Home » Entries posted by Shankar U (Page 341)
Entries posted by Shankar

அதிக சம்பளப்பட்டியலில் முதலிடம் பிடித்த பாலிவுட் நடிகை!

Comments Off on அதிக சம்பளப்பட்டியலில் முதலிடம் பிடித்த பாலிவுட் நடிகை!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுன் இணைந்து “ஓம் சாந்தி ஓம்,” “பில்லு பார்பர்,” “பத்மாவத்,” சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் “கோச்சடையான்” போன்ற படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் முன்னணி நடிகரும் காதலருமான ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் ஜான் ஆப்ரகாம் ஆகியோருடன் இணைந்து நடித்த “பதான்” திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து பாலிவுட் சினிமாவுக்கு நம்பிக்கை […]

Continue reading …

கார்த்தி படத்தை சொதப்பும் பாலிவுட்!

Comments Off on கார்த்தி படத்தை சொதப்பும் பாலிவுட்!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான ‘கைதி’ திரைப்படத்தின் ரீமேக்கில் நாயகி, ஐட்டம் சாங்.. என சொதப்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவான ‘கைதி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தின் வெற்றிக்கு அதன் திரைக்கதை மற்றும் நாயகியே இல்லாமல் விறுவிறுப்பாக சென்ற காட்சிகள் மற்றும் பாடல்கள் இல்லாத படம் ஆகியவையே காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்படத்தின் ஹிந்தி ரீமேக் தற்போது உருவாகி வரும் நிலையில் கார்த்தி வேடத்தில் நடித்து […]

Continue reading …

டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் அதிரடி முடிவு!

Comments Off on டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் அதிரடி முடிவு!

கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று முதல் அரை இறுதி போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது. இன்றைய அரையிறுதி போட்டியின் டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி அதிரடியாக பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா மகளிர் அணி வீராங்கனைகள் இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளனர். இன்றைய போட்டியில் வெல்லும் […]

Continue reading …

பணிநீக்க நடவடிக்கையில் அடுத்த இடத்தை பிடித்தது இந்தியா!

Comments Off on பணிநீக்க நடவடிக்கையில் அடுத்த இடத்தை பிடித்தது இந்தியா!

சமீபத்தில் உலகம் முழுவதிலும் முன்னணி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களாக கூகுள் மைக்ரோசாப்ட் உள்பட பல நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன. அவ்வகையில் உலகிலேயே அதிகளவில் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் என புள்ளி விவரப்பட்டியலில் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா இந்தியா நெதர்லாந்து […]

Continue reading …

அத்திக்கடவு, அவிநாசி மக்களின் மகிழ்ச்சி!

Comments Off on அத்திக்கடவு, அவிநாசி மக்களின் மகிழ்ச்சி!

அத்திக்கடவு மற்றும் அவிநாசி திட்டத்தின் முதல் வெள்ளோட்டம் இன்று நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீருக்கான தேவையை பூர்த்தி செய்ய அத்திக்கடவு மற்றும் அவிநாசி திட்டம் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் இத்திட்டம் எப்போது முடியும், தண்ணீர் பாசனம் கிடைக்கும் என மக்கள் ஆர்வமாய் காத்திருக்கின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி ரூ.1,657 மதிப்பில் நடந்து வரும் […]

Continue reading …

விஜய்யின் அடுத்த படத்தில் லெஜண்ட் சரவணன்!

Comments Off on விஜய்யின் அடுத்த படத்தில் லெஜண்ட் சரவணன்!

சமீபத்தில் அடுத்து விஜய் நடிக்கும் “லியோ” திரைப்படத்தின் புரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் டைட்டில் வீடியோ வைரலானது. இத்திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு முன்பாகவே பேக்கப் செய்துவிட்டு சென்னைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது சமூகவலைதளங்களில் […]

Continue reading …

விஜய்யின் அம்மா நடிகையின் பேட்டி!

Comments Off on விஜய்யின் அம்மா நடிகையின் பேட்டி!

சமீபத்தில் “வாரிசு” படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்த ஜெயசுதா “சலங்கை ஒலி” படத்தில் நடிக்கும் வாய்ப்பை கமல்ஹாசனால் இழந்தேன் என பேட்டியில் தெரிவித்துள்ளார். “சலங்கை ஒலி” திரைப்படத்தில் நாயகியாக நடிக்க நான் தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். எனக்கு இயக்குனர் கே விசுவநாத் அட்வான்ஸ் கொடுத்திருந்தார். ஆனால் கமல்ஹாசன் தேதியை உடனே கொடுக்காததால் படப்பிடிப்பு தாமதமானது. அதற்குள் நான் என்டி ராமராவ் படத்தில் நடிக்க சென்று விட்டதால் “சலங்கை ஒலி” திரைப்படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை, “சலங்கை […]

Continue reading …

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

Comments Off on அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் காவல்துறையினர் அனுமதியின்றி பேரணி நடத்தியதால் 3500 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜக தலைவர் அண்ணாமலை பிரபு என்ற ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக சென்னையில் மெழுகுவர்த்தி பிரம்மாண்டமான பேரணி நடத்தினார். இப்பேரணியில் சுமார் 3,500 பேர் கலந்து கொண்ட நிலையில் அண்ணாமலை உள்பட 3500 பேர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அனுமதியின்றி மெழுகுவர்த்தி பேரணி நடத்தியதாகவும் சட்டவிரோதமாக கூடியதாகவும் […]

Continue reading …

நடிகை விந்தியா அதிமுக வேட்பாளருக்காக பிரச்சாரம்!

Comments Off on நடிகை விந்தியா அதிமுக வேட்பாளருக்காக பிரச்சாரம்!

நடிகை விந்தியா அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால்தான் திமுக அரசை திருத்த முடியும் என்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பேசியுள்ளார். நடிகை விந்தியா ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஒரு செங்கலை தூக்கிக்கொண்டு வந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் என்ன சம்பந்தம். தமிழகத்தில் எத்தனையோ பிரச்சனை இருக்கும்போது முதலமைச்சர் கள ஆய்வு செய்து வருவது தேவைதானா? […]

Continue reading …

மாணவியை பழிவாங்க நடந்த பகீர் சம்பவம்!

Comments Off on மாணவியை பழிவாங்க நடந்த பகீர் சம்பவம்!

கல்லூர் மாணவி ஒருவர் பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பரப்பியுள்ள சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மர்ம நபர்கள் சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், புதிய எண்களில் இருந்து ஆபாச எஸ்எம்எஸ் செய்தி அனுப்புவதாகவும் காவல்துறையில் புகாரளித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் படங்கள் வெளியிடப்பட்ட ஐபி அட்ரஸை வைத்து குற்றவாளியை தேடினர். அதில் கல்லூரி படிக்கும் இளம்பெண் ஒருவர்தான் இதை செய்தார் […]

Continue reading …