Home » Posts tagged with » Netrikkan (Page 311)

நோக்கியா டெக்னாலஜி திருடப்பட்டதா?

Comments Off on நோக்கியா டெக்னாலஜி திருடப்பட்டதா?

ஐரோப்பிய நாடுகளை விட்டு நோக்கியா நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை திருடிய விவகாரத்தில் ஓப்போ, ஒன் ப்ளஸ் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் பிரபல ஸ்மார்ட்போன் ப்ராண்டுகளில் முக்கியமானவையாக இருப்பவை ஒன்ப்ளஸ், ஓப்போ நிறுவனங்கள். இந்நிறுவனங்களில் ஸ்மார்ட்போன்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் விற்பனையாகி வருகின்றன. தற்போது 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. ஓப்போ, ஒன் ப்ளஸ் நிறுவனங்கள் மீது பின்லாந்தை தலைமையாக கொண்ட பிரபல […]

Continue reading …

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மாவட்ட ஆட்சியரின் உதவி!

Comments Off on மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மாவட்ட ஆட்சியரின் உதவி!

பூ வியாபாரம் செய்து வருபவர் கோவை புளியகுளம் அம்மன் குலத்தை சேர்ந்த ஜோதி. இவர் போலியோ நோயால் கால்கள் பாதிக்கப்பட்ட ஜோதி சக்கரப் பலகையில் அமர்ந்த படியே வாழ்க்கையை நடத்தி வருகிறார். நேற்று அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு சக்கர பலகையில் வந்து ஸ்கூட்டர் வழங்கி உதவிடுமாறு மனு அளித்தார். அந்த மனு உடனடியாக மாற்று திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டது. மேலும் ஸ்கூட்டரை […]

Continue reading …

பவானி ஆற்றில் மிதந்து வந்த உடல்!

Comments Off on பவானி ஆற்றில் மிதந்து வந்த உடல்!

பவானி ஆற்றில் தலையில்லாத உடல் ஒன்று மிதந்து வந்துள்ளதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியிலுள்ள பவானி ஆற்றில் மக்கள் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென தலை இல்லாத ஒரு உடல் மிதந்து வந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் தலையில்லாத அந்த உடலை கைப்பற்றியது. அது ஒரு 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோப்பநாய் மற்றும் […]

Continue reading …

அஜீத் திரைப்படம் பற்றி லைகா நிறுவனம் பதில்!

Comments Off on அஜீத் திரைப்படம் பற்றி லைகா நிறுவனம் பதில்!

லைகா நிறுவனம் அஜீத் 62வது திரைப்படத்தின் அப்டேட் பற்றிய பதில் அளித்துள்ளது. நடிகர் அஜீத்தின் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அஜித் 62வது திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அஜீத்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இப்படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான […]

Continue reading …

அஜீத் திரைப்படம் ரீ-ரிலீஸ்!

Comments Off on அஜீத் திரைப்படம் ரீ-ரிலீஸ்!

நடிகர் அஜீத் தமிழில் அறிமுகமான முதல் படம் “அமராவதி.” “பிரேம புஸ்தகம்“ படத்தின் ரீமேக் ஆகும். இத்திரைப்படத்தில் அஜீத், அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் சங்கவியுடன் நடித்திருந்தார். இந்த படத்தை செல்வா இயக்க, சோழா பொன்னுரங்கம் தயாரித்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தன. வரும் மே 1ம் தேதி அசுத்குமாரின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் முதல் படமான “அமராவதி” திரைப்படத்தை டிஜிட்டல் மயமாக்கி ரீ&ரிலீஸ் செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் முடிவெடுத்துள்ளதாக […]

Continue reading …

ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்ட பாலிவுட் நடிகர்!

Comments Off on ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்ட பாலிவுட் நடிகர்!

பாலிவுட்டின் பிரபல நடிகரான நவாசுதீன் சித்திக் தனது முன்னாள் மனைவி ஆலியா மற்றும் தம்பியிடம் ரூ.100 கோடி கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார். நடிகர் நவாசுதீன் சித்திக் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” படத்தில் அவருக்கு வில்லனாக நடித்திருந்தார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் நவாசுதீன் சித்திக்கின் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நவாசுதீன் சித்திக் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், தன்னை வீட்டிற்குள் விட நவாசுதீன் மறுப்பதாகவும் கூறி, […]

Continue reading …

இளம் நடிகரின் படத்தின் அப்டேட்!

Comments Off on இளம் நடிகரின் படத்தின் அப்டேட்!

தெலுங்கு திரைப்பட நடிகரின் திரைப்படம் விஜய்யின் லியோ படத்தோடு மோத உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கின் பிரபல நடிகரான ராம் பொத்தினேனி வாரியர் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தாலும், பெரியளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அவர் மற்றொரு தமிழ் இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அவர் போயபட்டி சீனு இயக்கத்தில் நடித்து வரும் ஆக்‌ஷன் திரைப்படம் அக்டோபர் […]

Continue reading …

ஈக்வடாரில் பயங்கர நிலச்சரிவு!

Comments Off on ஈக்வடாரில் பயங்கர நிலச்சரிவு!

ஈக்வடாரில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 16பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் தென்அமெரிக்க நாடான ஈக்டாரிலுள்ள குயாயாஸ் நகரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவானதாக வல்லுனர்கள் கூறினர். இதில் சிக்கி சுமார் 14 பேர் உயிரிழந்ததாகவும், 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இச்சோகம் மறைவதற்குள், தற்போது மற்றோரு சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள சிம்பொரொசா மாகாணம் அலுசி கண்டோன் நகரின் மலைப்பகுதியில், ஞாயிற்றுக்கிழமையன்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. […]

Continue reading …

150 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லையா?

Comments Off on 150 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லையா?

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “பணி நிரவல் கலந்தாய்வு மூலம் பல்வேறு பள்ளிகளில் அமர்த்தப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார். தருமபுரி எம்பி அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் 29.11.2022ம் நாள் நடத்தப்பட்ட பணி நிரவல் கலந்தாய்வு மூலம் பல்வேறு பள்ளிகளில் அமர்த்தப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. பணி செய்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது சரியல்ல. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது! பணியிட […]

Continue reading …

ஆதாரை பான் எண்ணுடன் இணைக்க அவகாசம் நீட்டிப்பு!

Comments Off on ஆதாரை பான் எண்ணுடன் இணைக்க அவகாசம் நீட்டிப்பு!

மத்திய அரசு ஆதார் கார்டுடன் பாண் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டித்துள்ளது. உச்ச நீதிமன்றம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று உத்தரவிட்டது. இதைச் செயல்படுத்த, வருமான வரித்துறை பலவேறு கால கட்டங்களாக மக்களுக்கு அவகாசம் வழங்கி வருகிறது. கடைசியாக மார்ச் 21ம் தேதி ஆதாருடன் பான் கார்டை இணைக்க வேண்டுமென்றும், இதைச் செய்யாவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், ஆதாருடன் பான் கார்டு இணைக்காதவர்கள் […]

Continue reading …