Home » Archives by category » விளையாட்டு (Page 19)

கேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயர் பி.சி.சி.ஐ பரிந்துரை!

Comments Off on கேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயர் பி.சி.சி.ஐ பரிந்துரை!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறைகளில் சிறப்பாக விளையாடும் இந்திய நட்சத்திரங்களுக்கு வருடா வருடம் மத்திய அரசு சார்பில் கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜுனா விருது வழங்கப்படும். தற்போது பி.சி.சி.ஐ சார்பில் விளையாட்டில் மிகப்பெரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு இந்திய அணியின் தொடக்க அதிரடி ஆட்டக்காரரான ரோகித் சர்மாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை […]

Continue reading …

இந்தியாவின் சிறந்த கேப்டன் எம்.எஸ் டோனி – முன்னாள் கிரிக்கெட் வீரர் பாராட்டு!

Comments Off on இந்தியாவின் சிறந்த கேப்டன் எம்.எஸ் டோனி – முன்னாள் கிரிக்கெட் வீரர் பாராட்டு!

இந்திய அணியின் கேப்டன்களில் எம்.எஸ் டோனி தான் சிறந்தவர் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி கூறியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் டோனி. இவர் இந்தியாவுக்காக இரண்டு உலக கோப்பையை பெற்று தந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை மற்றும் 201 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை பெற்று தந்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிக்கு […]

Continue reading …

ரூபாய் 284 கோடி சம்பளம் வாங்கும் டென்னிஸ் வீராங்கனை – புதிய சாதனை!

Comments Off on ரூபாய் 284 கோடி சம்பளம் வாங்கும் டென்னிஸ் வீராங்கனை – புதிய சாதனை!

ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா. இவர் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை என புதிய சாதனை படைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்சை எதிர் கொண்டார். அந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெற்ற நவோமி ஒசாகா உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். சென்ற ஆண்டு மட்டும் இந்திய பண மதிப்பில் 284 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டு 225 கோடி […]

Continue reading …

தன்னுடைய மகனுக்கு முடி வெட்டிவிடும் சச்சின் டெண்டுல்கர் – வைரலாகும் வீடியோ!

Comments Off on தன்னுடைய மகனுக்கு முடி வெட்டிவிடும் சச்சின் டெண்டுல்கர் – வைரலாகும் வீடியோ!

சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய மகனான அர்ஜுன் டெண்டுல்கருக்கு முடியை வெட்டி விடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடல் மற்றும் வீட்டில் செய்துவரும் வேலைகள் பற்றிய புகைப்படம் மற்றும் விடியோவை வெளியிட்டு வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவரும் இந்தியன் முன்னாள் கேப்டன் கங்குலி வீட்டிலிருந்த […]

Continue reading …

இலங்கை கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் ரிஸ்க் எடுக்குமா BCCI

Comments Off on இலங்கை கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் ரிஸ்க் எடுக்குமா BCCI

இலங்கை கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் ரிஸ்க் எடுக்குமா BCCI இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் தொடர் ஜூலை மாதம் நடக்க இருந்த நிலையில் அதை ரத்து செய்ய வேண்டாம் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மாதம் 29 ஆம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் கால வரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு மூன்று முறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Continue reading …

எம்.எஸ் டோனி கோபமடைந்து இரண்டு முறை பார்த்துள்ளேன் – முன்னாள் அதிரடி ஆட்டக்காரர்!

Comments Off on எம்.எஸ் டோனி கோபமடைந்து இரண்டு முறை பார்த்துள்ளேன் – முன்னாள் அதிரடி ஆட்டக்காரர்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் டோனி பற்றி சமீபகாலமாக பல கிரிக்கெட் வீரர்கள் அவளுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் டோனியை பற்றி அவருடைய அனுபவத்தை கூறியுள்ளார். இந்திய அணி எம்.எஸ் டோனியின் தலைமையில் 2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையும் மற்றும் 2011ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலக கோப்பையும் வெற்றி பெற்றுள்ளது. சில சமயங்களில் கோபமாக இருந்தாலும் மற்ற […]

Continue reading …

சச்சினிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நிறுவனம் காரணம் என்ன?

Comments Off on சச்சினிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நிறுவனம் காரணம் என்ன?

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஸ்பார்ட்டன். விளையாட்டு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் இந்த நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு சச்சினின் புகைப்படங்களை தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் பயன்படுத்த அவரிடம் அனுமதி வாங்கியது. ஆனால் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் ஒப்பந்தத்தை நீட்டிக்காமலேயே அவரது புகைப்படத்தை மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தது. இது சம்மந்தமாக சச்சின் தரப்பில் இருந்து நினைவூட்டல் அளித்த பின்னரும் தொடர்ந்து […]

Continue reading …

இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை.!

Comments Off on இரண்டு கிரிக்கெட் வீராங்கனைகள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை.!

விளையாட்டு துறையில் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் அர்ஜூனா விருது வழங்கப்படும். இந்நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் இருந்து ஷிகா பாண்டே மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டனர். வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ப்ரீத்தி ஷர்மா ஆல்-ரவுண்டராக விளையாடுகிறார்கள். இதன் மூலம் பிசிசிஐ இவர்கள் இருவர்களின் பெயர்களை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை […]

Continue reading …

பரபரப்பு ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி !

Comments Off on பரபரப்பு ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி !

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையே நேற்று  நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில், இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.  கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளுக்கு 136 ரன்களை எடுத்திருந்தது. களத்தில் மஹமதுல்லாவும், முஸ்தஃபிர் ரஹிமும் இருக்க, பாண்டியா பந்துவீசினார். முதல் பந்தில் மஹமதுல்லா 1 ரன் எடுக்க, அடுத்த இரண்டு பந்துகளும் பவுண்டரிக்கு விரைந்தது. ஆட்டம் முடிந்தது, வங்கதேசம் வென்றுவிடும் என்று ரசிகர்கள் […]

Continue reading …

ஒலிம்பிக் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்: சானியா மிர்சா உற்சாகம் !

Comments Off on ஒலிம்பிக் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்: சானியா மிர்சா உற்சாகம் !

ஒலிம்பிக் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார். பெண்களுக்கான இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்த ஆண்டு 10 சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார் சானியா மிர்சா. இதன்மூலம் இரட்டையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையாக இருக்கும் சானியா மிர்சா, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பெண்களுக்கான இரட்டையர் டென்னிஸில் நானும் மார்டினா ஹிங்கிசும் நம்பர் ஒன் ஜோடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது […]

Continue reading …