நீங்க கழிவறையில் செல்போன் பயன்படுத்துபவரா. அப்போ இத கொஞ்சம் படிச்சி பாருங்க! தினமும் கழிவறையில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான கழிவறைக்குச் செல்லும்போது செல்போன் பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறு கழிவறைக்கு சென்ற செல்போன் பயன்படுத்துவதால் அந்த இடத்தில் கட்டிகள் மற்றும் மூலம் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. இது மருத்துவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக வெஸ்டன் டாய்லெட் பயன்படுத்தும் பலரும் தாங்கள் சென்ற வேலையை முடிக்காமல் […]
Continue reading …கொய்யா இலையில் சருமப் பராமரிப்பா? செலவே இல்லாமல் ஜொலிக்கும் அழகுக்கு டிரை பண்ணிப்பாருங்க! கொய்யா பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதே நேரத்தில் கொய்யா இலைகள் உங்கள் சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக முகப்பரு, வடுக்கள், பிக்மண்டேஷன் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. கொய்யா இலைகளிலும் பழத்தில் உள்ளது போலவே பொட்டாசியம் மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்திருப்பதால் அவை உங்கள் சருமத்திற்கு ஒரு […]
Continue reading …6 லட்சத்தை கடந்த மாருதி ப்ரீஸா விற்பனை நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் ப்ரீஸா காா் விற்பனை 5 ஆண்டுகளில் 6 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநா் (சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை) சஷாங் ஸ்ரீவஸ்தவா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மாருதி ப்ரீஸா காா் கடந்த 2016-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அறிமுகமான ஐந்தே ஆண்டுகளில் அதன் விற்பனை 6 […]
Continue reading …மும்பை: மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என தீர்ப்பு வழங்கி மீண்டும் சர்ச்சைக்குள்ளானார் பெண் நீதிபதி புஷ்பா கனேதிவாலா. மஹாராஷ்டிர மாநிலம், மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக புஷ்பா கனேதிவாலா பணியாற்றி வருகிறார். சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கி பேசுப்பொருளாக மாறியுள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா, ‘உடலுறவு கொள்வதை தவிர தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே பாலியல் அத்துமீறலாகும்’ என சமீபத்தில் தீர்ப்பளித்தார். அதுமட்டுமல்லாமல் […]
Continue reading …கிறிஸ்தவ மத போதகரும்,’இயேசு அழைக்கிறார்’ என்ற அமைப்பின் தலைவருமான பால் தினகரன், 1,௦௦௦ கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. பால் தினகரனுக்கு சொந்தமான, 25 இடங்களில்,இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில், வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களை, வருமான வரிதுறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளர்கள் ‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில், கிறிஸ்தவ மத பிரசார கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். இவருக்கு வெளிநாடுகளிலும் பல கிளைகள் உண்டு.அதுமட்டுமல்ல […]
Continue reading …தேனியில் ஜல்லிக்கட்டு போட்டியை போல் வள்ளிநகரில் பன்றி தழுவும் போட்டி’ நடைபெற்றது. தேனி அல்லிநகரம் வள்ளிநகரில் நேற்று பன்றி தழுவும் போட்டி ஒன்று நடந்தது. 70 முதல் 100 கிலோ எடையிலான பன்றிகள் போட்டிகளில் பங்கேற்றன. வாடிவாசல் போன்று அமைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவிழ்த்து விடப்படும் பன்றிகள் 3 அடி துாரத்தில் போடப்பட்ட கோட்டை தாண்டிய பின், அங்கிருக்கும் பன்றி தழுவும் வீரர்கள் பிடிக்க முயற்சிப்பார்கள். அதில் ஒருவர் மட்டுமே பன்றியை பிடிக்க வேண்டும். பன்றி எல்லைக் […]
Continue reading …இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது, இதில் மருத்துவமனை ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசிய சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால், அச்சத்தில் மக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினார்கள். இதில் மருத்துவமனை கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமானதால், மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி 70பேர் உயிரிழந்தநிலையில்638 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை […]
Continue reading …வருகின்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்கு தோராய செலவாக 621 கோடி ரூபாயை மாநில அரசிடம் கேட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. ஜனவரி 20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில்தான் சட்டபேரவை தேர்தல் செலவுக்கு தோராய தொகையாக 621 கோடி ரூபாய் கேட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி […]
Continue reading …ரஜினியின் ஆரோக்கியம் தான் தனக்கு முக்கியம் எனவும், தேவையில்லாமல் ரஜினி விஷயத்தை கிளற வேண்டாம் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன், தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கமலஹாசன் மநீம.திற்கு மனுநீதி அறக்கட்டளை ஆதரவு அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கை குறித்து எழுந்த கேள்விக்கு, அது அவரது அறிக்கை எனவும், அதற்கு நான் […]
Continue reading …அமெரிக்காவில் ஒரே கல்பாக ஒன்றரை முக்கால் லிட்டர் விஸ்கியைக் குடித்து சாதனை படைக்க இருந்த இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கான்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேலப்கன் என்ற 19 வயது இளைஞர் சக மாணவர்களுக்கு நடுவே சாதனை செய்வதாகக் கூறி 40 விழுக்காடு ஆல்கஹால் கொண்ட ஒன்றரை முக்கால் லிட்டர் விஸ்கியை குறைந்த நேரத்தில் குடிப்பதாக சவால் விடுத்திருந்தார். பின்னர் மாணவர்கள் எண்ணிக்கையைத் தொடங்கியதும் பாட்டிலைத் திறந்த அந்த இளைஞர் 18 வினாடிகளில் […]
Continue reading …