Home » Posts tagged with » Netrikkan (Page 406)

சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து அமைச்சர் தகவல்!

Comments Off on சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து அமைச்சர் தகவல்!

அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்களால் உருவாக்கப்பட்ட கோயில் அல்ல என தெரிவித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இன்று வருகை தந்த அமைச்சர் சேகர்பாபு, “சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்களால் உருவாக்கப்பட்ட கோயில் அல்ல, அது மன்னர்களால் கட்டப்பட்ட கோயில். சிதம்பரம் நடராஜர் கோயில் வருமான கணக்கு கேட்கும் போது முறையாக அதனை காட்டுவது தீட்சதர்களின் கடமை. சிதம்பரம் நடராஜர் கோயில் மட்டுமின்றி தவறு எங்கு நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கும் கடமை இந்து […]

Continue reading …

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்!

Comments Off on தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்!

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியை சத்யபிரதா சாகு தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதன்படி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நிலையில் இந்த ஆண்டும் அதுபோன்று வெளியிடப்பட்டு இருப்பதாகவும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் […]

Continue reading …

திருச்செந்தூர் கோவிலில் செல்போனுக்கு தடை!

Comments Off on திருச்செந்தூர் கோவிலில் செல்போனுக்கு தடை!

மதுரை உயர்நீதிமன்ற கிளை திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளே செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளே செல் போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு […]

Continue reading …

எந்தெந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்!

Comments Off on எந்தெந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்!

வானிலை மையம் 11, 12ம் தேதிகளில் தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட் என அறிவித்துள்ளது. கடந்த மாதம் 29ம் தேதி முதலாக வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகவுள்ள நிலையில் கனமழை தீவிரமடைந்துள்ளது. வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளபடி நவம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் கனமழை காரணமாக சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 11ம் தேதி செங்கல்பட்டு, […]

Continue reading …

மாஸ் காட்டும் சமந்தா!

Comments Off on மாஸ் காட்டும் சமந்தா!

நடிகை சமந்தா பல்வேறு ஹிட் படங்களில் நடித்து மார்க்கெட் உச்சத்தை பிடித்துவிட்டார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இந்நிலையில் தற்போது விஹ்ஷீsவீtவீs என்னும் கிutஷீவீனீனீuஸீமீ நோயால் பாதிக்காது சிகிச்சை எடுத்து வருகிறார். வருகிற 11ம் தேதி சமந்தா நடித்துள்ள “யசோதா” திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்காக ஹைதராபாத்தில் நடிகை சமந்தாவிற்கு மிகப் பெரிய கட்அவுட் ஒன்றை ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். மாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு […]

Continue reading …

நவம்பர் 11, 12 தேதிகளில் மிக கனமழை!

Comments Off on நவம்பர் 11, 12 தேதிகளில் மிக கனமழை!

வானிலை மையம் தமிழகத்தில் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் அளித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றியுள்ளது. இதனால் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக […]

Continue reading …

ஜீன்ஸ், லெகின்ஸ் அணிய தடை: முதலமைச்சரின் அதிரடி!

Comments Off on ஜீன்ஸ், லெகின்ஸ் அணிய தடை: முதலமைச்சரின் அதிரடி!

அசாம் மாநில முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் போன்ற உடைகளை அணியக்கூடாது என்று அறிவித்துள்ளதால் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநில முதலமைச்சர் சட்டை மற்றும் பேண்ட் மட்டுமே ஆண்கள் அணிய வேண்டும் என்றும் பெண்கள் புடவை மற்றும் சல்வார் கமீஸ் அணியலாம் என்றும் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் லெகின்ஸ் அணிய அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து ஊழியர்களும் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் […]

Continue reading …

15ம் தேதி பாஜக போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு!

Comments Off on 15ம் தேதி பாஜக போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு!

பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுதும் வரும் 15ம் தேதி போராட்டம் நடத்தப்படுமென தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பால் விலை ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பால் விலை ஏற்றத்தை கண்டித்து வரும் 15ம் தேதி தமிழகம் முழுதும் போராட்டத்தில் பாஜக ஈடுபடும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். “பால் வழங்கும் நிறுவனம் அதன் நிர்வாக சீர்கேட்டினால் நஷ்டத்தில் நடத்தப்படுகிறது. தவறான நடைமுறையால் ஏற்படும் நஷ்டத்தை […]

Continue reading …

டீக்கடை ஓனர் இளைஞர்களுக்கு அறிவுரை!

Comments Off on டீக்கடை ஓனர் இளைஞர்களுக்கு அறிவுரை!

ஆஸ்திரேலியாவில் பிரபலமான டீக்கடை வைத்து ஐந்து கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமாக சம்பாதித்த இளைஞர் ஒருவர் அறிவுரை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆஸ்திரேலியா நாட்டில் பிபிஏ படிக்க சென்றுள்ளார். திடீரென ஒரு சில காரணங்களால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். அதன் பிறகு அவர் ஆஸ்திரேலியாவில் டிராப் அவுட் சாய்வாலா என்ற பெயரில் டீக்கடையை தொடங்கினார். இந்த டீக்கடை மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து பல கிளைகள் தொடங்கிய அவர் தற்போது 5 கோடி […]

Continue reading …

அதிர்ச்சி தகவலளித்த ஜேம்ஸ் கேமரூன்!

Comments Off on அதிர்ச்சி தகவலளித்த ஜேம்ஸ் கேமரூன்!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரபல ஹாலிவுட் படமான அவதாரின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் 4 மற்றும் 5ம் பாகங்கள் குறித்து பேசியுள்ளது அதிர்ச்சியுள்ளது. ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. இன்று வரை உலகளவில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமையும் அவதார் வசம் உள்ளது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் […]

Continue reading …