Home » Posts tagged with » Netrikkan (Page 143)

தனுஷ் படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்ற ஓடிடி நிறுவனம்!

Comments Off on தனுஷ் படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்ற ஓடிடி நிறுவனம்!

நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்தார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார். இந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் இப்போது […]

Continue reading …

ஆர்.ஜே.பாலாஜியின் பட டிரெயிலர் ரிலீஸ்!

Comments Off on ஆர்.ஜே.பாலாஜியின் பட டிரெயிலர் ரிலீஸ்!

கோகுல் இயக்கத்தில், ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் “சிங்கப்பூர் சலூன்” திரைப்படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி சலூன் கடை வைத்திருக்கும் நபராக நடித்து வருகிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது. படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் கோகுலுக்கும், ஆர்.ஜே.பாலாஜிக்கும் கருத்து மோதல் எழுந்து பிரச்சனை உண்டானதாக கூறப்படுகிறது. இப்போது ஷூட்டிங் முடிந்தும் இருவருக்கும் […]

Continue reading …

நீலகிரியில் உறைபனி நீடிக்கும்!

Comments Off on நீலகிரியில் உறைபனி நீடிக்கும்!

சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரண்டு நாட்களுக்கு உறைபனி நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 18.01.2024 மற்றும் 19.01.2024: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான […]

Continue reading …

அல்போன்ஸ் புத்ரன் பதிவு!

Comments Off on அல்போன்ஸ் புத்ரன் பதிவு!

அல்போன்ஸ் புத்ரன் “நேரம்,” “பிரேமம்“ மற்றும் “கோல்ட்” ஆகிய படங்களுக்கு அடுத்து நடன இயக்குனர் சாண்டியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. ஆட்டிசம் தொடர்புடைய பிரச்சனை தனக்கு இருப்பதாக இயக்குனர் அல்போன்ஸுக்கு அவரே அறிவித்திருந்தார். இதன் காரணமாக அவர் இனிமேல் திரைப்படங்கள் இயக்கப் போவதில்லை என அறிவித்திருந்தார். இதையடுத்து அவர் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் […]

Continue reading …

ராக்டர் மீது சொகுசு கார் மோதி விபத்து!

Comments Off on ராக்டர் மீது சொகுசு கார் மோதி விபத்து!

டிராக்டர் மீது சொகுசு கார் மோதியதில் தலை குப்புற கவிழ்ந்த விபத்தில் மகள், மகன் பலியாகினர்.இதில் படுகாயமடைந்த தாய் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்த சண்முகம் – மகேஸ்வரி ஆகியோர் கடை நடத்தி வருகின்றனர். இவர்களது மகள் கவி வர்ஷா (18) தனியார் கல்லூரியில் இளங்கலை சட்ட படிப்பும், மகன் கவி வர்ஷன் (14) தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர். பொங்கல் பண்டிகைக்காக இவர்கள் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊரான […]

Continue reading …

தனுஷ் 51 படத்தின் பூஜை!

Comments Off on தனுஷ் 51 படத்தின் பூஜை!

சில மாதங்களுக்கு முன் நடிகர் தனுஷ் நடித்த முதல் நேரடி தெலுங்குப் படமான “வாத்தி” திரைப்படம் ரிலீசாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கும் தனுஷ் 51வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாம். படத்துக்கு முதலில் […]

Continue reading …

உதயநிதிக்கு வானதி சீனிவாசனின் பதிலடி!

Comments Off on உதயநிதிக்கு வானதி சீனிவாசனின் பதிலடி!

அமைச்சர் உதயநிதி “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை” என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “கோயில் இருந்த இடத்தை இடித்துவிட்டு தான் மசூதி கட்டப்பட்டது. அதன் பிறகு சுப்ரீம் கோர்ட் உத்தரவுடன் மீண்டும் ராமர் கோயில் அதே இடத்தில் கட்டப்பட்டது. கோவில் விவகாரத்தில் அரசியல் பேசக்கூடாது என்று தான் நான் நினைக்கிறேன். ஆனால் […]

Continue reading …

டீன் ஏஜ் சிறுவர்களுக்கு தாய் மொழி தெரியவில்லை!

Comments Off on டீன் ஏஜ் சிறுவர்களுக்கு தாய் மொழி தெரியவில்லை!

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்தியாவில் டீன் ஏஜ் சிறுவர் சிறுமிகளுக்கு தங்களது தாய் மொழியில் படிக்க தெரியவில்லை என அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களிடம் ஆய்வு எடுக்கப்பட்டது. ஆங்கிலத்தை 42 சதவீதம் சிறுவர்கள் படிப்பதாகவும் ஆனால் தாய் மொழியில் மிகவும் குறைவான சிறுவர்களே படித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் ஸ்மார்ட் போன் மூலம் படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கிட்டத்தட்ட 95% சிறுவர்கள் ஸ்மார்ட் […]

Continue reading …

அமெரிக்கா அறிவித்த தீவிரவாத இயக்கம்!

Comments Off on அமெரிக்கா அறிவித்த தீவிரவாத இயக்கம்!

அமெரிக்கா ஹவுதி அமைப்பை மீண்டும் தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் சர்வதேச கப்பல்கள் சென்று கொண்டிருக்கும்போது, அந்த கப்பல்களுக்கு அச்சம் தரும் வகையில் இருப்பதாக கூறி, சமீபத்தில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா பிரிட்டன் படைகள் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஏமன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கும் இடங்களிலும் போர் விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஹவுதி அமைப்பின் முக்கிய நபர் […]

Continue reading …

‘பாபநாசம்’ திரைப்பட பாணியில் கொலையா?

Comments Off on ‘பாபநாசம்’ திரைப்பட பாணியில் கொலையா?

வீடுகட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் மனித உடலின் பாகங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையில் வீட்டின் உரிமையாளர் புகார் கொடுத்துள்ளார். “பாபநாசம்” திரைப்பட பாணியில் கொலை நடந்திருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கோவை அருகே அன்னூர் பகுதியில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அங்கு துர்நாற்றம் வீசுவதை அடுத்து உடனடியாக காவல்துறை அதிகாரிகளுக்கு என்ஜினியர் தகவல் கொடுத்தார். காவல்துறையினர் அங்கு வந்து பார்த்தபோது கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் மனித […]

Continue reading …