Home » Posts tagged with » Netrikkan (Page 343)

“பதான்” படத்தின் வசூல் சாதனை!

Comments Off on “பதான்” படத்தின் வசூல் சாதனை!

சமீபத்தில் ஷாருக் கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கிய “பதான்” திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ளது. இது “கேஜிஎப் 2” திரைப்படத்தின் சாதனையை முறியடித்துள்ளது “பதான்.” படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக் கான் பதான் தனக்கு சினிமாவில் மீண்டும் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளதாகக் கூறியிருந்தார். வெளியாகி 15 நாட்களில் உலகளவில் 900 கோடி ரூபாய் அளவுக்கு உலகளவில் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் […]

Continue reading …

பிபிசிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Comments Off on பிபிசிக்கு எதிரான மனு தள்ளுபடி!

உச்சநீதிமன்றத்தில் பிபிசி-ஐ இந்தியாவில் தடை விதிக்க வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. “இந்தியா தி மோடி கொஸ்டீன்” என்ற ஆவணப்படம் சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து பிபிசி தயாரித்து வெளியிட்டது. இந்த ஆவணப்படம் வெளியான நிலையில் மத்திய அரசால் தடை செய்யப்பட்டு, இப்படத்தைப் பகிரவும் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆவணப்படம் வெளியிட்டத்திற்கு பிபிசி நிறுவனத்திற்கு பாஜக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியா முழுதும் இதுபேசுபொருளாக மாறியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த […]

Continue reading …

ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் சமந்தா!

Comments Off on ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் சமந்தா!

நடிகை சமந்தா சமீபத்தில் அறிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையெடுத்து கொண்டுள்ளார். இதனால் அவர் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக எந்த திரைப்படத்திலோ, விளம்பரத்திலோ நடிக்கவில்லை. ஆனால் தற்போது சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறியுள்ளவர் வருண் தவானோடு இந்தியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிகிச்சைக்குப் பிறகு சமந்தா பேமிலி மேன் இயக்குனர் ராஜ் & டி கே இயக்கத்தில் அமேசான் பிரைம் தயாரிக்கும் […]

Continue reading …

கடலில் வீசப்பட்ட 12 தங்கக்கட்டிகள்!

Comments Off on கடலில் வீசப்பட்ட 12 தங்கக்கட்டிகள்!

இரண்டு நாள் தேடலுக்கு பிறகு மீனவர்கள் கடலில் வீசியெறிந்த தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையிலிருந்து மீன்பிடி பைபர் படகில் தங்கம் கடத்திவரப்பட்டதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து சுங்கத்துறையினர் அந்த படகை சுற்றி வளைத்தனர். இதையடுத்து மீனவர்கள் அந்த தங்க கட்டிகளை கடலில் தூக்கி எறிந்ததாக கூறப்பட்டது, கடலில் தூக்கி எறியப்பட்ட தங்க கட்டிகளை தேடும் பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாள் தேடலுக்கு பிறகு தற்போது 12 கிலோ தங்க கட்டிகள் […]

Continue reading …

முதல்முறை தமிழகம் வரும் ஜனாதிபதி?

Comments Off on முதல்முறை தமிழகம் வரும் ஜனாதிபதி?

தமிழ்நாட்டிற்கு முதல்முறையாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் திரௌபதி முர்மு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி இந்திய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவியேற்றார். குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் முதல் பழங்குடியின அரசியல்வாதி மற்றும் இரண்டாவது பெண் இவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 15வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்று கொண்ட திரௌபதி முர்மு முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அவர் பிப்ரவரி பிப்ரவரி […]

Continue reading …

நீதிமன்றத்தில் புகுந்து சிறுத்தை!

Comments Off on நீதிமன்றத்தில் புகுந்து சிறுத்தை!

சிறுத்தை ஒன்று உத்தர பிரதேசத்திலுள்ள நீதிமன்றத்திற்குள் புகுந்த அங்கிருந்தவர்களை ஆவேசமாக தாக்கிய வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளன. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்ட நீதிமன்றம் வழக்கம்போல செயல்பட்டு வந்த நிலையில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் மக்கள் அங்கு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென சிறுத்தை ஒன்று நீதிமன்றத்திற்குள் நுழைந்ததால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உள்ளே நுழைந்த சிறுத்தை கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்க தொடங்கியுள்ளது. இதனால் பீதியில் அலறியவாறு மக்கள் நாலா புறத்திலும் தெறித்து ஓடியுள்ளனர். இதுகுறித்து […]

Continue reading …

‘துருக்கி’ பூகம்பத்தை கணித்த விஞ்ஞானியின் எச்சரிக்கை!

Comments Off on ‘துருக்கி’ பூகம்பத்தை கணித்த விஞ்ஞானியின் எச்சரிக்கை!

மூன்று நாட்களுக்கு முன்பே துருக்கி நிலநடுக்கத்தை சரியாக கணித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த விஞ்ஞானி அடுத்த நிலநடுக்கம் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தான் என எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிராங்க் ஹுகர்பீட்ஸ் என்பவர் நெதர்லாந்தை சேர்ந்த புவியில் ஆராய்ச்சி விஞ்ஞானி. இவர் துருக்கி சிரியா ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் மூன்று நாட்களுக்கு முன்பே பதிவு செய்திருந்தார். அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில் […]

Continue reading …

பிபிசி ஆவணப்படத்தை பற்றி துணைவேந்தரின் அறிவிப்பு!

Comments Off on பிபிசி ஆவணப்படத்தை பற்றி துணைவேந்தரின் அறிவிப்பு!

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிபிசி ஆவண படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என டில்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட் தெரிவித்துள்ளார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் நிகழ்ச்சி சென்னையில் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஜேஎன்யு துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட், ‘எதிர் கருத்து உடையவர்கள் இருப்பதால் பிபிசி ஆவணப்படத்தை எங்கள் பல்கலைக்கழகத்தில் திரையிட அனுமதிக்க முடியாது. யாருடைய தனிப்பட்ட உரிமைகளையும் நாங்கள் கேள்வி கேட்பதில்லை. எதிர் கருத்து உடையவர்கள் இருப்பதால் இந்த […]

Continue reading …

அதானி வழக்கு நாளை விசாரணை!

Comments Off on அதானி வழக்கு நாளை விசாரணை!

நாளை அதானி பங்குசந்தை மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. இன்று அதானி குழுமத்தின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. உலக பணக்காரர்களில் 3வது இடத்திலும் இருந்த கௌதம் அதானியின் அதானி குழுமம் பங்கு சந்தையில் மோசடி செய்துள்ளதாக அமெரிக்காவின் ஹிண்டென்பெர்க் நிறுவனம் வெளியிட்ட குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அதானியின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. உலக பணக்காரர்களில் 3வது இடத்தில் இருந்த அதானி 22வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த பங்குசந்தை முறைகேடு குறித்து […]

Continue reading …

ஓபிஎஸ்-ன் ஆதரவாளரின் பரபரப்பு பேச்சு!

Comments Off on ஓபிஎஸ்-ன் ஆதரவாளரின் பரபரப்பு பேச்சு!

ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர் புகழேந்தி ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்கவில்லை என்றால் அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்க வேண்டும் என புகழேந்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக வேட்பாளராக தென்னரசு ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவிருப்பதால் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடும் சவால் கொடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு பெற்ற தென்னரசு வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரோட்டில் […]

Continue reading …