையம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்றுநடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு மங்கள வாத்தியங்களுடன் தீர்த்தம் மற்றும் முளைப்பாரி அழைப்பு கிராம தெய்வங்களுக்கு கனிவைத்து வழிபாடு செய்யப்பட்டது. பிறகு வினைதீர்க்கும் விநாயகர் அனுமதியுடன் மகா சங்கல்பம் வருண வழிபாடு வாஸ்து சாந்தி பிரதேசப்பள்ளி கொடுக்கப்பட்டு மாலை 7 […]

Continue reading …

திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப திருவிழா. இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது.

Comments Off on திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப திருவிழா. இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது.

திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப திருவிழா. இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர். இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். அதேபோல, இந்த கோவிலில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்தவகையில் திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத் திருவிழா நாளை(12ந்தேதி) தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. […]

Continue reading …