Home » Entries posted by admin (Page 20)
Entries posted by admin

டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரபல நடிகையின் நிர்வாண வீடியோ!

Comments Off on டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரபல நடிகையின் நிர்வாண வீடியோ!
டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரபல நடிகையின் நிர்வாண வீடியோ!

டார்ச் லைட்டை மட்டுமே உடையாகக் கொண்டு பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே அவ்வப்போது தனது சமூக வலைதளத்திலும் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் இவர் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கைது செய்யப்பட்டதாக ஒரு வதந்தி கிளம்பியது என்பதும், இதனை அடுத்து அவர் இந்த வதந்திக்கு மறுப்பு […]

Continue reading …

பணி நிரவல் பணியாளர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலையில் பணியமர்த்துக!

Comments Off on பணி நிரவல் பணியாளர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலையில் பணியமர்த்துக!
பணி நிரவல் பணியாளர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலையில் பணியமர்த்துக!

சிதம்பரம்,மே 20 அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, பிற அரசுத் துறைகளுக்கு பணி நிரவல் செய்யப்பட்ட 2 ஆயிரத்திற்கும் கூடுதலான பணியாளர்களை ஒப்பந்தக் காலம் முடிவடைந்த பிறகும், அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய இடங்களில் பணியமர்த்த அண்ணாமலை பல்கலைக்கழகம் மறுத்து வருகிறது.  செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அண்ணாமலை பல்கலைக்கழகம் மீறுவது நியாயமற்ற செயலாகும். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகத்தை தமிழக அரசே எடுத்துக் கொண்டது. பல்கலைக் கழகத்தில் அளவுக்கு […]

Continue reading …

தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு செய்ய கோவை ஆணையரிடம் புகார் மனு!

Comments Off on தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு செய்ய கோவை ஆணையரிடம் புகார் மனு!
தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு செய்ய கோவை ஆணையரிடம் புகார் மனு!

கோவை ,மே 20 எங்கள் சமூகத்தை பொது இடத்தில் இழிவுபடுத்தி அவமரியாதை செய்து பிற சமூக மக்களிடம் பகை, வெறுப்பு உணர்வை தூண்டும் வகையில் பேசிய தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2018 பிரிவு 3 (1) u இன் படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் இன்று 20/5/2020 ஆதிதமிழர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோவை மாவட்ட கழக செயலாளர் […]

Continue reading …

மிஷ்கினுடன் சிம்பு இணைவாரா ?

Comments Off on மிஷ்கினுடன் சிம்பு இணைவாரா ?
மிஷ்கினுடன் சிம்பு இணைவாரா ?

வில்லங்கமான கதைகளை, விசித்திரமாக எடுப்பதில் பெயர் பெற்ற இயக்குனர் மிஷ்கின், தற்போது கொரோனா ஊரடங்கில், 11 கதைகளை தயார் செய்து வைத்துள்ளாராம். விஷாலை வைத்து இயக்கிய, துப்பறிவாளன் – 2 படம் கைநழுவிப் போன நிலையில், தற்போது, சிம்புவை வைத்து படம் இயக்கும் முடிவில் மிஷ்கின் இறங்கியுள்ளார். அருண் விஜய்யும் கதை ஓகே சொன்னதாக சொல்லியிருக்கிறார், மிஷ்கின்.

Continue reading …

அணுவை தத்து எடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

Comments Off on அணுவை தத்து எடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்!
அணுவை தத்து எடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

வண்டலூர் பூங்காவில் சுமார் 2,700 விலங்குகள் உள்ளன. இப்பூங்காவில் உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக ‘விலங்குதத்தெடுப்பு’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் ‘அனு’ என்னும் வெள்ளைப் புலியை மே முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 4 மாதங்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தத்து எடுத்துள்ளார். 2018-ம் ஆண்டு முதல் இப்புலியை தொடர்ந்து தத்தெடுத்து வருகிறார். இப் பூங்காவில் ‘அனு’ புலியுடன் சேர்த்து மொத்தம் 14 வெள்ளைப்புலிகள் உள்ளன.

Continue reading …

74 தோல்விப் படங்கள் கொடுத்த சூப்பர் ஸ்டார்!

Comments Off on 74 தோல்விப் படங்கள் கொடுத்த சூப்பர் ஸ்டார்!
74 தோல்விப் படங்கள் கொடுத்த சூப்பர் ஸ்டார்!

