
நடிகர் சித்தார்த் “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சித்தார்த்.தொடர்ந்து இவர் “ஆயுத எழுத்து,” “180,” “ஓ மை பிரெண்ட்,” “மிட் நைட் சில்ட்ரன்,” “காவியத் தலைவன்,” “உதயம் என்.ஹெச்.4,” “தீயா வேலை செய்யனும் குமார்,” “ஜிகிர்தண்டா” உள்பட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர், தற்போது, பிசினஸ் செய்து வருவதுடன், ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். “காற்று வெளியிடை,” “சைக்கோ,” “ஹாய் சினாமிகா,” “செக்கச் சிவந்த வானம்” உட்பட்ட திரைப்படங்களில் நடித்த […]
Continue reading …
ரிலையன்ஸ் நிறுவனர் அம்பானி 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதியாக கிடைக்கும் என்று கூறியுள்ளார். இன்று ஆந்திராவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது ஆந்திராவில் ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் ஐம்பதாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். மேலும் 20 செக்டர்களுக்கு 340 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.13 லட்சம் கோடி வரை ஆந்திராவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மாநில […]
Continue reading …
அலகாபாத் உயர்நீதிமன்றம் பசுவை கொல்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்று வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மேலும் கூறிய போது பசுவை கொல்பவர்கள் மற்றும் பசுவை கொல்வதை அனுபதிப்பவர்கள் நரகத்தில் சித்திரவதை அனுபவிப்பார்கள் என்று தெரிவித்தனர். மேலும் நாட்டில் பசுவதையை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பசுவை பாதுகாக்கப்பட்ட விலங்காகவும், தேசிய விலங்காக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதால் அனைத்து […]
Continue reading …
மணீஷ் சிசோடியாவை கடந்த 26ம் தேதி கைது செய்தது. நீதிமன்றம் தற்போது அவருக்கு மேலும் 2 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி யூனியனில், புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டது. மணீஷ் சிசோடியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உச்ச […]
Continue reading …
வடமாநிலங்களில் இருந்து நாள்தோறும் தமிழ்நாட்டிற்கு வடமாநிலத் தொழிலாளர்கள் வேலைக்காக வந்து கொண்டிருக்கின்றனர். இது குறித்து நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ள டுவிட்டால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வேலை செய்துவரும் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து, முதலமைச்சர் முக.ஸ்டாலின், “வடஇந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். பத்திரிக்கைகளின் இந்த வதந்தி பரப்பியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. […]
Continue reading …
அரியானாவில் டிரக் ஒன்று பேருந்தின் மீது மோதிய விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியானா மாநிலத்தில் அம்பாலாவில் பேருந்து மீது டிரக் மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில், 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது. யமுனா நகர் & பஞ்ச்குலா நெடுஞ்சாலையில் நேற்று பேருந்து ஒன்று சென்று கொண்டிருக்கும்போது, பின்னால் லோடு ஏற்றி வந்த லாரி அந்தப் பேருந்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் லாரி கவிழ்ந்த […]
Continue reading …
ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் இந்தியாவில் பரவி வரும் “எச்3என்2” வகை வைரத்தொற்று- பற்றி எச்சரித்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக இந்தியா முழுவதிலும் காய்ச்சல் பரவி வருகிறது. இதுகுறித்து, “இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 3 மாதங்களாக எச்3என்2 வகையைச் சேர்ந்த இன்புளூயன்சா ஏ வைரஸ் பாதிப்பு பரவி வருவதால், மக்கள் பலர் இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற இன்புளூயன்சாவைவிட இவ்வகை இன்புளூயன்சாவினால்தான் மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். […]
Continue reading …
கடந்த ஆண்டு சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த “தி லெஜன்ட்” திரைப்படம் வெளியானது. படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை. இத்திரைப்படம் கடந்த சில மாதங்களாக ஓடிடியில் ரிலீசாகவிருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது லெஜன்ட் சரவணா தனது டுவிட்டர் பக்கத்தில் இன்றே ஓடிடியில் வெளியாகும் என அறிவித்துள்ளார். இன்றும் அதிகம் 12:30 மணி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ வெளியாகும் என்றும் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆகிய […]
Continue reading …
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள “சொப்பன சுந்தரி” திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. “காக்காமுட்டை,” “ரம்மி,” “கனா,” “கபெ ரணசிங்கம்“ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் இவர் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து நடித்த “ரன் பேபி ரன்” திரைப்படம் வெளியானது. “லாக்கப்” படத்தை இயக்கிய எஸ்ஜி சார்லஸ் இயக்கியுள்ள படம் “சொப்பன சுந்தரி.” இப்படத்தில் முக்கிய கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இவருடன் இணைந்து, தீபா சங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர், […]
Continue reading …
இன்று மீண்டும் இந்தோனேஷியா நாட்டின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், துருக்கியில் 10 மாகாணங்களில் கட்டிடங்கள் சரிந்து விழுந்தது. ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆகப் பதிவானதால், உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். பல காயமடைந்துள்ளனர். மீட்பு படைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மீண்டும் இன்று இந்தோனேஷியா நாட்டின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் […]
Continue reading …