ஜிகே வாசனுக்கு இத்தனை தொகுதிகளா? குறிப்பா அந்த தொகுதிகள் மட்டும் தானா? தேர்தல் பிரச்சாரத்தைக் காட்டிலும் யாருக்கு எத்தனை சீட்டு என்ற தொகுதிப் பங்கீடே பெரியளவில் பேசப்படுகிறது. அதிமுகவிலும் சரி திமுகவிலும் சரி கூட்டணிக் கட்சிகளுடனான இழுபறி பொதுவானதாகவே இருக்கிறது. இருப்பினும், அதிமுக பாஜகவுக்கு 20 சீட்டுகளை ஒதுக்கி பெருஞ்சுமையை நேற்று இறக்கிவைத்துவிட்டது. முன்னதாக பாமகவுக்கு 23 சீட்டுகள் ஒதுக்கிவிட்டது. பெரிய இழுபறியாகப் போய்க் கொண்டிருப்பது தமிழ்நாடு மாநில காங்கிரஸ் (தமாகா) கட்சியுடனான பேச்சுவார்த்தை தான். அக்கட்சித் […]
Continue reading …திருவல்லிக்கேணியில் குஷ்பு போட்டியிட்டாலும் உதயநிதிக்கே வெற்றி – சூரியன் உதிக்கும் தாமரை மலராதாமே! சட்டசபைத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் குஷ்பு இடையே போட்டி ஏற்பட்டால் உதயநிதிதான் ஜெயிப்பார் என்று ஒன் இந்தியா தமிழ் நடத்திய கருத்துக்கணிப்பில் வாசகர்கள் தெரிவித்துள்ளனர். : சட்டசபைத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் குஷ்பு இடையே போட்டி ஏற்பட்டால் உதயநிதிதான் ஜெயிப்பார் என்று ஒன் இந்தியா தமிழ் நடத்திய கருத்துக்கணிப்பில் வாசகர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை: சென்னையில் […]
Continue reading …மொடக்குறிச்சி: வெற்றியைத் தீர்மானிக்கும் விவசாயிகள்: தேர்தல் சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட தொகுதி மொடக்குறிச்சி. ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்ட தொகுதிகளில் முக்கியமானது. 1967 முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் ஊராட்சிகள்: புஞ்சை லக்காபுரம், 46 புதூர், துய்யம்பூந்துறை, கனகபுரம், வேலம்பாளையம், பூந்துறை, சேமூர், அவல்பூந்துறை, மொடவாண்டி சத்தியமங்கலம், நஞ்சை ஊத்துக்குளி, முத்தாயிபாளையம், ஈஞ்சம்பள்ளி, தானத்தம்பாளையம், எழுமாத்தூர், வேலம்பாளையம், முகாசி அனுமன்பள்ளி, அட்டவணை அனுமன்பள்ளி, காகம், குலவிளக்கு, பழமங்கலம், நஞ்சை கொளாநல்லி, கொளத்துபாளையம், கொந்தளம், […]
Continue reading …அதிமுகவில் இருந்து விலகிய கருணாஸ் திமுகவுடன் பேச்சுவார்த்தை! சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுகவுடன் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பேச்சுவார்த்தை. இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். எங்கள் சமூகத்தை புறம் தள்ளுவதற்கு முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசும், என் சமூகம் சார்ந்த 8 அமைச்சர்களும் ஒன்றாக இணைந்து இந்த சமூகத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளார்கள் என குற்றசாட்டிருந்தார். இந்த பரபரப்பான சூழலில் வரும் […]
Continue reading …துரைமுருகனுக்கு எதிராக விருப்பமனு தாக்கல் செய்த திமுக தொண்டர் அதிர்ச்சியடைய வைக்கும் காரணம்! திமுக சார்பாக விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் இப்போது நடந்து வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் […]
Continue reading …திமுக – காங்., அதிமுக – தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல்… என்ன நடக்கிறது? அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலை நீடிக்கிறது. அதேநேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அடுத்த வாரம் தொடங்கும் நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும திமுக […]
Continue reading …தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல்?- லீக் செய்த தேமுதிக நிர்வாகிகள்! அதிமுகவிடம் தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் அடுத்தடுத்து கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் அதிமுக தேமுதிகவுக்கும் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியில் உள்ளது. 40 தொகுதிகளில் இருந்து இறங்கிவந்துள்ள தேமுதிக 21 அல்லது 20 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக அதிமுகவிடம் கூறியுள்ளது. […]
Continue reading …காங்கிரஸ் கட்சிக்கு எம்எல்ஏ எம்.பி. பதவிகள் கிடைக்காமல் செய்பவர்கள்தான் பாஜகவின் ‘பி’ டீம்: திமுகவை மறைமுகமாக விமர்சித்த கமல்! காங்கிரஸ் கட்சிக்கு எம்எல்ஏ, எம்.பி. பதவிகள் கிடைக்காமல் செய்பவர்கள்தான் பாஜகவின் ‘பி’ டீம் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் உள்ளன. இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு […]
Continue reading …திமுக- மார்க்சிஸ்ட் பேச்சுவார்த்தையில் மீண்டும் இழுபறி: எண்ணிக்கை வேறுபாட்டால் முடிவு எட்டப்படவில்லை! திமுக – மார்க்சிஸ்ட் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. தொகுதி எண்ணிக்கையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை கூட்டணிக் கட்சிகள் இடையே நடந்து வருகிறது. இதில் இழுபறி நீடித்த நிலையில் நேற்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களில் போட்டியிட ஒப்புக்கொண்டது. தொடர்ந்து மதிமுக, […]
Continue reading …BREAKING ‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி! தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை ஆகியன குறித்து தீவிரமாக பேசி வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகளும், பாஜகவிற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதில் அதிமுக தயக்கம் காட்டுவதால் […]
Continue reading …