Home » Posts tagged with » Netrikkan (Page 121)

பற்கள் அழகாக்க நினைத்த இளைஞர் உயிரிழப்பு!

Comments Off on பற்கள் அழகாக்க நினைத்த இளைஞர் உயிரிழப்பு!

இளைஞர் ஒருவர் தனது பற்கள் அழகாக இருக்க வேண்டும் என சிகிச்சை மேற்கொள்ளச் சென்ற போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் இன்றைய காலத்தில் மிகவும் ஆடம்பரமாகவும், அந்தஸ்தாகவும் பார்க்கப்படுகிறது. அப்படி ஆடம்பரமாக செய்ய திருமணத்திற்காக பல லட்சம், கோடிகளை செலவழித்து வசதியான பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு மணம் செய்து வைக்கின்றனர். வசதியற்றோர் தங்கள் வசதிக்கேற்றபடி திருமணம் செய்கின்றனர். திருமணத்தின் போதும், திருமணம் நிச்சயதார்த்தத்தின்போது, மணமக்கள் அலங்காரம் செய்து அழகுப்படுத்திக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஆனால், […]

Continue reading …

நடிகையும் ஜெயலட்சுமி கைது!

Comments Off on நடிகையும் ஜெயலட்சுமி கைது!

நடிகையும், பாஜக துணைத்தலைவியுமான ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். நடிகையும், பாஜக துணைத் தலைவியுமான ஜெயலட்சுமியை சினேகன் அறக்கட்டளை தொடர்பாக பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாரில் போலீசார் கைது செய்துள்ளனர். அறக்கட்டளையின் உரிமை தொடர்பாக சினேகனுக்கும், ஜெயலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்தது. நடிகை ஜெயலட்சுமி மீது பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் போலீசில் புகாரளித்திருந்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் நடிகை ஜெயலட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியாக சினேகன் செயல்பட்டு வருகிறார்.

Continue reading …

முதல் முறையாக மாநிலங்களவைக்கு சோனியா காந்தி தேர்வு!

Comments Off on முதல் முறையாக மாநிலங்களவைக்கு சோனியா காந்தி தேர்வு!

சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 27ம் தேதி 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் முதல் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதையடுத்து கடந்த 14ம் தேதி ஜெய்ப்பூரில் தனது வேட்புமனுவை சோனியா காந்தி தாக்கல் செய்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு […]

Continue reading …

சண்டிகர் மேயர் தேர்தல் முடிவு ரத்து!

Comments Off on சண்டிகர் மேயர் தேர்தல் முடிவு ரத்து!

உச்சநீதிமன்றம் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 30ம் சண்டீகர் மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் நடைபெற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில், மொத்தம் பதிவான 36 வாக்குகளில் பாஜக 16 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது. இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட 12 கவுன்சிலர்களின் வாக்குகள் செல்லாது என்று அறிவித்து, பெரும்பான்மைக்கு […]

Continue reading …

காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை என்றால் நாட்டில் ஜனநாயகம் மறைந்துவிடும்

Comments Off on காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை என்றால் நாட்டில் ஜனநாயகம் மறைந்துவிடும்

2024 பாராளுமன்ற தேர்தல் 1947 ல் சுதந்திரத்திற்கு போராடியது போன்று முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை என்றால் நாட்டில் ஜனநாயகம் மறைந்துவிடும், மக்களாட்சி மறைந்துவிடும் என மார்த்தாண்டத்தில் நடைபெற்ற மகிளா காங்கிரஸ் மாநாட்டில் விஜய்வசந்த் எம் பி பேச்சு.

Continue reading …

விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதி: பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.

Comments Off on விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதி: பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.

விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதி: பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். திருச்சி அதிமுக கூட்டத்தில் மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேச்சு. திருச்சி மாநகர், மாவட்டம் ஏர்போர்ட் பகுதி சார்பில் அதிமுக தெருமுனை பிரச்சாரக் கூட்டம் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் ஜோதிவாணன், திருச்சி மாநகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன், […]

Continue reading …

‘நைக்’ ஷூ கம்பெனியின் அதிர்ச்சி தகவல்!

Comments Off on ‘நைக்’ ஷூ கம்பெனியின் அதிர்ச்சி தகவல்!

‘நைக்’ ஷூ கம்பெனியின் அதிர்ச்சி தகவல்! உலகிலுள்ள பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை கடந்த சில ஆண்டுகளாக பணி நீக்கம் செய்து வருகிறது. தற்போது சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஷூ கம்பெனியான ‘நைக்’ நிறுவனம் 1600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ‘நைக்’ நிறுவனத்திற்கு லாபம் குறைந்து வருவதையடுத்து நிதி நிலைமையை சரி செய்வதற்காக பணி நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. உலகளவில் புகழ்பெற்ற ஷூ கம்பெனியான ‘நைக்’ நிறுவனம் […]

Continue reading …

காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணியின் தகவல்!

Comments Off on காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணியின் தகவல்!

  காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பாஜகவில் இன்று இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் அதற்கு காங்கிரஸ் மேலிடம் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக விஜயதாரணி பாஜகவில் இணையுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவியது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் விஜயதாரணி டில்லியில் முகாமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. டில்லியில் உள்ள விஜயதாரணி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் இன்று […]

Continue reading …

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து!

Comments Off on அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து!

சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடந்தாண்டு கரூர் வேலுசாமிபுரத்தில் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகவும் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி முனுசாமி உள்பட 11 பேருக்கு எதிரான வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை […]

Continue reading …

கௌதமிக்கு அட்வைஸ் செய்த அண்ணாமலை!

Comments Off on கௌதமிக்கு அட்வைஸ் செய்த அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “ஒருவர் கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு தாவும் போது, ஏற்கனவே இருந்த கட்சியை விமர்சிப்பது நல்லதல்ல” என்று தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் பாஜகவில் இருந்து விலகி நடிகை கௌதமி உட்பட ஒரு சிலர் அதிமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித் அவர், “தேர்தலின் போது ஒரு சிலர் கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு செல்வது சகஜம் தான். உறுதியளித்தபடி ராஜபாளையத்தில் சீட் வழங்காததால் பாஜகவில் இருந்து […]

Continue reading …