ஒரு காலத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்து, பின்னாளில் காணாமல் போன எத்தனையோ நடிகர்கள் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால் 74 பிளாப் படங்களை கொடுத்து ஆடம்பர வாழ்க்கை வாழும் ஒரு நடிகர் இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை ரஜினிகாந்த். தென்னிந்தியா மட்டுமின்றி இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இன்னும் சொல்லப் போனால், உலகளவிலும் பிரபலமடைந்தவர் தான் ரஜினி. ரஜினி படம் என்ற காரணத்திற்காகவே ரூ.100 கோடி வசூலை நிச்சயம் கடந்துவிடும் என்ற […]

Continue reading …

மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை!

Comments Off on மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை!
மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை!

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் இன்று காலை 11.00 மணிக்கு, விடுத்துள்ள புயல் எச்சரிக்கை, மேற்குவங்க கடலில் மையம் கொண்டள்ள உம்-பன் கடும் சூறாவளிப் புயலானது, கடந்த 6 மணி நேரத்தில், வடக்கு – வடகிழக்கு திசையில், மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்காள விரிகுடாவின் மேற்கு மத்தியப் பகுதியில், தெற்கு பாரதீப் (ஒடிசா) வுக்கு 480 கீ.மீ தொலைவிலும், தெற்கு – தென்மேற்கு திகா-வுக்கு (மேற்குவங்கம்) 630 கி.மீ தொலைவிலும் மற்றும் தெற்கு மற்றும் தென் – மேற்கு கேபுபாரா (வங்கதேசம்) 750 கி.மீ தொலைவிலும் இன்று […]

Continue reading …

புற்றுநோயாளிக்கு ரூபாய் 100, விளம்பர செலவு ரூபாய் 5000 – முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் எகத்தாளம் !

Comments Off on புற்றுநோயாளிக்கு ரூபாய் 100, விளம்பர செலவு ரூபாய் 5000 – முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் எகத்தாளம் !
புற்றுநோயாளிக்கு ரூபாய் 100, விளம்பர செலவு ரூபாய் 5000 – முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் எகத்தாளம் !

 விருத்தாச்சலம்,மே 19 புற்றுநோயாளிக்கு ரூபாய் 100, விளம்பர செலவு ரூபாய் 5000 திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் எகத்தாளம். திமுக தலைமையின் ஒன்றிணைவோம் வா என்ற ஆப் மூலம்,  விருத்தாச்சலம் முல்லை நகரை சேர்ந்த ஒரு பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன்,  மருந்து செலவுக்கு எனக்கு உதவுங்கள் என்று தொலைபேசியில் திமுக தலைவர் மு க ஸ்டாலினிடம்  கூறியுள்ளார். உடனே திமுக தலைமை விருத்தாச்சலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசனிடம் அந்தப் பெண்ணுக்கு உதவ சொல்லியுள்ளது. அதன்படி […]

Continue reading …

நிர்வாக திறமை இல்லாத தொழிலாளர் ஆணையர் விரக்தியில் வெளிமாநில தொழிலாளர்கள்!

Comments Off on நிர்வாக திறமை இல்லாத தொழிலாளர் ஆணையர் விரக்தியில் வெளிமாநில தொழிலாளர்கள்!
நிர்வாக திறமை இல்லாத தொழிலாளர் ஆணையர் விரக்தியில் வெளிமாநில தொழிலாளர்கள்!

சென்னை,மே 18 தமிழ்நாட்டில்  கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மாநிலம் விட்டு மாநிலம் வந்து பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணமாக ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒன் லிட்டர் கொள்ளவு கொண்ட பாக்கேட் ஆயில் வழங்கிட ஏதுவாக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.8,51,85,000/ தொழிலாளர் ஆணையர் பெயரில் அரசாணை எண்.82 நாள்.03.04.2020 மூலம் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் கிட்டதட்ட […]

Continue reading …

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி – அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!

Comments Off on திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி – அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி – அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!

சென்னை,மே 18 தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (18.5.2020) தலைமைச் செயலகத்தில், திருப்பூர் மாவட்டம், நல்லூர் கிராமத்தில் 336 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடுஅரசு, மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகளை எற்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 2017-18 ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டையில் 150 மாணவர்கள் […]

Continue reading …