Home » Entries posted by admin (Page 22)
Entries posted by admin

மராட்டியத்தில் தங்க இடமின்றி, உணவின்றி தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் – மருத்துவர் இராமதாஸ்!

Comments Off on மராட்டியத்தில் தங்க இடமின்றி, உணவின்றி தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் – மருத்துவர் இராமதாஸ்!
மராட்டியத்தில் தங்க இடமின்றி, உணவின்றி தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் – மருத்துவர் இராமதாஸ்!

சென்னை,மே 15 கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு, தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 216 பேர் வேலை தேடி கடந்த சில மாதங்களுக்கு முன் மராட்டியத்திற்கு […]

Continue reading …

ஜாக்டோ ஜியோ க. மீனாட்சி சுந்தரம் மறைவுக்கு மருத்துவர் இராமதாஸ் இரங்கல்!

Comments Off on ஜாக்டோ ஜியோ க. மீனாட்சி சுந்தரம் மறைவுக்கு மருத்துவர் இராமதாஸ் இரங்கல்!
ஜாக்டோ ஜியோ க. மீனாட்சி சுந்தரம் மறைவுக்கு மருத்துவர்  இராமதாஸ் இரங்கல்!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளருமான க. மீனாட்சி சுந்தரம் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியைத் தொடங்கிய மீனாட்சி சுந்தரம், இளம் வயதிலேயே ஆசிரியர் சங்க நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆசிரியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். பின்னர் ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு பல்வேறு உரிமைகளை பெற்றுக் […]

Continue reading …

மாறுபட்ட முகநூல் பதிவு அனுமன் சேனா நிறுவனர் மீது நடவடிக்கை!

Comments Off on மாறுபட்ட முகநூல் பதிவு அனுமன் சேனா நிறுவனர் மீது நடவடிக்கை!
மாறுபட்ட முகநூல் பதிவு  அனுமன் சேனா நிறுவனர் மீது நடவடிக்கை!

கோவை மே 13வே மாரீஸ்வரன் அகில பாரத அனுமன் சேனா நிறுவனர் எஸ். வி. ஸ்ரீதர் கடந்த இரண்டு  வாரங்களுக்கு முன்பு தனது  முகநூலில் மாறுபட்ட கருத்தை பதிவு செய்தாராம். இதனால், கோவை மாநகரம் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் இன்று 13 5 2020 கோவை மாநகர் போத்தனூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அகில பாரத அனுமன் சேனா நிறுவனர் எஸ். வி. ஸ்ரீதர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு […]

Continue reading …

வந்தே பாரத் மிஷன்: 6037 பேர் நாடு திரும்பி உள்ளனர்!

Comments Off on வந்தே பாரத் மிஷன்: 6037 பேர் நாடு திரும்பி உள்ளனர்!
வந்தே பாரத் மிஷன்: 6037 பேர் நாடு திரும்பி உள்ளனர்!

புது டெல்லி,மே 13 வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் மே 7, 2020 ல் இருந்து 5 நாட்களுக்குள் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரத்யேகமாக இயக்கிய விமானங்கள் மூலம் 6037 இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ளனர். வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியக் குடிமக்களைத் திரும்ப இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான மிகப் பெரிய முன்னெடுப்பு முயற்சியாக வந்தே பாரத் மிஷன் திட்டத்தை இந்திய அரசு மே 7, 2020 இல் தொடங்கியது. இந்தத் […]

Continue reading …

அர்ச்சகர்களுக்கு கூடுதலாக ரூ.1000 நிவாரண உதவி: தமிழக அரசு அறிவிப்பு

Comments Off on அர்ச்சகர்களுக்கு கூடுதலாக ரூ.1000 நிவாரண உதவி: தமிழக அரசு அறிவிப்பு
அர்ச்சகர்களுக்கு கூடுதலாக ரூ.1000 நிவாரண உதவி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, மே 12  மாண்புமிகு அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றினைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்த் தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு காலகட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் பங்குத்தொகை/தட்டுக்காணிக்கை மட்டுமே பெறும் 2,108 அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் /பூசாரிகளுக்கும், ஒருகால பூஜை நிதியுதவி பெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் 8,340 அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் / பூசாரிகளுக்கும், திருக்கோயில்களில் ஊதியமின்றி […]

Continue reading …

தமிழக முதல்வரின் கோரிக்கை ஏற்பு!

