#BREAKING: எஸ்.பி.பி குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்வோம் – நடிகர் ரஜினிகாந்த வேண்டுகோள்!

Filed under: சென்னை |

எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்வோம் என நடிகர் ரஜினிகாந்த வேண்டுகோள்.

இன்று மாலை 6 மணி முதல் 6.05 வரை கூட்டு பிரார்த்தனை செய்வதற்கு ரஜினிகாந்த வேண்டுகோள்

பாடும் நிலா.. எழுந்து வா.. – கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.

எஸ்.பியை மீட்டு எடுப்போம்..

எஸ்.பிபிக்காக கூட்டு பிரார்த்தனை செய்ய ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த வேண்டுகோள்.