Home » Posts tagged with » Netrikkan (Page 158)

பாஜக ஆட்சியை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

Comments Off on பாஜக ஆட்சியை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் மழை வெள்ளத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கான மீட்பு பணிகளுக்காக, மத்திய அரசிடம் நிதி கோரியிருந்தது. “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு உரிய மரியாதை கொடுக்கிறோம். அரசியலில் முன்னுக்கு வர நினைக்கும் அவருக்கு இது நல்லதல்ல. இதைக் காழ்புணர்வுடன் கூறவில்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க சட்டத்தில் இடமில்லை” என்று என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இதற்கு […]

Continue reading …

இயக்குனர் பிரசாந்த் நீல் புதிய தகவல்!

Comments Off on இயக்குனர் பிரசாந்த் நீல் புதிய தகவல்!

“கேஜிஎப்” படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் “சலார்’’ திரைப்படத்தால் தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்படைந்ததாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. நேற்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘சலார்’. நடிகர் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜுடன் இணைந்து நடித்துள்ளனர். படத்தை விஜய் கிரகந்தர் தயாரித்துள்ளார். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். டிசம்பர் 22ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு நேற்று இப்படம் உலகம் முழுதும் அதிக அளவிலான திரைகளில் ரிலீசானது. முதல் நாளில் உலகம் முழுவதும் “சலார்” […]

Continue reading …

சர்வதேச விழாவிற்கு தேர்வான படங்கள் அறிவிப்பு!

Comments Off on சர்வதேச விழாவிற்கு தேர்வான படங்கள் அறிவிப்பு!

வெற்றிமாறனின் “விடுதலை” திரைப்படம் 22வது புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. புனேவின் 22வது சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி முதல் 2ம் தேதி வரை இந்த விழா நடைபெறவுள்ளளது. இந்த புனே சர்வதேச திரைப்பட விழாவில் என்னென்ன திரைப்படங்கள் திரையிடவுள்ளது என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். அதன்படி, 22வது புனே சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறனின் “விடுதலை,” சீனு ராமசாமியின் “இடிமுழக்கம்,” ஜெயப்பிரகாஷின் “காதல் என்பது பொதுவுடமை” […]

Continue reading …

பிரதீப்புடன் அடுத்த படத்தை பற்றி கூறிய -எஸ்.ஜே.சூர்யா!

Comments Off on பிரதீப்புடன் அடுத்த படத்தை பற்றி கூறிய -எஸ்.ஜே.சூர்யா!

நடிகர் எஸ்.ஜே.சூர்யா “லவ்டுடே” பிரதீப் ரங்க நாதனுடன் நடிக்கவுள்ள படத்தைப் பற்றி ஒரு தகவல் தெரிவித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் “போடா போடி,” “நானும் ரவுடிதான்”, “தானா சேர்ந்த கூட்டம்,” “காத்துவாக்குல ரெண்டு காதல்” போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதையடுத்து, “லவ்டுடே பிரதீப் ரங்கநாதன்” மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசையில், “லியோ” படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு எல்.ஐ.சி (love insurance corporation) என்று […]

Continue reading …

வானிலை மையத்தின் அறிவிப்பு!

Comments Off on வானிலை மையத்தின் அறிவிப்பு!

சென்னை வானிலை மையம் தமிழ்நாட்டில் 29ஆம் தேதி வரை மழை பெய்யும் என அறிவித்துள்ளது. சென்னை வானிலை மையமும், வெதர்மேனும் தமிழ்நாட்டில் பெரிய அளவில் இனி மழை பெய்யாது என அறிவித்திருந்தனர். ஆனால், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் 29ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் தோன்றிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதேபோல் தென்மாவட்டங்களிலும் மிகப்பெரிய […]

Continue reading …

அண்ணாமலை கேள்வி!

Comments Off on அண்ணாமலை கேள்வி!

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் அண்ணாமலையை கைது செய்து திகார் ஜெயிலுக்கு அனுப்புவோம் என கூறியதற்கு அண்ணாமலை பதில் கூறியுள்ளார். அவர் அளித்த பதிலில், “2024ம் ஆண்டுக்குள் இந்தி கூட்டணியே இருக்காது அந்த கூட்டணி இருந்தால் தானே ஆட்சியைப் பிடிக்கும். இந்தி கூட்டணி கட்சி தலைவர்களிடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சில கட்சிகள் விரைவில் வெளியேறும், இந்தி கூட்டணியே காணாமல் போய்விடும். இந்தி கூட்டணி […]

Continue reading …

சர்தார் 2 ஷூட்டிங் எப்போது?

Comments Off on சர்தார் 2 ஷூட்டிங் எப்போது?

கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி வெளியான திரைப்படம் “சர்தார்.” இத்திரைப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ளது. தீபாவளிக்கு ரிலீசாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் இதுவரை அதற்கான எந்த முன்னெடுப்பும் செய்யப்படவில்லை. இப்போது “சர்தார் 2” படத்துக்கான வேலைகளை இயக்குனர் மித்ரன் தொடங்கியுள்ளதாகவும், ஷூட்டிங் […]

Continue reading …

வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டு!

Comments Off on வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டு!

கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் “ஊழல் அமைச்சர்களுக்கு உதவும் நீதிபதிகள் மீதும் நடவடிக்கை தேவை” என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை கோவையிலிருந்து பாஜக சார்பில் அனுப்பி வைக்கும் பணியை எம்எல்ஏ வானதி சீனிவாசன் மேற்கொண்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம், “பொன்முடி வழக்கை வேலூருக்கு மாற்றிய நீதிமன்ற அலுவலர்கள் மீதும் அவரை விடுதலை செய்த நீதிபதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அமைச்சர் […]

Continue reading …

வானிலை மையம் குறித்து நிர்மலா சீதாராமன்!

Comments Off on வானிலை மையம் குறித்து நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வானிலை மையம் அதிநவீனமானது, உரிய வானிலை முன்னெச்சரிக்கையை முன்கூட்டியே வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார். டில்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியின்போது, “அதிகனமழை எச்சரிக்கையை 12ம் தேதியே வானிலை ஆய்வு மையம் வழங்கியது, ஒவ்வொரு 3 மணி நேரமும் மழை குறித்த எச்சரிக்கை வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது, வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து சுமார் 42,000 ராணுவ, […]

Continue reading …

இயக்குனர் சந்தீப் ரெட்டியின் தகவல்!

Comments Off on இயக்குனர் சந்தீப் ரெட்டியின் தகவல்!

சந்தீப் ரெட்டி வங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து அனிமல் படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். “அனிமல்” படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இத்திரைப்படம் வசூலில் இந்தியா முழுவதும் கலக்கி வருகிறது. முதல் நாளில் 116 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த இத்திரைப்படம் அடுத்தடுத்த நாட்களிலும் குறையாமல் வசூல் வேட்டை நடத்தியது. படம் […]

Continue reading …