Comments Off on தமிழக முதல்வரின் கோரிக்கை ஏற்பு!
தமிழக முதல்வரின் கோரிக்கை ஏற்பு!

சென்னை, மே 12  மத்திய ரயில்வே துறை, புதுடில்லி – சென்னை மற்றும் சென்னை- புதுடில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் 13.5.2020லிருந்து இயக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. நேற்று பாரத பிரதமர் தலைமையில் நடைபெற்ற காணொலி காட்சியின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் 31.5.2020 வரை வழக்கமாக இயக்கப்படும் ரயில் சேவைகளை தொடங்காமலிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இருப்பினும், ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்ட காரணத்தால் இரு தினங்களில் (14.5.2020 மற்றும் 16.5.2020) ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வேதுறை […]

Continue reading …

வடமாநில தொழிளார்களால் ஸ்தம்பிக்கிறதா திருப்பூர்?

Comments Off on வடமாநில தொழிளார்களால் ஸ்தம்பிக்கிறதா திருப்பூர்?
வடமாநில தொழிளார்களால் ஸ்தம்பிக்கிறதா திருப்பூர்?

திருப்பூர்,மே 12 திருப்பூர் என்றாலே நினைவுக்கு வருவது பனியன் தொழில்தான், பதினைந்து ஆண்டுகளுக்கு முன் டாலர்சிட்டி குட்டி ஜப்பான் என்று பலபெயர்களை கொண்ட ஊர். ஆனால் இந்த பத்து ஆண்டுகளில் படி படி யாக கடும் விழ்ச்சியை சந்தித்து வருகிறது. பணம் இழப்பு GST என்று சொல்லி கொண்டே செல்லலாம், பல ஏற்றுமதி (EXPORT) நிறுவனங்கள் கானாமல் போனது இன்று கலத்தில் கை கொடுத்துகொண்டிருப்பது Domestic உள்னாட்டு வர்த்தகம். ஜனவரி முதல் ஜீன் வரை (Summer) கோடை காலம் […]

Continue reading …

முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

Comments Off on முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!
முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

 புது டெல்லி,மே 12 தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தனது 66 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள், நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட  காலம் மக்கள் சேவையாற்ற இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Continue reading …

கொரோனா அச்சம்: குவைத்தில் தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும்!

Comments Off on கொரோனா அச்சம்: குவைத்தில் தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும்!
கொரோனா அச்சம்: குவைத்தில் தவிக்கும்  இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும்!

சென்னை,மே 12 வாழ்வாதாரம் தேடி குவைத்துக்கு சென்ற தமிழர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் எந்த நேரமும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என்ற அச்சத்தில் தவித்து வருகின்றனர். அவர்கள் இந்தியா திரும்புவதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வதாக குவைத் அரசு உறுதியளித்துள்ள போதிலும், அவர்களை தாயகம் அழைத்து வருவதில் தாமதம் காட்டப்படுவது கவலையளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தையும், கேரளத்தையும் […]

Continue reading …

சிறுமியை கொலை செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை – முதல்வர் உறுதி !

Comments Off on சிறுமியை கொலை செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை – முதல்வர் உறுதி !
சிறுமியை கொலை செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை – முதல்வர் உறுதி !

சென்னை,மே 11 விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் சிறுமி ஜெயஸ்ரீ என்பவர் 10.5.2020 அன்று முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரால் தீ வைத்ததில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (11.5.2020) உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த குற்றவாளிகள் மீது […]

Continue reading …