Home » Entries posted by Shankar U (Page 669)
Entries posted by Shankar

அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் கொரோனாவால் இறந்தாரா? மறுக்கும் மருத்துவமனை நிர்வாகம்!

Comments Off on அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் கொரோனாவால் இறந்தாரா? மறுக்கும் மருத்துவமனை நிர்வாகம்!

அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் கொரோனாவால் இறந்தாரா? மறுக்கும் மருத்துவமனை நிர்வாகம்! சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்று அதிகாலை இறந்த தலைமை செவிலியருக்கு கொரோனா இல்லை என்று மருத்துவமனை டீன் மறுத்துள்ளார். சென்னை நங்கநல்லூரில் வசித்து வரும்  ஜோன் மேரி பிரிசில்லா ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வந்தார். அவருக்கு கொரோனா வார்டில் பணி இல்லை. செவிலியர்களுக்கு பணிநேரம் ஒதுக்குதல் போன்ற வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் […]

Continue reading …

சுதந்திர போராட்ட வீரரான வீர சாவர்க்கரின் தைரியதை புகழ்ந்த – பிரதமர் மோடியின் ட்வீட்!

Comments Off on சுதந்திர போராட்ட வீரரான வீர சாவர்க்கரின் தைரியதை புகழ்ந்த – பிரதமர் மோடியின் ட்வீட்!
சுதந்திர போராட்ட வீரரான வீர சாவர்க்கரின் தைரியதை புகழ்ந்த – பிரதமர் மோடியின் ட்வீட்!

இந்தியா சுதந்திர போராட்ட வீரர் மற்றும் இந்து மகாசபா தலைவருமான மறைந்த வீர சாவர்க்கர் என அழைக்கப்படும் வினாயக் தாமோதர் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் பாராட்டை தெரிவித்துள்ளார். இதனை குறித்து மோடி ட்விட்டரில் கூறியது: வீர சாவர்க்கர் பிறந்த தினத்தில் அவருடைய தைரியத்திற்கும், துணிச்சலுக்கும் தலை வணங்குகிறேன். அவருடைய துணிச்சல் மற்றும் பலரை சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அவர் கொடுத்த ஊக்கம், சமூக சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் அளித்து அவரை நாம் நினைவு கொள்கிறோம் […]

Continue reading …

கடந்த 9 நாட்களில் 50 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு – பரபரப்பு தகவல்!

Comments Off on கடந்த 9 நாட்களில் 50 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு – பரபரப்பு தகவல்!

உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் சீனாவின் புகார் நகரில் இருந்து பரவியது. இந்த வைரஸின் தாக்கத்தால் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளை விட இந்திய மக்கள் தொகை அதிகமாக உள்ளதால் பெருமளவில் பாதிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், ஊரடங்கு உத்தரவு சரியான சமயத்தில் பிறப்பிக்கப்பட்டதால் வைரஸை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் வைரஸின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொடுவதற்கு 109 நாட்கள் ஆகியது. ஆனால், கடந்த ஒன்பது […]

Continue reading …

1200கி.மீ பயணம் செய்த சிறுமிக்கு ஐஐடி-ஜீ தேர்வுக்கான இலவச பயிற்சி கொடுக்க சூப்பர் 30 முடிவு!

Comments Off on 1200கி.மீ பயணம் செய்த சிறுமிக்கு ஐஐடி-ஜீ தேர்வுக்கான இலவச பயிற்சி கொடுக்க சூப்பர் 30 முடிவு!

ஒரு விபத்தில் காயமடைந்த தன் அப்பாவை 1200 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் அமரவைத்து சொந்த ஊருக்கு அழைத்து சென்ற பீகார் 15வயது சிறுமி ஜோதி குமாரிக்கு ஐஐடி-ஜீ தேர்வுக்கான இலவச பயிற்சி கொடுப்பதற்கு பயிற்சி நிறுவனம் சூப்பர் 30 முன்வந்தது. டெல்லியில் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்த மோகன் பஸ்வான் என்பவர் ஒரு விபத்தில் காயமடைந்தார். இவர் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணத்தால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவிர்த்திருந்தார். இவருடைய மகள் ஜோதி குமாரி 1200 கிலோமீட்டர் […]

Continue reading …

கொரோனாவால் பலியான தலைமை செவிலியர் – ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அதிர்ச்சி!

Comments Off on கொரோனாவால் பலியான தலைமை செவிலியர் – ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அதிர்ச்சி!
கொரோனாவால் பலியான தலைமை செவிலியர் – ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அதிர்ச்சி!

