Home » Posts tagged with » Netrikkan (Page 127)

மத்திய அரசை கண்டித்து டில்லியில் திமுக எம்பிக்கள் போராட்டம்!

Comments Off on மத்திய அரசை கண்டித்து டில்லியில் திமுக எம்பிக்கள் போராட்டம்!

டில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதி வழங்க வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சென்னை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் மற்றும் பெருவெள்ள பாதிப்பால் கடும் பாதிப்பை சந்தித்தன. இதனை தேசிய பேரிடராக அறிவித்து சுமார் 37 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை […]

Continue reading …

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திமுகவினர் கொடுத்த அல்வா!

Comments Off on கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திமுகவினர் கொடுத்த அல்வா!

திமுகவினர் கிளாம்பாக்கம் மக்களுக்கு அல்வா கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திமுகவினர் மத்திய அரசு அளிக்கும் நிதி பகிர்வு மிகவும் குறைந்ததாக இருக்கிறது. தமிழகத்திலிருந்து அளிக்கும் வருமானத்தில் பெருமளவு மத்திய அரசு எடுத்துக் கொண்டு சிறிய அளவே நம் மாநிலத்திற்கு தந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு மாநில அரசை வஞ்சிக்கிறது என்றும் கூறி வருகின்றனர். இது குறித்து சமீபத்தில் திமுக எம்பிக்கள் டி ஆர் பாலு, ஆ ராசா நாடாளுமன்றத்தில் பேசினர். மத்திய அரசு அளிக்கும் நிதி […]

Continue reading …

திடீரென சரிந்த சென்செக்ஸ்?

Comments Off on திடீரென சரிந்த சென்செக்ஸ்?

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இன்று திடீரென 500 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறைந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று காலை மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய முதலே சரிவில் இருந்தது. தற்போது 590 புள்ளிகள் சரிந்து 71,561 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 178 புள்ளிகள் சரிந்து 21,749 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை இன்று 500 புள்ளிகளுக்கு மேல் […]

Continue reading …

ஸ்டாலினிடம் வெள்ளை அறிக்கை கேட்கும் இபிஎஸ்!

Comments Off on ஸ்டாலினிடம் வெள்ளை அறிக்கை கேட்கும் இபிஎஸ்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், “ஆட்சிப் பொறுப்பேற்ற 32 மாதங்களில் விடியா திமுக அரசின் முதலமைச்சர் தனது வெளிநாட்டுப் பயணங்கள் மூலமும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமும் ஈர்த்த முதலீடுகள் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடுவாரா? ஆட்சிக்கு வந்து 32 மாதங்களில் ஐக்கிய அரேபிய நாடுகளுக்கு […]

Continue reading …

புரட்சிபாரதம் அதிமுகவுடன் கூட்டணி!

Comments Off on புரட்சிபாரதம் அதிமுகவுடன் கூட்டணி!

புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி அதிமுக கூட்டணியில் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார். விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக கூட்டணியிலிருந்து விலகியது. தற்போது, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால்தான் […]

Continue reading …

சென்னையிலுள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Comments Off on சென்னையிலுள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இன்று காலையில் சென்னையிலுள்ள 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியிலும், பள்ளிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று சென்னையில் அண்ணாநகர், பாரிமுனை, கோபாலபுரம், ஆர்.ஏ.புரத்தில் உள்ள 5 தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, குறிப்பிட்ட பள்ளிகளிலிருந்து தங்கள் பிள்ளைகளை […]

Continue reading …

நடிகர் விஜய்யை விமர்சனம் செய்யும் போஸ் வெங்கட்!

Comments Off on நடிகர் விஜய்யை விமர்சனம் செய்யும் போஸ் வெங்கட்!

சமீபத்தில் நடிகர் விஜய் அரசியல் வருகையை தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை வெளியிட்டு உறுதிபடுத்தினார். அதற்கான அறிவிப்பில் தான் ஏற்கனவே ஒத்துக்கொண்ட இன்னும் ஒரு படத்தை மட்டும் நடித்து முடித்துவிட்டு அதன் பின் முழுமையாக மக்கள் சேவைக்கு வரவுள்ளதாகக் கூறியிருந்தார். இப்போது The GOAT திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், இதன் பின் தனது 69வது படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகை குறித்து சக நடிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் […]

Continue reading …

“லிங்கா” பட நடிகை சொத்து பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு!

Comments Off on “லிங்கா” பட நடிகை சொத்து பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு!

நடிகை சோனாக்ஷி சின்ஹா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் நடித்த திரைப்படம் “லிங்கா.” சோனாக்ஷி சின்ஹாவும் அவரது மேலாளர் உள்ளிட்ட நான்கு பேர் சொத்தை பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விருது வழங்கும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா பங்கேற்பதாக கூறி 25 லட்சம் சம்பளம் வாங்கியிருக்கிறார். ஆனால் அந்நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளாததை அடுத்து கொடுத்த பணம் திருப்பி கேட்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை சோனாக்ஷி சின்ஹா திருப்பி கொடுக்காததால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் […]

Continue reading …

இந்தியா டூ மியான்மர் எல்லையில் வேலி!

Comments Off on இந்தியா டூ மியான்மர் எல்லையில் வேலி!

மத்திய அரசு இந்தியா டூ மியான்மர் எல்லை முழுவதையும் வேலி அமைத்து தடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்புக்கு மணிப்பூர் இனக்குழுக்கள் இடையே ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. மணிப்பூரின் மெய்தி இனக்குழுவினருக்கும், குகி இனக்குழுக்களுக்கும் இடையே கடந்தாண்டு முதலாக தொடர் மோதல் வன்முறைகள் நடந்து வருகிறது. மணிப்பூர் டூ மியான்மர் இடையேயான எல்லையை வேலி அமைத்து மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்தாண்டில் அண்டை நாடான மியான்மரில் ஆங் சான் சூகியின் மக்களாட்சியை […]

Continue reading …

வைரமுத்து எச்சரிக்கை..!

Comments Off on வைரமுத்து எச்சரிக்கை..!

கவியரசு வைரமுத்து உலகம் சந்திக்க போகும் மிகப்பெரிய எதிர் விளைவு குறித்த தகவலை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மனிதர்களுக்கான வேலைவாய்ப்பை செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி காரணமாக குறைந்து கொண்டே வருகிறது. முதல் கட்டமாக சேவை துறையில் மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிபோன நிலையில் இன்னும் சில ஆண்டுகளில் ரோபோக்கள் ஆதிக்கம் உற்பத்தி துறையிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே வரும் ஆண்டுகளில் வேலை வாய்ப்பு என்பதே மிக குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து கவிதை […]

Continue reading …