மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவதுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் 28 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேல் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ஆகியோரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய ஜல்சக்தி துறையின் அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
Continue reading …எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்வோம் என நடிகர் ரஜினிகாந்த வேண்டுகோள். இன்று மாலை 6 மணி முதல் 6.05 வரை கூட்டு பிரார்த்தனை செய்வதற்கு ரஜினிகாந்த வேண்டுகோள் பாடும் நிலா.. எழுந்து வா.. – கூட்டுப் பிரார்த்தனை செய்வோம். எஸ்.பியை மீட்டு எடுப்போம்.. எஸ்.பிபிக்காக கூட்டு பிரார்த்தனை செய்ய ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த வேண்டுகோள்.
Continue reading …விநாயகர் சதுர்த்தியை மக்கள் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 22.8.2020 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 29.7.2020 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி, மதம் சார்ந்த விழாக்கள் கூட்டு வழிபாடுகள் ஆகியவை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாநிலத்தில் கொரோனா தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையைக் […]
Continue reading …பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய உடல்நிலை மோசமாகி விட்டது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனாவில் இருந்து குணமடைந்து வரவேண்டும் என உலகமே கடவுளை வேண்டி வருகிறது. தற்போது நடிகர் சிம்பு எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஒரு சிறப்பான அறிக்கையில் வெளியிட்டுள்ளார். அதில், உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், பாடல் கேட்டு வாழும் என் […]
Continue reading …கேரளா ,மாநிலத்தின் ராஜமலா, நயமக்காடு தேயிலை தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் கொடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனை பற்றி அவரின் அறிக்கையில்; கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக 6.8.2020 அன்று இராஜமலா பெட்டிமுடி டிவிசன், நயமக்காடு தேயிலை தோட்டப் பகுதியில் இருந்த தொழிலாளர்கள் குடியிருப்புகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, அதில் தமிழ்நாட்டை […]
Continue reading …தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,795 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 116 பேர் பலியாகியுள்ளனர், 6,384 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,55,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,123 பேர் பலியாகியுள்ளனர், 2,969,171 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,20,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …பிரபல கர்நாடக இசை பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ். இவருக்கு 90 வயது ஆகிறது. இவர் 1930ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் ஹரியானாவில் பிறந்தார். இவரின் 80 ஆண்டுகாள இசை வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்துள்ளார். பண்டிட் ஜஸ்ராஜ் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் இருக்கும் அவருடைய மகளின் வீட்டில் மாரடைப்பால் காலமானார். இவருடைய இந்த மறைகவுக்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்கள், […]
Continue reading …போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இவரை அடுத்து அமைச்சரின் மனைவி மற்றும் மகளும் கொரோனா தொற்றால் பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. இதஹனை தொடர்ந்து இவர்கள் மூன்று பேரையும் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணம் அடைய விரும்புகிறேன் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமித்ஷா சமீபத்தில் தான் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பினார். அதன் பின் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார். தற்போது உடல் சோர்வால் மீண்டும் எய்ம்ஸ் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அமித்ஷா அவர்கள் விரைவில் குணம் அடைய விரும்புகிறேன் என முதல்வர் பழனிச்சாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில்; […]
Continue reading …பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய உடல்நிலை மோசமாகி விட்டது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனாவில் இருந்து குணமடைந்து வரவேண்டும் என மூத்த இயக்குனர் பாரதிராஜா கண்ணீர் மல்க உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், பாலு உனக்கு பொன்மாலைப்பொழுது கிடையாது பொன்காலை தான் வரணும். உனக்காக நான் மட்டுமில்ல உலகமே காத்து இருக்கிறது. உனக்காக […]
Continue reading …