Home » Entries posted by admin (Page 45)
Entries posted by admin

தமிழக பா.ஜ.க. தலைவர் விரைவில் மாற்றம் !

Comments Off on தமிழக பா.ஜ.க. தலைவர் விரைவில் மாற்றம் !

அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைமை, டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகளைக் கண்டு அதிர்ந்து போயுள்ளதாக கூறுகிறார்கள். டெல்லி பா.ஜ.க. தலைவர்களை ஆணவத்தால் ஒதுக்கிய பா.ஜ.க. தலைமையின் அடிவருடிகளை தற்போது துடைப்பத்தால் பா.ஜ.க.வை அள்ளிய ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி திகைக்க வைத்துள்ளதாம். பீகாரில் துதிபாடிகளின் ஆலோசனையை கேட்டு, நீக்கப்பட்ட முதல்வருக்கு ஆதரவு தர சம்மதித்த பா.ஜ.க., பிறகு ஜகா வாங்கி கைவிட்டது. அதேபோல் மேற்கு வங்கத்தில் தேவையற்ற நிலையில் மம்தாவை உசுப்பேற்றி, தற்போது தன் […]

Continue reading …

உலகக் கோப்பை: இரட்டை சதமடித்து கிறிஸ் கெய்ல் சாதனை !

Comments Off on உலகக் கோப்பை: இரட்டை சதமடித்து கிறிஸ் கெய்ல் சாதனை !

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெய்ல் நிகழ்த்தினார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் இரட்டை சதம் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். கான்பெர்ராவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. துவக்க வீரர் ஸ்மித் இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழக்க, தொடர்ந்து ஜோடி சேர்ந்த சாமுவேல்ஸ், கெய்ல் […]

Continue reading …

மத மாற்றமே அன்னை தெரசாவின் குறிக்கோள்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் !

Comments Off on மத மாற்றமே அன்னை தெரசாவின் குறிக்கோள்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் !

மத மாற்றத்தை சேவையின் பெயரில் மேற்கொள்ளும்போது, அந்த சேவைக்கான அடிப்படை ஆதாரமே மதிப்பற்றதாகிவிடுகிறது. அன்னை தெரசாவின் சேவையின் பின்னணியில் கிறிஸ்தவ மதமாற்றமே குறிக்கோளாக இருந்ததாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெருத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பஜேரா எனும் பகுதிக்குட்பட்ட பரத்பூர் கிராமத்தில் அப்னா கர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காப்பகங்கள் மஹிளா சதன், சிசு பால் கிரஹா […]

Continue reading …

ஜெ. முதல்வராக சிலுவையில் அறைந்து கொண்ட ஹூசைனி !

Comments Off on ஜெ. முதல்வராக சிலுவையில் அறைந்து கொண்ட ஹூசைனி !

சென்னை: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி கராத்தே வீரர் ஹூசைனி, தன்னைத்தானே  சிலுவையில் அறைந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி  அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பால்குடம் எடுத்தல், மண் சோறு சாப்பிடுதல், அலகு குத்தி தேர் இழுத்தல், அக்னி சட்டி ஏந்துதல் என பலவிதமான வேண்டுதல்களை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில்  தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொண்டு வேண்டுதலில் […]

Continue reading …

130 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்றை மாற்றி காட்டியது இந்தியா !

Comments Off on 130 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்றை மாற்றி காட்டியது இந்தியா !

மெல்பர்ன்:  உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில்  130 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி புதிய வரலாற்றை இந்திய கிரிக்கெட் அணி படைத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலக கோப்பை போட்டிகளில் பரம எதிரி பாகிஸ்தானைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவையும்வீழ்த்தியுள்ளதால்  உலகக் கோப்பை காலிறுதிக்கு தடையேதும் இல்லாமல்  முன்னேறும் வாய்ப்பைப்  பெற்று இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. முன்னதாக பேட் செய்த இந்தியா 308 ரன்கள் என்ற இலக்கை, வெற்றி பெற தென் ஆப்பிரிக்காவுக்கு  நிர்ணயித்தது. […]

Continue reading …

காணாமல்போன பி.ஜே.பி.!

Comments Off on காணாமல்போன பி.ஜே.பி.!

