5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிக்கையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், புதுவை மற்றும் காரைக்கால் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
Related posts:
சமூக நீதிக்காவும், எளிய மக்களுக்காகவும் போராடிய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு நாட்டிற்கே ...
குவிந்து வருகிறது எல்ஐசிக்கான பங்குக்கான விண்ணப்பங்கள்!
பாகிஸ்தான் எல்லை பகுதியில் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழ்நாட்டு வீரர் உயிரிழப்பு!
அய்யம்பட்டி, மந்தையம்மன் கோயில் குடமுழுக்கு விழா.