Home » Archives by category » விளையாட்டு (Page 10)

செஸ் பலகை போல் ஜொலிக்கும் நேப்பியர் பாலம்!

Comments Off on செஸ் பலகை போல் ஜொலிக்கும் நேப்பியர் பாலம்!

சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நேப்பியர் பாலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இப்போட்டிக்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்விற்கு பிரதமர் மோடி வருகை தரவிருக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொள்ள வரும் பல நாட்டு வீரர்கள், வீராங்கனைளுக்கும் உணவு, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தனிக்குழுக்கள் […]

Continue reading …

பி.வி.சிந்து அரையிறுதிக்கு தகுதி!

Comments Off on பி.வி.சிந்து அரையிறுதிக்கு தகுதி!

இன்று இந்திய வீராங்கனை பிவி சிந்து சிங்கப்பூர் பேட்மிண்டன் போட்டியில் நடந்த காலிறுதி போட்டியில் சீனா வீராங்கனையை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார். சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தொடர் வெற்றி பெற்று வருகிறார். சீனா வீராங்கனையுடன் இன்று பிவி சிந்து போதிய நிலையில் 17 – 21, 21 – 11 , 21 – 19 என்ற செட் கணக்கில் […]

Continue reading …

இந்திய அணியில் விராட் கோலி இல்லையா?

Comments Off on இந்திய அணியில் விராட் கோலி இல்லையா?

விராட் கோலி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் சார்பாக விளையாடவில்லை. அவர் விளையாடதது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லவிருக்கின்றனர். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் விராட் கோலி இடம்பெறவில்லை. ரோகித் சர்மா கேப்டனாக இருக்கும் இந்த அணியில் இஷான் கிஷான், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, […]

Continue reading …

செஸ் ஒலிம்பியாட் டிக்கெட் விற்பனை ஆரம்பம்!

Comments Off on செஸ் ஒலிம்பியாட் டிக்கெட் விற்பனை ஆரம்பம்!

உலகளாவிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. போட்டிகளை காண்பதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பார்வையாளர்களுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. மொத்தமாக 6 விதமாக டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்கப்படுகின்றன. அதன்படி 19 வயதிற்கு குறைவான மாணவர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் அரங்கு 2ல் போட்டியை காண 2 […]

Continue reading …

தோனிக்கு விநோத பிறந்த நாள் பரிசு!

Comments Off on தோனிக்கு விநோத பிறந்த நாள் பரிசு!

எம்.எஸ்.தோனியின் பிறந்த நாளான இன்று அதை கொண்டாடும் விதமாக வீடு ஒன்றை ரசிகர் தயார் செய்துள்ளார். எம்.எஸ்.தோனி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர். அவர் கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய அணியை பல்வேறு சாதனைகள் படைக்க செய்தவர். தோனி தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் ஆரம்பம் முதலே சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் தோனிக்கு தமிழகத்தில் அதிகமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இன்று தோனி […]

Continue reading …

செஸ் துவக்க விழாவை இயக்கும் முன்னணி இயக்குனர்!

Comments Off on செஸ் துவக்க விழாவை இயக்கும் முன்னணி இயக்குனர்!

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெற்ற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகின் பல நாடுகளிலிருந்தும் இந்த போட்டியில் செஸ் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் இந்த ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி […]

Continue reading …

மிதாலி ராஜ் ஓய்வு!

Comments Off on மிதாலி ராஜ் ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டில் தலைசிறந்த கேப்டனாக விளங்கியவர் மிதாலி ராஜ். தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவர். இதுவரை 12 டெஸ்ட், 89-டி-20, 232 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது 23 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் பல்வேறு சாதனைகளைப் படைத்து பல வீராங்கனைகளுக்கு முன்னோடியாக இருக்கும் இவர், டெஸ்ட் போட்டியில் 699 ரன்களும், ஒரு நாள் போட்டிகளி 7,805 ரன்களும், டி-20 போட்டிகளில் 2364 […]

Continue reading …

பெங்களூரு அணி கேப்டன் தோனிக்கு புகழாரம்!

Comments Off on பெங்களூரு அணி கேப்டன் தோனிக்கு புகழாரம்!

பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளஸ்சிஸ் “தோனி எங்கு இருக்கின்றாரோ அங்கு அவர் தான் கேப்டன்” என்று கூறியுள்ளார். சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே போட்டி இன்று நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு வரை தோனியின் தலைமையில் விளையாடியை டூபிளஸ்சிஸ் இந்த ஆண்டு பெங்களூர் அணிக்கு தலைமையேற்று தோனியை எதிர்க்கவுள்ளார். இந்த போட்டி குரு சிஷ்யனுக்கு இடையே நடைபெறும் போட்டியாக கருதப்படுகிறது இந்நிலையில் தோனியின் சென்னை அணியுடன் மோதும் டூபிளஸ்சிஸ் பேட்டியில் கூறும் போது, “தோனி எங்கு […]

Continue reading …

ரிஷி தவானின் வித்தியாசமான மாஸ்க்!

Comments Off on ரிஷி தவானின் வித்தியாசமான மாஸ்க்!

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் களமிறங்கிய ரிஷி தவான் 4 ஓவர்கள் பந்துவீசி 39 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். கடைசி ஓவரை சிறப்பாக வீசி வெற்றியைத் தக்கவைத்தார். நேற்று நடைபெற்ற போட்டியில் மீண்டும் தோற்று சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது சி.எஸ்.கே. அணி. இந்த போட்டியிலும் கடைசி ஓவர் வரை பரபரப்பாக செல்ல கடைசி ஓவரில் தோனியின் விக்கெட்டைக் கைப்பற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ரிஷி தவான். நேற்று நடைபெற்ற போட்டியில் […]

Continue reading …

ரோஹித் சர்மா, இஷான் கிஷான் டக்-அவுட்

Comments Off on ரோஹித் சர்மா, இஷான் கிஷான் டக்-அவுட்

இன்று ஐபிஎல் தொடரின் 33வது போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசியதை அடுத்து சற்று முன் மும்பை அணி பேட்டிங்கில் களமிறங்கி உள்ளது. முதல் ஓவரில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இரண்டு பேர்களும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனது மும்பை அணிக்கு பெரும் சோகமாக ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் […]

Continue reading …