Home » Posts tagged with » Annamalai (Page 14)

தலைமுறையாக அரசியல் செய்பவர்களுக்கு கமலாலயத்தில் இடமில்லை!

Comments Off on தலைமுறையாக அரசியல் செய்பவர்களுக்கு கமலாலயத்தில் இடமில்லை!

பாஜக தலைவர் அண்ணாமலை “உதயநிதியின் கார் கமலாலயம் வர வேண்டும் என்றால் அதற்கு ஒரு தகுதி வேண்டும்” என கூறியுள்ளார். நேற்று சட்டமன்றத்தில் உதயநிதி எம்எல்ஏ, “என்னுடைய காரை தவறாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் எடுத்துச் செல்வதில் எந்த தவறும் இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் அந்த காரை கமலாலயம் பக்கம் செல்ல விட்டுவிட வேண்டாம்” என்று கூறினார். அவரது இந்த காமெடியான பேச்சு சட்டமன்றத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, […]

Continue reading …

என்னை பற்றிய புத்தகம் விரைவில் வெளியிடுவேன் – பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை ட்வீட்!

Comments Off on என்னை பற்றிய புத்தகம் விரைவில் வெளியிடுவேன் – பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை ட்வீட்!

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை அண்மையில் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் அவர்கள் மற்றும் மாநில தலைவர் முனைவர் திரு முருகன் அவர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். நேற்று அண்ணாமலை அவர்களுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது என்னை பற்றிய புத்தகம் விரைவில் வெளியிடுவேன் என அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்; மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் பொழுது தான் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று பொறுப்புக்கு […]

Continue reading …

பா.ஜ.க மூலம் தமிழகத்துக்கும் நமது தேசத்துக்கும் சேவை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது – அண்ணாமலை உணர்ச்சிபூர்வமான கடிதம்!

Comments Off on பா.ஜ.க மூலம் தமிழகத்துக்கும் நமது தேசத்துக்கும் சேவை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது – அண்ணாமலை உணர்ச்சிபூர்வமான கடிதம்!

இன்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் அவர்கள் மற்றும் மாநில தலைவர் முனைவர் திரு முருகன் அவர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதை பற்றி அண்ணாமலை ஒரு உணர்ச்சிபூர்வமான கடிதத்தை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில்; அன்புள்ள நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் என் பணிவான வணக்கம். அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.- இறைமாட்சி, குறள் 382 […]

Continue reading …

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைகிறார்!

Comments Off on முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைகிறார்!

தேசிய பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று காலை 11 மணி அளவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார். டெல்லியில் தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. அண்ணாமலை ஒன்பது ஆண்டுகளாக ஐ.பி.எஸ் அதிகாரியாக பல இடங்களில் வேலை பார்த்தவர். இதை அடுத்து அரசியல் காலத்திலும் அவருடைய பணியை துவங்க இருக்கிறார்.

Continue reading …

வறுமையில் வாடிய ஆதிவாசி மக்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.!

Comments Off on வறுமையில் வாடிய ஆதிவாசி மக்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.!
வறுமையில் வாடிய ஆதிவாசி மக்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.!

கோவை, மே 19 கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தமிழக – கேரள எல்லையில் ஆனைக்கட்டி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த இந்த பகுதியில் காட்டுயானைகள், கரடி, சிறுத்தை உட்பட பல்வேறு வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் சேம்புகரை, தூமனூர், கொண்டனூர், ஆலமரம்மேடு, ஜம்புகண்டி, காட்டுச்சாலை, சுண்டிவழி, வடக்கலூர், பண பள்ளி, மாங்கரை, போன்ற பத்துக்கு மேற்பட்ட மலைக்கிராமங்களில் ஆதிவாசி மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர், இப்பகுதியில் 1200 குடும்பங்களைச் சேர்ந்த […]

Continue reading …