கொரோனாவால் பலியான தலைமை செவிலியர் – ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அதிர்ச்சி! சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். சென்னை நங்கநல்லூரில் வசித்து வரும்  ஜோன் மேரி பிரிசில்லா ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வந்தார். அவருக்கு கொரோனா வார்டில் பணி இல்லை. செவிலியர்களுக்கு பணிநேரம் ஒதுக்குதல் போன்ற வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு […]

Continue reading …

மோடியின் டிவிட்டர் கணக்கு – பாலோயர்ஸ்களில் 60 சதவீதம் பேர் போலி!

Comments Off on மோடியின் டிவிட்டர் கணக்கு – பாலோயர்ஸ்களில் 60 சதவீதம் பேர் போலி!

மோடியின் டிவிட்டர் கணக்கு – பாலோயர்ஸ்களில் 60 சதவீதம் பேர் போலி! பிரதமர் மோடியின் டிவிட்டர் அக்கவுண்ட்டை பாலோ செய்பவர்களில் 60 சதவீதம் பேர் போலியானவர்கள் என ஆய்வுமுடிவுகள் வெளியாகியுள்ளன. இந்திய பிரதமரான நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்குபவர். தன்னுடைய் கருத்துகளை டிவிட்டர் மூலமாக அவ்வப்போது தெரிவித்து வரும் அவருக்கு 4 கோடிக்கும் அதிகமாக பாலோயரஸ் இருக்கின்றனர். இந்தியாவிலேயே அதிகமாக பாலோயர்ஸ் கொண்ட பிரபலம் மோடிதான். இந்நிலையில் டிவிப்ளோமசி என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய […]

Continue reading …

கொரோனா வார்டில் வேலை பார்த்த 7 செவிலியருக்கு வைரஸ் பாதிப்பு – அதிர்ச்சியில் மருத்துவமனை!

Comments Off on கொரோனா வார்டில் வேலை பார்த்த 7 செவிலியருக்கு வைரஸ் பாதிப்பு – அதிர்ச்சியில் மருத்துவமனை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் வேலை பார்த்த 7 செவிலியர்கள் உள்பட 21 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அந்த மாவட்டத்தில் நேற்று வரை 243 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த தருணத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்த்த 7 செவிலியர்கள் உள்பட 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 264 […]

Continue reading …

பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கோரண்டைன் – சனிடைசர் என பெயர்!

Comments Off on பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கோரண்டைன் – சனிடைசர் என பெயர்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் ஒரு தம்பதியனருக்கு பிறந்த இரட்டைக் ஆண் குழந்தைகளுக்கு கோரண்டைன் – சனிடைசர் என பெயர் வைத்துள்ளனர். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. இந்த சமயங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு கொவிட், கொரோனோ, லாக் டவுன் போன்ற பெயர்களை பெற்றோர்கள் வைத்துள்ளனர். தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வரும் தர்மேந்திர குமார் மற்றும் அவருடைய மனைவி […]

Continue reading …

அப்துல் கலாம் வந்த மே 26ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக அறிவித்த – சுவிட்சர்லாந்து!

Comments Off on அப்துல் கலாம் வந்த மே 26ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக அறிவித்த – சுவிட்சர்லாந்து!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் மற்றும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்கள் எங்கள் நாட்டுக்கு வந்ததை மே 26ம் தேதியை தேசிய அறிவியல் தினமாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்து கௌரவப்படுத்தியுள்ளது . சென்ற 2005 ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி ஏவுகணையின் நாயகன் என அழைக்கப்படும் அப்துல் கலாம் அவர்கள் சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும், 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா தலைவர் சுவிசர்லாந்துக்கு வந்து சென்றது இதுவே முதல் தடவை […]

Continue reading …

கொரோனா பாதிப்பில் இந்தியாவின் இடம் என்ன தெரியுமா? ஆறுதல் தரும் மீட்பு விகிதம்!

Comments Off on கொரோனா பாதிப்பில் இந்தியாவின் இடம் என்ன தெரியுமா? ஆறுதல் தரும் மீட்பு விகிதம்!

கொரோனா பாதிப்பில் இந்தியாவின் இடம் என்ன தெரியுமா? ஆறுதல் தரும் மீட்பு விகிதம்! உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 10 ஆவது இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது. தற்போது வரை 1.4 லட்சம் பாதிப்புகளோடு உலக நாடுகளின் பட்டியலில் 10 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 56,36,993 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 24,03,744 ஆகவும், […]

Continue reading …