நாம் ஏற்கனவே தேனி, திருச்சி, புதுக்கோட்டை, மாவட்டங்களில் கொரனா உதவியாக நம் நெற்றிக்கண் பத்திரிக்கை சார்பாக வாழ்வாதரம் இழந்து தவிக்கும் பலருக்கும் அரிசி, மளிகை , காய்கறி என்று பல பொருட்களை இயன்ற அழவில் வழங்கி வருகிறோம். இந்த நிலையில் தான் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணையைஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலையில் வாழ்ந்து வரும் பளியர்கள் எனப்படும் மலை வாழ் பழங்குடி இன மக்களின் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் […]
Continue reading …பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் எழுதிய ‘இசையின் இசை’ என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா இன்று (12.06.2021) சனிக்கிழமை இணையவழியில் நடைபெற்றது. சமூக முன்னேற்ற சங்க பதிப்பகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் மருத்துவர் அய்யா அவர்கள் எழுதிய இசையின் இசை நூலை புகழ்பெற்ற பாடகர் மருத்துவர் சீர்காழி கோ.சிவசிதம்பரம் வெளியிட்டார். மக்கள் இசைப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி முதல்படியை பெற்றுக் கொண்டார். பொங்குதமிழ்ப் பண்ணிசை […]
Continue reading …உலக புகழ்பெற்ற ஹார்வெர்ட் மருத்துவப் பள்ளியின் (Harvard Medical School) கீழ் இயங்கும் பெத் இஸ்ரேல் மருத்துவ மையத்தில் (Beth Israel Deaconess Medical Center – BIDMC) ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் பெயரில் புதிதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. ‘Sadhguru Center for a Conscious Planet’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையம் மனிதர்களின் விழிப்புணர்வு, அறிவாற்றல் மற்றும் கருணை ஆகிய 3 முக்கிய அம்சங்கள் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் […]
Continue reading …ஜூலை 30 சென்னை சவுக்கார்பேட்டையில் உள்ளது அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலுடன், 7 இணைப்பு கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனியே நிர்வாக ரீதியிலான சொத்துக்கள் மற்றும் கடைகளும் உள்ளன. இந்த கோயிலில் செயல் அலுவலராக ராதாமணி என்பவர் பொறுப்புக்கு வந்ததும், கோயிலில் எப்படி பணம் சுருட்டவேண்டும் என்பவதற்காக திட்டம் போட்டு, தன்னுடைய சுரண்டல் வேலைகளுக்கு ஒத்துவராத பணியளர்களை கோயிலில் இருந்து, சஸ்பெண்ட் செய்துவிட்டார். கோயிலில் கலெக்ஷன் பிரிவில் பணிபுரியும் மதனகோபால், பார்த்தசாரதி, கணக்கர் மற்றும் மேலாளரான […]
Continue reading …கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் அனைத்து ஈஷா வித்யா பள்ளி மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஈஷா கல்வி அறக்கட்டளை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி அளிப்பதற்காக கோவை, ஈரோடு, மேட்டூர், தர்மபுரி, விழுப்புரம், கடலூர், நாகர்கோவில், தூத்துக்குடி, கரூர் ஆகிய 9 இடங்களில் ஈஷா வித்யா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 8 ஆயிரம் பேர் படிக்கும் இப்பள்ளிகளில் இருந்து மொத்தம் 219 மாணவ, மாணவிகள் […]
Continue reading …ஜூலை 12 கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சூழலில் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் கடந்த சில மாதங்களில் மக்கள் தங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையாநாயுடு வலியுறுத்தியுள்ளார். இந்தநிலையில், மக்கள் சரியான பாடத்தைக்கற்றுக் கொண்டிருக்கிறார்களா, இது போன்ற நிலையற்ற சூழலைச்சமாளிக்க தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளனரா என சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கோவிட்-19 பெருந்தொற்று பரவக்காரணங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய தேடலில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு, […]
Continue reading …சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதை அடுத்து, வெளிநாடுகளில் தங்க நேரிட்ட இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கான “வந்தே பாரத்” இயக்கத்தின் பணி மூன்றாவது மாதத்தை எட்டியுள்ளது. “கோவிட்-19” தொற்று காரணமாக பயணிகள் விமானப்போக்குவரத்து சர்வதேச அளவில் முடக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளுக்குச் சென்ற இந்தியர்கள் அந்தந்த நாடுகளிலேயே தங்க நேர்ந்துவிட்டது. அவர்கள் “வந்தே பாரத் இயக்கம்” மூலம் கடந்த மே 7ஆம் தேதி முதல் தாயகத்துக்கு அழைத்து வரப்படுகிறார்கள். இதுவரை மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரம் இந்தியர்கள் […]
Continue reading …பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கொரிய நாட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜியோங் கியோங் – டூ-வுடன் தொலைபேசியில் இன்று உரையாடினார். கொவிட்-19 பெருந்தொற்று சூழலால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து இரண்டு அமைச்சர்களும் விவாதித்தனர். கொவிட்-19-க்கு எதிரான சர்வதேச செயல்பாடுகளில் இந்தியாவின் பங்களிப்புக் குறித்து ராஜ்நாத் சிங், ஜியோங் கியோங் – டூ-விடம் எடுத்துரைத்தார். இந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான உலக அளவிலான போரில், இருதரப்பு ஒத்துழைப்புக்கான துறைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள சிக்கலான சவால்களைச் சமாளிக்க, இணைந்து பணியாற்றுவதற்கு அமைச்சர்கள் […]
Continue reading …ஜூலை 10 நதிகள் மீட்பு இயக்கத்தின் ஒரு அங்கமாக இயங்கும் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் மக்களின் பங்களிப்போடு நடப்பு நிதியாண்டில் (2020-2021) கர்நாடகாவில் 70 லட்சம், தமிழகத்தில் 40 லட்சம் என மொத்தம் ஒரு கோடியே 10 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நதிகள் மீட்பு இயக்கத்தின் நிர்வாக குழுக் கூட்டம் ஆன்லைன் முறையில் நேற்று முன்தினம் (ஜூலை 8) நடைபெற்றது. இதில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மற்றும் […]
Continue reading …