Home » Posts tagged with » Netrikkan (Page 313)

திருமண விழாவில் ஆவேசமாக பேசிய ஈபிஎஸ்!

Comments Off on திருமண விழாவில் ஆவேசமாக பேசிய ஈபிஎஸ்!

திருமண விழா ஒன்றில், “அதிமுகவில் ஒரு லட்சம் பழனிச்சாமிகள் இருக்கிறார்கள். நான் இல்லாவிட்டால் இன்னொரு தொண்டர் இந்த கட்சியை வழிநடத்துவார்” என்று எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக பேசியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தஞ்சையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர், “ஐம்பது ஆண்டுகால காவேரி பிரச்சனைக்கு தீர்வு கண்டது அதிமுக அரசுதான். டெல்டா விவசாயிகள் பாதுகாக்கப்பட்டது அதிமுக அரசில்தான். அதிமுகவில் ஒரு லட்சம் பழனிச்சாமிகள் உள்ளனர் என்றால் இந்த பழனிச்சாமி இல்லை என்றால் யாராவது […]

Continue reading …

குரூப்-4 முறைகேடு?; அண்ணாமலை!

Comments Off on குரூப்-4 முறைகேடு?; அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வெளியான குரூப் 4 தேர்வு முடிவுகளில் ஓரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பலர் தேர்ச்சி பெற்றுள்ளதில் முறைகேடு நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி, அரசுத்துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்சர் உள்ளிட்ட 11 வகைப் பணிகளுக்கு 7,301 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, கடந்தாண்டு ஜூலை மாதம் […]

Continue reading …

பெண்கள் உரிமைத்தொகை குறித்து முதலமைச்சர் விளக்கம்!

Comments Off on பெண்கள் உரிமைத்தொகை குறித்து முதலமைச்சர் விளக்கம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிலிருக்கும் பெண்களுக்கு உரிமைத் தொகை கிடையாதா? என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ளார். குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம் அமலாக்கம் செய்ய உள்ள நிலையில் யாருக்கெல்லாம் இத்திட்டத்தில் நிதியுதவி கிடைக்கும் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. அதற்கான விளக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார். திமுக அரசு அமைந்தது முதலாக தமிழ்நாட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருந்த திட்டம் மாதம்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம். நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. […]

Continue reading …

பிரான்ஸில் டிக்டாக் செயலிக்கு தடை!

Comments Off on பிரான்ஸில் டிக்டாக் செயலிக்கு தடை!

டிக்டாக் செயலிக்கு ஏற்கனவே இந்தியா, கனடா, பெல்ஜியம், ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் செயலிக்கு அதிகாரப்பூர்வமாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்திலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டு அமைச்சர் ஆலிவர் டவ்டன் கூறியிருந்தததாவது “நாட்டில் அரசு அலுவலங்களில் அரசிற்குச் சொந்தமான கம்யூட்டர், தொலைபேசிகள், உள்ளிட்ட தொழில் நுட்பக் கருவிகளில் டிக்டாக் செயலியை யாரும் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டது. ரஷியா நாட்டிலும், டிக்டாக், ஸ்னாப் சாட், டெலிகிராம், வாட்ஸ் ஆப் போன்ற ஆப்கள் பயங்கரவாத ஆப்களாக […]

Continue reading …

மழைநீர் கால்வாயில் மூதாட்டி எரித்துக் கொலை!

Comments Off on மழைநீர் கால்வாயில் மூதாட்டி எரித்துக் கொலை!

மூதாட்டி ஒருவரின் சடலம் ஒன்று எரிந்த நிலையில் சென்னை ஆண்டார் குப்பம் அரியலூர் சாலை அருகேயுள்ள மழை நீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை ஆண்டார் குப்பம் அரியலூர் சாலை அருகேயுள்ள மழை நீர் கால்வாயில் எரிந்த நிலையில் மூதாட்டியில் சடலம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடந்த மக்கள் போலீசுக்குத் தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து […]

Continue reading …

சசிகலா ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவா?

Comments Off on சசிகலா ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவா?

சசிகலா சட்டமன்றத்தில் ஏற்படும் மோதலை நான் எதிர்ப்பதால் ஓபிஎஸ்-க்கு ஆதரவு என்று கூற முடியாது என்று கூறியுள்ளார். ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை நேற்று சட்டமன்றத்தில் வரவேற்பதாக ஓபிஎஸ் பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த சசிகலா சட்டமன்றத்தில் “மக்களுக்காக மக்களின் பிரச்சனைக்காக எந்த தீர்மானம் வந்தாலும் அதை மக்களின் பிரதிநிதிகள் தாராளமாக பேசலாம், அவர் பேசக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அதே நேரத்தில் இவ்வாறு நான் […]

Continue reading …

அமித்ஷாவின் பலே திட்டம்..!

Comments Off on அமித்ஷாவின் பலே திட்டம்..!

அமித்ஷா அதிமுக மற்றும் திமுக இல்லாமல் மற்ற சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து பாஜக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று பலே திட்டம் போட்டுக் கொண்டிருப்பதாக தகவல் கசிந்து உள்ளது. நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமித்சாவை சந்தித்து தமிழகத்தில் புதிய கூட்டணி அமைக்க இருப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. திமுகவை வீழ்த்த பலவீனமாக உள்ள அதிமுகவுடன் கூட்டணி வைப்பது சிறந்தது அல்ல என்ற கருத்தை அண்ணாமலை முன் வைத்துள்ளதாகவும் இதனை அடுத்து […]

Continue reading …

திமுக உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு!

Comments Off on திமுக உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு!

பாராளுமன்றத்திலிருந்து திமுக எம்பிக்கள் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா குறித்து பேச அனுமதி அளிக்கவில்லை என கூறப்பட்டதையடுத்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி வேண்டும் என திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சபாநாயகர் இடம் வேண்டுகோள் கொடுத்தனர். ஆனால் மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் முழக்கமிட்டதன் காரணமாக மக்கள் அவை திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது. […]

Continue reading …

பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை பற்றி தகவல்!

Comments Off on பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை பற்றி தகவல்!

பிரபல கர்நாடக இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். தமிழ், மலையாளம், இந்தி, கன்னனடம் என பல்வேறு மொழிகளில் பாம்பே ஜெயஸ்ரீ பாடல்கள் பாடியுள்ளார். மிகச்சிறந்த கர்நாடக இசைப்பாடகியான இவர், இங்கிலாந்து நாட்டில் இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார். அப்போது, அவருக்கு மூளையில், ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு அவருக்கு கழுத்தில் கடும் வலி இருந்ததாகவும், இன்று அவரைப் பார்க்கச் […]

Continue reading …

மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல; ராகுல்காந்தி ஆவேசம்!

Comments Off on மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல; ராகுல்காந்தி ஆவேசம்!

ராகுல் காந்தி “மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, காந்தி” என்று ஆவேசமாக பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தி மோடி என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்தியதற்காக இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் சமீபத்தில் அவர் லண்டனில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் பாஜக எம்பிகள் ஆவேசம் அடைந்தனர். இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, நான் காந்தி. சிறை […]

Continue reading …