Home » Posts tagged with » Netrikkan (Page 299)

சென்னை – கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரயில்; மக்கள் கோரிக்கை!

Comments Off on சென்னை – கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரயில்; மக்கள் கோரிக்கை!

தற்போது தமிழகத்தில் 2 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகிறது. சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையிலிருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரயில் குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை அந்த ரயிலை நீடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையிலிருந்து திருச்சி மற்றும் மதுரைக்கு அதிக ரயில்களை இயக்கப்படுகிறது. ஆனால் நெல்லையிலிருந்து கன்னியாகுமாரி பகுதிகளுக்கு ஒரு சில ரயில்கள் மட்டுமே […]

Continue reading …

இந்தியாவில் ஒரேநாளில் 37,093 கொரோனா உயர்வு!

Comments Off on இந்தியாவில் ஒரேநாளில் 37,093 கொரோனா உயர்வு!

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த பல மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து இருந்ததுடன் மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர். ஆனால், கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக உயரத்தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரம் பாதிப்புகளை தாண்டிய கொரோனா வேகமாக உயர்ந்து தற்போது ஒவ்வொரு நாளும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகளை காணத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், இந்தியா முழுவதும் […]

Continue reading …

ரஜினியோடு லோகேஷ் இணைவாரா?

Comments Off on ரஜினியோடு லோகேஷ் இணைவாரா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்” திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இத்திரைப்படத்துக்குப் பிறகு லோகேஷ், இப்போது விஜய் நடிப்பில் “லியோ” படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கவுள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. அங்கு மோசமான வானிலை நிலவினாலும் படக்குழு அங்கேயே தங்கி இப்போது ஷூட்டிங்கை நடத்தி முடித்தனர். இப்போது சென்னையில் இந்த படத்தின் ஷூட்டிங் […]

Continue reading …

7 குளங்களைக் காணவில்லையா?

Comments Off on 7 குளங்களைக் காணவில்லையா?

சினிமா பாணியில் குளங்களை காணவில்லை என்று புகாரளிக்கப்பட்டுள்ள சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் புதூர் கிராமத்தில் கடந்த 2018ம் ஆண்டில் தனியார் நிலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் இதனால், அங்கிருந்த 7 குளங்களைக் காணவில்லை என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் புகார் கூறி வருகின்றனர். சிவக்குமார் என்ற இளைஞர் புதூர் கிராமத்திலிருந்த 7 குளங்களை 2018 முதல் காணவில்லை என்று வட்டாச்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பல அதிகாரிகளிடம் […]

Continue reading …

தமிழகத்தில் கொரோனாவால் மீண்டும் ஒருவர் பலி!

Comments Off on தமிழகத்தில் கொரோனாவால் மீண்டும் ஒருவர் பலி!

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகாத நிலையில் கடந்த சில நாட்களாக ஓரிரு உயிர்கள் பலியாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொரோனாவால் ஒரே நாளில் இருவர் உயிரிழந்தனர். நேற்றும் ஒருவர் பலியானார். இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே […]

Continue reading …

சட்டையை கழட்டிய நடிகர் சல்மான்கான்!

Comments Off on சட்டையை கழட்டிய நடிகர் சல்மான்கான்!

30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான்கான். தற்போது, “கிசி காகி சி கி பாய் ஜான்’’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பர்ஹாத் சம்ஜி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில், நடிகை பூஜா ஹெக்டே, ஷெஹ்னாஸ்க் கில், வெங்கடேஷ், பாலக் திவாரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் தமிழில் அஜீத் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான “வீரம்” திரைப்படத்தின் இந்தி ரீமேக். படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. […]

Continue reading …

250 ஏக்கர் திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடை!

Comments Off on 250 ஏக்கர் திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடை!

பக்தர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தன்னுடைய 250 ஏக்கர் நிலத்தை கொடுக்க முன்வந்துள்ள செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த முரளி கிருஷ்ணா திருப்பதி ஏழுமலையான் பக்தர். அவர் தன்னிடம் உள்ள விவசாய நிலமான 250 ஏக்கரை ஏழுமலையானுக்கு நன்கொடையாக கொடுக்க முன்வந்துள்ளார்.இதற்கான ஆவணங்களை அவர் தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்குவதற்கு உண்டான நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. 250 ஏக்கர் நிலத்தை தேவஸ்தான பெயருக்கு பத்திர பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் […]

Continue reading …

கும்பகோணத்தில் 60 நாய்கள் கொன்று புதைப்பா?

Comments Off on கும்பகோணத்தில் 60 நாய்கள் கொன்று புதைப்பா?

60 தெருநாய்களை கொன்று ஆற்றங்கரையில் மாநகராட்சி ஊழியர்கள் புதைத்ததாக பொதுமக்கள் புகாரளித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான தெருநாய்கள் கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் இருப்பதாகவும் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோர்களை நாய்கள் கடித்ததாகவும் புகாரளிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சரின் தனி பிரிவிற்கு பல புகார்கள் குவிந்ததையடுத்து கடந்த ஒன்பதாம் தேதி இரவு நாய் பிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் 60 நாய்கள் பிடிக்கப்பட்டதாகவும் அந்த நாய்கள் இரும்பு ராடுகளால் அடித்துக்கொண்டு ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் மத்தியில் […]

Continue reading …

சிஎஸ்கே அணியை தடை செய்ய பாமக எம்எல்ஏ பேச்சு!

Comments Off on சிஎஸ்கே அணியை தடை செய்ய பாமக எம்எல்ஏ பேச்சு!

பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் இன்று சட்டப்பேரவையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்று ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியை பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியை காண டிக்கெட் வாங்குவதற்காக முந்தைய நாள் இரவிலிருந்து வரிசையில் காத்திருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை […]

Continue reading …

“வணங்கான்” அப்டேட் கொடுத்த வைரமுத்து!

Comments Off on “வணங்கான்” அப்டேட் கொடுத்த வைரமுத்து!

“வணங்கான்” திரைப்படத்திலிருந்து நகடிர் சூர்யா விலகிய நிலையில் படம் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அருண் விஜய் நடிப்பில் படத்தை இயக்கி வருகிறார் பாலா. படத்துக்காக ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமண்யம் விலகிவிட்டதால் இப்போது ஆர்.பி. குருதேவ்வை புதிய ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துள்ளாராம். கதாநாயகியாக ரோஷினி ராஜபிரியன் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். தற்போது மீண்டும் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், படத்தில் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். மேலும் பாடல்கள் பற்றி இயக்குனர் பாலாவோடு […]

Continue reading …