Home » Posts tagged with » Netrikkan (Page 403)

அஜீத் ரசிகர் வழங்கிய பரிசு!

Comments Off on அஜீத் ரசிகர் வழங்கிய பரிசு!
அஜீத் ரசிகர் வழங்கிய பரிசு!

நடிகர் அஜீத்குமார் நடித்துவரும் “துணிவு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில், அஜீத், மஞ்சுவாரியார் ஆகிய நடிகர்களின் டப்பிங் பணிகள் முடிந்துள்ளன. இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. சமீபத்தில், “துணிவு” பட இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்தின் முதல் சிங்கிள் பாடல் பற்றிய அப்டேட்டை கொடுத்தார். அதில் பாடலாசிரியர் வைசாக் எழுதியுள்ள “சில்லா சில்லா” என்ற பாடலை அனிருத் குரலில் ஒலிப்பதிவு […]

Continue reading …

சூப்பர் ஸ்டாரின் பாராட்டால் நெகிழ்ந்த இயக்குனர்!

Comments Off on சூப்பர் ஸ்டாரின் பாராட்டால் நெகிழ்ந்த இயக்குனர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைச் சந்தித்துள்ளார் “லவ்டுடே” பத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான திரைப்படம் “கோமாளி.” இப்படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். “கோமாளி” வெற்றியை அடுத்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த திரைப்படம் “லவ்டுடே.” இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. […]

Continue reading …

ராகுல்காந்தி குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பாரா?

Comments Off on ராகுல்காந்தி குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பாரா?

குளிர்காலக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல்காந்தி வரும் கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள வயநாடு தொகுதி எம்பியுமான ராகுலாந்தி, தேச ஒற்றுமையை வலியுறுத்தி தற்போது பாதயாத்திரை செய்து வருகிறார். சமீபத்தில், கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இப்பயணத்தை, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வழியே பயணித்து காஷ்மீரில் நிறைவு செய்யவுள்ளார். வரும் டிசம்பர் மாதம் 7ம் தேதி குளிர்காலக் கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தொடர் வரும் 29ம் […]

Continue reading …

சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி ஹீரோயினானார்!

Comments Off on சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி ஹீரோயினானார்!

செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பெரும் பிரபலமடைந்தனர். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து சினிமாவில் பின்னணி பாடகருக்கான வாய்ப்பு பெரியளவில் கிடைத்தது. சூப்பர் சிங்கர் டைட்டில் கார்டை வென்றதும் செந்திலுக்கு எக்கச்சக்க படத்தில் பாடும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்தது. தற்போது இவர்கள் இருவருமே திரைப்படம், பாடல் கச்சேரிகள் என பிசியாக இருந்து வருகிறார்கள். பெரிய வீடு, ஸ்டூடியோ, பங்களா என மளமளவென வளர்ந்துவிட்டனர். தற்போது ராஜலக்ஷ்மி “சைலன்ஸ” என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் […]

Continue reading …

வெற்றிமாறனின் “விடுதலை” ரிலீஸ் எப்போது?

Comments Off on வெற்றிமாறனின் “விடுதலை” ரிலீஸ் எப்போது?

“விடுதலை” திரைப்படம் கடந்த ஆண்டே தொடங்கப்பட்டு சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். ஆனால் அனைவரும் பிஸியான நடிகர்களாக இருப்பதால், அவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் படம் இரண்டு பாகங்களாக ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் பாகம் வரும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் […]

Continue reading …

நடிகரின் மனைவியிடம் கட்டிப்போட்டு 200 பவுன் கொள்ளை!

Comments Off on நடிகரின் மனைவியிடம் கட்டிப்போட்டு 200 பவுன் கொள்ளை!
நடிகரின் மனைவியிடம் கட்டிப்போட்டு 200 பவுன் கொள்ளை!

நடிகரின் மனைவியை கட்டி போட்டு 200 பவுண் நகை மற்றும் 2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ‘எல்லாம் அவன் செயல்’, ’புலிவேஷம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகனாக நடித்தவர் ஆர்.கே. பாலாவின் “அவன் இவன்” படத்தில் வில்லனாக நடித்த இவர் விஜய்யின் “ஜில்லா” விஷாலின் “பாயும்புலி” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆர்கே மனைவி ராஜி தனியாக இருந்த நிலையில் அவரது வீட்டிற்கு மர்ம நபர்கள் புகுந்து ராஜியை கட்டி போட்டுவிட்டு 200 […]

Continue reading …

தீயணைப்பு துறையில் முதன்முறை பெண்கள்!

Comments Off on தீயணைப்பு துறையில் முதன்முறை பெண்கள்!

முதலமைச்சர் ரெங்கசாமி முதல்முறையாக தீயணைப்புத் துறையில் பெண்கள் பணிபுரிய ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரையிலும் தீயணைப்பு துறையில் ஆண்கள் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர். முதல் முறையாக புதுவை முதல்வர் ரங்கசாமி தீயணைப்புத் துறையில் பெண்கள் பணிபுரிய ஒப்புதல் அளித்துள்ளார். புதுவையில் தற்போது தீயணைப்புத் துறையில் 75 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கும் மனநிலையில் இதில் பெண்களும் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். புதுவை […]

Continue reading …

கேரளாவில் போதை பொருளுடன் நடிகர் கைது!

Comments Off on கேரளாவில் போதை பொருளுடன் நடிகர் கைது!

மலையாள நடிகர் உள்பட 2 பேரை போதைப்பொருட்களுடன் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் சிலர் போதைப் பொருள் கடத்தி வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, அப்பகுதியில் வரும் வாகனங்களையும் போலீசார் தீவிர சோதனை செய்தனர். இதில், அப்பகுதி வழியாகக் காரில் வந்த 2 பேரிடம் சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்து 5 கிராம் அளவிலான போதைப் பொருள் (எம்டிஎம்ஏ) […]

Continue reading …

இதுவே எனது கடைசி படம்! உதயநிதி ஸ்டாலின்!

Comments Off on இதுவே எனது கடைசி படம்! உதயநிதி ஸ்டாலின்!

நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சில ஆண்டுகளுக்கு முன் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பிரபல நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ள உதயநிதி, “கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படம்தான் எனது கடைசிப் படமாக இருக்கும்” என்று கூறினார். இப்படத்தின் கதையை அவர் இன்னும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரெட் ஜெயிண்ட் தயாரிப்பில் கமலின் “இந்தியன்- 2” தயாராகி வருகிறது. அஜீத்தின் “துணிவு” திரைப்படத்தையும் இந்நிறுவனம்தான் வெளியிடுகிறது.

Continue reading …

6 பேரை விடுதலை செய்து தீர்ப்பு!

Comments Off on 6 பேரை விடுதலை செய்து தீர்ப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றில், “பேரறிவாளன்‌ விடுதலையைத்‌ தொடர்ந்து, இன்று நளினி உள்ளிட்ட மீது ஆறு பேரையும்‌ விடுதலை செய்து உச்சநீதிமன்றம்‌ வழங்கி இருக்கும்‌ தீர்ப்பை வரவேற்கிறேன்‌. பேரறிவாளன்‌ வழக்கின்‌ தீர்ப்பை அடிப்படையாகக்‌ கொண்டு நளினி. இரவிச்சந்திரன்‌. ராபர்ட்‌ பயாஸ்‌. சாந்தன்‌. முருகன்‌. ஜெயக்குமார்‌ ஆகிய ஆறுபேரையும்‌. விடுதலை செய்துள்ளது உச்சநீதிமன்றம். மாநில […]

Continue reading …