
இளைஞர் ஒருவர் சென்னை புளியந்தோப்பு பகுதியில் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புளியந்தோப்பு போலீசாருக்கு சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் ரயில்வே ட்ராக் அருகே கழுத்து மற்றும் உடலில் பலத்த காயத்துடன் இளைஞரின் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், இறந்த நபர் புளியந்தோப்பு பி.எஸ் […]
Continue reading …
மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்ஷி மாலிக் அதிரடியாக அறிவித்துள்ளார். சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் பாஜக எம்பியும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகாரளித்தனர். மேலும், பிரிஜ்பூஷன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி டில்லி ஜந்தர் மந்தரில் அவர்கள், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டை அடுத்து, நடைபெற்ற விசாரணையின் இறுதியில், பிரிஜ் பூஷன் சிங் சஸ்பெண்ட் […]
Continue reading …
கடந்த சில ஆண்டுகள் நடிகர் ஷாருக் கானுக்கு மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் பிளாப்பாகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார். 2023ம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீசான “பதான்” மற்றும் “ஜவான்” ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டானதோடு 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. தற்போது அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய “டன்கி” திரைப்படம் நேற்று ரிலீசானது. படம் […]
Continue reading …
பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாட்கள் இத்தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொன்மொழியின் சொத்துக்கள் முடக்கம் குறித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் தனது உத்தரவில், “கடந்த 2006-11 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து அவரது சொத்துகளையும் முடக்கியது. 2016ம் ஆண்டு வழக்கில் […]
Continue reading …
நேற்றிரவு தனது நண்பர்களுடன் கல்லூரி மாணவர் ஒருவர் பரோட்டா சாப்பிட்டு விட்டு தூங்கினர். திடீரென அவர் இன்று காலை மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை சூலூர் பகுதி அருகே தனியார் கல்லூரியில் திருப்பூரைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற 18 வயது மாணவர் படித்து வருகிறார். இன்று காலை அவர் திடீரென தனது அறையில் சடலமாக இருந்ததால் சக மாணவர்கள் கூட பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த நிலையில் தூக்கத்திலேயே […]
Continue reading …
சென்னை ஐகோர்ட் நடிகை திரிஷா உள்ளிட்ட 3 பேர் மீது மானநஷ்ட வழக்கு தொடர அனுமதி கேட்ட நடிகர் மன்சூர் அலிகான் மனுவை தள்ளுபடி செய்ததோடு அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில வாரங்களுக்கு முன், நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது குறித்து திரிஷா தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதை அடுத்து இப்பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. ஆனால் திடீரென […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் வேளாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தாயார் அமராவதி அம்மாள் காலமானார். அவருக்கு வயது 94. வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக கூறப்படுகிறது. மறைந்த அமராவதி அம்மாள் அவரது உடலுக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பின் உருவான அன்னையை இழந்து […]
Continue reading …
கடந்த சில வருடங்களாக மார்கழி மாதம் என்றாலே கர்நாடக சங்கீத கச்சேரிகள் என்றிருந்ததை மாற்றி மக்களிசை பாடல்களுக்கென நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி செய்து வருகிறது பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம். சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட இடங்களில் கடந்தாண்டுகளில் இந்நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. இந்தாண்டு மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி கேஜிஎஃப் மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளில் நடக்க உள்ளதாக இயக்குனர் ரஞ்சித் அறிவித்துள்ளார். கேஜிஎஃப் பகுதியில் டிசம்பர் 23ம் தேதியும், ஓசூரில் டிசம்பர் 24ம் தேதியும் நடக்க உள்ளது. […]
Continue reading …
எக்ஸ் சமூக வலைதளம் உலகின் முன்னணியில் ஒன்றாக உள்ளது. இந்த சோசியல் மீடியா திடீரென என சிறிது நேரம் முடங்கியதால் பயனாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். டுவிட்டர் என்று கூறப்பட்ட சமூக வலைதளமான ‘எக்ஸ்’ சமூக வலைதளம் சில மணி நேரங்களுக்கு முன்னால் திடீரென முடங்கியது. இதனால் உலகம் முழுதும் அதன் பயனாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அரசியல் தலைவர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை அதிகம் பயன்படுத்தும் ‘எக்ஸ்’ தளம் திடீரென முடங்கியதால் பொதுமக்கள் ஸ்தம்பித்து போயினர். சுமார் […]
Continue reading …
பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக பணிபுரிந்த நிலையில் தற்போது அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்துவிட்டார். பொன்முடி வகித்து வந்த உயர் கல்வித்துறை பொறுப்பு யாருக்கு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தற்போது வந்துள்ள தகவலின் படி பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷுக்கு கூடுதல் பொறுப்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக வட்டாரங்களில் இது குறித்து கூறப்படும் நிலையில் […]
Continue reading …