Home » Posts tagged with » Netrikkan (Page 385)

“பொன்னியின் செல்வன்” வெப் சீரிஸ்!

Comments Off on “பொன்னியின் செல்வன்” வெப் சீரிஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் கதையை அனிமேஷன் வெப் சீரிஸாக உருவாக்கி வருகிறார். பொன்னியின் செல்வன் நாவல் கல்கி அவர்களால் எழுதப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழில் அதிகமாக விற்பனையான நாவல் பட்டியலில் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் முதலிடத்தில் உள்ளது. இப்போது கூட பொன்னியின் செல்வன் புத்தகக் கண்காட்சிகளில் பெஸ்ட் செல்லராக இருந்து வருகிறது. இந்த நாவலைப் படமாக்க எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோர் பலமுறை முயன்றார்கள். ஆனால் பிரம்மாண்டம் […]

Continue reading …

சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு!

Comments Off on சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு!

சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கன மழையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என அறிவித்துள்ளது. வங்கக் கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் எனவே நாளை முதல் சென்னை உள்பட தமிழக கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டிற்கு பிறகு சென்னைக்கு மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்ப்பதால் கனமழை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் சென்னை […]

Continue reading …

திமுகவில் இணைந் அதிமுக பிரபலம்!

Comments Off on திமுகவில் இணைந் அதிமுக பிரபலம்!

அதிமுக பிரபலமாக இருந்த கோவை செல்வராஜ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுகவில், அதிருப்தியாளராக கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியில் இருந்துள்ளார். அவர் ஓபிஎஸ் மீதும் ஈபிஎஸ் மீதும் அதிருப்தியடைந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் முக்கிய முடிவு எடுக்க போவதாகவும் கூறியிருந்த கோவை செல்வராஜ் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஜெயலலிதாவை ஓபிஎஸ், […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயிலில் பயணம்!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயிலில் பயணம்!

கடந்த ஆண்டு மே மாதம் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்ட பின் முதல் முறையாக இன்று அவர் ரயிலில் பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தென்காசி செல்ல உள்ளதாகவும், தென்காசியில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்காசி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் அதன்பின் மதுரை செல்ல உள்ளார் என்றும், மதுரை நிகழ்ச்சிகள் முடித்த பின் […]

Continue reading …

நடிகை பார்வதி வீட்டில் கொள்ளை!

Comments Off on நடிகை பார்வதி வீட்டில் கொள்ளை!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை பார்வதி வீட்டில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த கொள்ளையன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை பார்வதி வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் அவரிடம் முன்னாள் பணியாளராக இருந்த சுபாஷ் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கொள்ளையன் சுபாஷ் புதுக்கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில் பெண் குரலில் சுபாஷ் பேசியதாகவும், அவர் பெண் குரலில் பேசியது எப்படி என […]

Continue reading …

மருத்துவ ஆராய்ச்சி இணையதளம் 6000 முறை ஹேக்கிங்!

Comments Off on மருத்துவ ஆராய்ச்சி இணையதளம் 6000 முறை ஹேக்கிங்!

24 மணி நேரத்தில் 6000 முறை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இணையதளத்தை ஹேக் செய்ய முயற்சி நடந்துள்ளது. எய்ம்ஸ் சேவையகங்கள் ஏற்கனவே ஹேக் செய்யப்பட்ட நிலையில், ஹேக்கர்கள் இந்தியாவில் உள்ள பிற சுகாதார மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணையதளம் மற்றும் நோயாளிகள் தகவல் அமைப்பு மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். நவம்பர் 30 அன்று சைபர் ஹேக்கர்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இணையதளத்தை 24 மணி நேரத்தில் 6000 முறை தாக்க (ஹேக்) முயன்றனர் என்று […]

Continue reading …

ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Comments Off on ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாக குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. சற்று முன் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் 0.35% ரெப்போ வட்டி விகிதம் உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து ஏற்கனவே வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 5.9% என இருந்த நிலையில் தற்போது 0.35% உயர்ந்து இருப்பதால் 6.25 சதவீதம் என அதிகரிக்கப்பட்டு உள்ளது. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்துள்ளதன் காரணமாக […]

Continue reading …

பிரிட்டிஷ் மன்னர் குடும்பத்தினர் அதிர்ச்சி!

Comments Off on பிரிட்டிஷ் மன்னர் குடும்பத்தினர் அதிர்ச்சி!

பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் மீது 2வது முறையாக முட்டை வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இரண்டாவது முறையாக மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசப்பட்டது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் அருகில் உள்ள ஒரு நகரத்திற்கு சார்லஸ் மன்னர் சமீபத்தில் சென்றபோது அவர் மீது மர்ம நபர் ஒருவரால் முட்டை வீசப்பட்டது. முட்டை வீசிய நபர் கைது […]

Continue reading …

புயல் பற்றிய தகவலளித்த சென்னை வானிலை மையம்!

Comments Off on புயல் பற்றிய தகவலளித்த சென்னை வானிலை மையம்!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை புயல் கரையை கடக்கும் என கூறியுள்ளார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 770 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும் மணிக்கு 15 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்து வரும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். எனவே இந்த புயல் இன்று மாலை […]

Continue reading …

3.10 லட்சம் கோழிகளை அழிக்க உத்தரவு!

Comments Off on 3.10 லட்சம் கோழிகளை அழிக்க உத்தரவு!
3.10 லட்சம் கோழிகளை அழிக்க உத்தரவு!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் பறவை காய்ச்சல் ஜப்பான் நாட்டில் தற்போது பரவி வருகிறது. மூன்று லட்சத்துக்கும் அதிகமான கோழிகளை அழிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாம். ஜப்பானில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டின் சுகாதாரத் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பறவை காய்ச்சல் மிக வேகமாக பரவுவதால் மற்ற கோழிகளையும் இந்த நோய் தாக்காமல் இருக்க சுமார் 3 லட்சத்து 10 ஆயிரம் கோழிகளை அழிக்க […]

Continue reading …