இந்திய கட்சிகளின் ஆணவ அரசியலுக்கு ஆப்பு அடித்த சாட்சியாக டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளை கூறுகிறார்கள். பா.ஜ.க. தலைமையின் அதிகார மமதையும், ஆணவ நடவடிக்கைகளும் பா.ஜ.க. படுதோல்வி அடையச் செய்ததாக கூறப்படுகிறது. டெல்லி மாநில தலைவர்களின் ஆலோசனையை மீறி அதிகார போதை ஏறி, தன்னிச்சையாக நடந்து கொண்ட முறைக்கு ஆப்பு அடித்தார்கள் டெல்லி பா.ஜ.க. தலைவர்கள். மேலும் வளரவே வழியில்லாத மேற்கு வங்க பா.ஜ.க., தேவையின்றி மம்தாவை உசுப்பிவிட்டு, தற்போது டெல்லியில் பலமிழந்து நிற்கும் அவல நிலையை […]

Continue reading …

ஹன்சிகாவின் பாத்ரூம் நிர்வாணப் படத்தால் பரபரப்பு!

Comments Off on ஹன்சிகாவின் பாத்ரூம் நிர்வாணப் படத்தால் பரபரப்பு!

ஹன்சிகா மொத்வானி பாத்ரூமில் பிறந்த மேனியுடன் குளியல் போடும் காட்சி தத்ரூபமாக வாட்ஸ் அப்பில் வலம் வந்ததை வாயைப்பிளந்தபடி ஜொள்ளுவிட்டு பலர் பார்த்து அசந்தனர். இதுதான் சமீபத்திய வாட்ஸ் அப் வட்டார சூடான செய்தி. என்ன மச்சி, ஹன்சிகாவை பார்த்தியா சூப்பர்டா என்று பலரும் கமென்ட் அடித்து நண்பர்களுக்கு பகிர்ந்து மகிழ்ந்தனர். இந்த பாத்ரூம் காட்சி எங்கு படமாக்கப்பட்டது என்று விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஹன்சிகா தரப்பில் இதுபற்றி மறுப்பும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue reading …

கச்சத்தீவை இந்தியா திரும்பப் பெற வலியுறுத்தல்: தமிழக ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் !

Comments Off on கச்சத்தீவை இந்தியா திரும்பப் பெற வலியுறுத்தல்: தமிழக ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் !

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரையில் உயர்மட்ட வழித்தடத்தின் ஒரு பகுதியில் விரைவில் சேவைகள் தொடங்கப்படுவது உள்ளிட்ட சில அறிவிப்புகள் தமிழக ஆளுநர் உரையில் இடம்பெற்றன. தமிழக அரசின் செயல்பாடுகள் வெகுவாக பாராட்டப்பட்ட இந்த உரையில், தமிழக மீனவர் பிரச்சினை, அகதிகள் விவகாரம், நதிநீர் சிக்கல்கள் உள்ளிட்ட விவகாரங்களில் மாநில அரசின் நிலைப்பாடுகள் இடம்பெற்றன. 2015-ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. இதில் ஆளுநர் ரோசய்யா உரையாற்றினார். ஆளுநர் […]

Continue reading …

வருமான வரி ஏய்ப்புக்கு 7 ஆண்டு சிறை: மத்திய அரசு அறிவிப்பு !

Comments Off on வருமான வரி ஏய்ப்புக்கு 7 ஆண்டு சிறை: மத்திய அரசு அறிவிப்பு !

வருமான வரி ஏய்ப்பு செய்பவர் களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருமான வரிஏய்ப்பு தொடர்பாக நடப்பு நிதி ஆண்டில் டிசம்பர் மாதம் வரை 628 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 56 வழக்குகள் வெளிநாட்டு வருவாய் தொடர்பானவை. மேலும் இந்த நிதியாண்டில் டிசம்பர் மாதம் வரை ரூ.582 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித் துறை பறிமுதல் […]

Continue reading …

ஓசூர் அருகே பெங்களூரு – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 3 பேர் பலி !

Comments Off on ஓசூர் அருகே பெங்களூரு – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 3 பேர் பலி !

ஓசூர் அருகே பெங்களூர்- எர்ணாகுளம் இடையே செல்லும் இன்டர்சிட்டி பயணிகள் ரயில் (ரயில் எண்: 12677) இன்று காலை 7.40 மணியளவில் தடம் புரண்டதில் 3 பேர் பலியாகினர். மேலும், 60 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் வழியாக எர்ணாகுளம் வரையில் செல்கின்ற இன்டர்சிட்டி விரைவு ரயில் ஓசூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆனைக்கல் என்ற இடத்தில் தடம் புரண்டு […]

Continue reading …