Home » Posts tagged with » Netrikkan (Page 126)

சந்திரபாபு – ஜெகன்மோகன் இடையே கடும் போட்டி?

Comments Off on சந்திரபாபு – ஜெகன்மோகன் இடையே கடும் போட்டி?

ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், தற்போதைய முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டிக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க கடும் போட்டி நிலவுகிறது. விரைவில் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், கூட்டணி பேச்சு வார்த்தைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணி, பாஜகவை வீழ்த்த பல்வேறு […]

Continue reading …

இப்போ புதுசா திரும்பி வந்துட்டேன்; ஜெயம் ரவி பேச்சு!

Comments Off on இப்போ புதுசா திரும்பி வந்துட்டேன்; ஜெயம் ரவி பேச்சு!

ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் ஜெயம் ரவி தற்போது நடித்து வருகிறார். இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மேனனோடு ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படங்களுக்கு இடையில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷோடு “சைரன்” என்ற படத்திலும் நடித்து வருகிறார். சைரன் படத்தில் அனுபமா பரமேஸ்வரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தை அவரது மாமியார் சுஜாதா தயாரித்து வருகிறார். இந்த படத்தை ஆண்டனி பாக்கியராஜ் என்பவர் இயக்க இருப்பதாகவும் ஜிவி […]

Continue reading …

இயக்குனரின் தேசிய விருதுகளை திருடிய கும்பல்!

Comments Off on இயக்குனரின் தேசிய விருதுகளை திருடிய கும்பல்!

“காக்கா முட்டை” பட இயக்குனர் மணிகண்டன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர். இவர் தேசிய விருது பெற்றவர். இவரது வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள எழில் நகரில் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக திரைப்பட வேலைக்காக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் சூழலில் அவரது வீட்டில் உள்ள நாய்க்கு மணிகண்டனின் ஓட்டுநர்களான ஜெயக்குமார், நரேஷ்குமார் என்ற இருவரும் தினசரி வந்து நாய்க்கு உணவு வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தாக கூறப்படுகிறது. நேற்று […]

Continue reading …

வடகொரியா தென்கொரியாவுக்கு இடையில் போர் தொடங்குமா?

Comments Off on வடகொரியா தென்கொரியாவுக்கு இடையில் போர் தொடங்குமா?

உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி வடகொரியா ஆயுத பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. தென்கொரியாவை வடகொரியா அழிக்கப்போவதாக எச்சரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஏவுகணைகள், அணு ஆயுத பரிசோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. அவ்வாறாக வடகொரியா சோதிக்கும் ஏவுகணைகள் தென்கொரியா, ஜப்பான் கடல் பகுதிகளில் விழுந்து அந்த நாடுகளை அச்சுறுத்தியும் வருகின்றது. வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, தென் கொரியாவுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியிலும் […]

Continue reading …

“லால் சலாம்“ எதிர்பார்த்த அளவு இல்லை! ரசிகர்கள் அதிர்ச்சி!

Comments Off on “லால் சலாம்“ எதிர்பார்த்த அளவு இல்லை! ரசிகர்கள் அதிர்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள “லால் சலாம்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘லால் சலாம்’. இத்தரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இன்று இப்படம் வெளியாகியுள்ள நிலையில் பெரும்பாலான தியேட்டர்களில் ரஜினிகாந்த் படத்திற்கான முதல் நாள் கொண்டாட்டங்கள் சுத்தமாக இல்லை […]

Continue reading …

பூண்டு விலை வரலாறு காணாத உயர்வு!

Comments Off on பூண்டு விலை வரலாறு காணாத உயர்வு!

கடந்த சில வாரங்களாகவே பூண்டின் விலை அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு கிலோ பூண்டு சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு பாரம்பரிய சந்தையில் ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய சந்தை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் சேத்தியாத்தோப்பில் இயங்கி வருகிறது. இச்சந்தையின் சிறப்பு அம்சமே இங்கு விற்பனையாகும் பொருட்கள், காய்கறிகள் எப்போதும் விலை குறைவாகவும் தரமாகவும் கிடைக்கும் என்பதுதான். ஆனால் இப்படிப்பட்ட சந்தையிலேயே ஒரு கிலோ பூண்டின் விலை 450-லிருந்து 510 ரூபாய் […]

Continue reading …

10 ஆண்டுகளாக முறைகேடாக செயல்படும் சுங்கச்சாவடி!

Comments Off on 10 ஆண்டுகளாக முறைகேடாக செயல்படும் சுங்கச்சாவடி!

கடந்த 10 ஆண்டுகளாக கரூர் அருகே மணவாசி சுங்கச்சாவடி முறைகேடாக செயல்படுவதாக கூறி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சுங்கச்சாவடி ஊழியர்களே முறையான ஆவணங்களை காட்டி 4 வழிச்சாலையை முடிக்காமல் செயல்படுவதாக ஒப்புக்கொண்டனர். கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணவாசி அருகே சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சாலை சுங்காலியூர் முதல் குளித்தலை வரை 4 வழிச்சாலை அமைத்து தான் சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்கின்ற […]

Continue reading …

வெடிகுண்டு மிரட்டல் வழக்கு வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!

Comments Off on வெடிகுண்டு மிரட்டல் வழக்கு வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!

சென்னை காவல்துறை சென்னையிலுள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்குகளை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்துள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று சென்னை அண்ணாநகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு பள்ளியிலிருந்து மாணவர்களை பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர […]

Continue reading …

செந்தில் பாலாஜி வீட்டில் மீண்டும் சோதனை!

Comments Off on செந்தில் பாலாஜி வீட்டில் மீண்டும் சோதனை!

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கரூரில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் அவரது தாய், தந்தையர் வசித்து வருகின்றனர். இன்று காலை 7.30 மணியளவில் அங்கு கேரளா பதிவு எண் கொண்ட […]

Continue reading …

விஜய் கட்சியை கிண்டல் செய்த கிருஷ்ணசாமி!

Comments Off on விஜய் கட்சியை கிண்டல் செய்த கிருஷ்ணசாமி!

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அவரது இல்லத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம், “புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்ட குழுவினர் 130 பேர் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் 12 கேள்விகள் அடங்கிய படிவம் கொடுக்கப்பட்டது.தமிழக தேர்தல் கள நிலவரம் குறித்து எழுத்து பூர்வமாக பெறப்பட்டது. அத்துடன், தொடர்ந்து ஒவ்வொருவருடைய கள அனுபவம் குறித்து கேட்கப்பட்டது. […]

Continue reading …