Home » Entries posted by Shankar U (Page 670)
Entries posted by Shankar

சேமிப்புக் கிடங்கு இல்லாத திருமழிசை மார்க்கெட்… வீணாகும் காய்கறிகள்! விற்பனையும் மந்தம்

Comments Off on சேமிப்புக் கிடங்கு இல்லாத திருமழிசை மார்க்கெட்… வீணாகும் காய்கறிகள்! விற்பனையும் மந்தம்

சேமிப்புக் கிடங்கு இல்லாத திருமழிசை மார்க்கெட்… வீணாகும் காய்கறிகள்! விற்பனையும் மந்தம் சென்னையை அடுத்த திருமழிசையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட்டில் தினமும் 2 லட்சம் கிலோ அளவுக்கு காய்கறிகள் வீணாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் செயல்பட்டு வந்த கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து கொரோனா பரவ ஆரம்பித்ததால் அந்த மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து பழ மார்க்கெட் மாதவரத்துக்கும் காய்கறி மார்க்கெட் திருமழிசைக்கும் மாற்றப்பட்டன. ஆனால திருமழிசையில் சொல்லிக்கொள்ளும் படியான விற்பனை முதல் நாளில் இருந்தே இல்லை. […]

Continue reading …

அமெரிக்காவில் சிக்கி தவித்த 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்பு!

Comments Off on அமெரிக்காவில் சிக்கி தவித்த 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்பு!

கொரோனா வைரஸ் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் இந்தியர்கள் சிக்கிக் கொண்டன. தற்போது அமெரிக்காவில் சிக்கி தவித்து கொண்டிருந்த 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டு பெங்களூருவுக்கு கொண்டு வந்தன. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரிலிருந்து புறப்பட்ட சிறப்பு விமானத்திற்கு பயணிகள் பதிவு செய்தாலும் பயணச் செய்வதற்கு முக்கியத்துவம் வகையில் 329 பேர் […]

Continue reading …

மகாராஷ்டிராவில் கேரளாவை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ராஜினாமா – எதற்கு இந்த முடிவு?

Comments Off on மகாராஷ்டிராவில் கேரளாவை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ராஜினாமா – எதற்கு இந்த முடிவு?

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ். தற்போது, இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் நாள்தோறும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கடினமாக உழைத்து வருகின்றனர். தற்போது மகாராஷ்டிராவில் உள்ள புனே மற்றும் மும்பை பகுதியில் செவிலியராக பணிபுரிந்து வந்த கேரளாவை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பி […]

Continue reading …

லாரன்ஸ்சின் ஆதரவற்றோர் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

Comments Off on லாரன்ஸ்சின் ஆதரவற்றோர் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

கொரோனாவின் ஊரடங்கு சமயத்தில் பலருக்கும் உதவி செய்தார் ராகவா லாரன்ஸ். தற்போது அவரின் ஆதரவற்ற இல்லத்தில் 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் நடிகர் லாரன்ஸ் நடத்திவரும் ஆதரவற்றோர் இல்லத்தில் ஓன்று சென்னை அசோக் நகரில் உள்ளது. அந்த இல்லத்தில் 30க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அந்த இல்லத்தில் உள்ள அதே பகுதியில் இரண்டு பேர் கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் இல்லத்தில் உள்ள 30 […]

Continue reading …

தமிழகத்தில் இன்று அனல்காற்றும் மழையும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Comments Off on தமிழகத்தில் இன்று அனல்காற்றும் மழையும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று அனல்காற்றும் மழையும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! சென்னை உள்ளிட்ட 6 மாவட்ட மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் உச்சத்தைத் தொட்டுள்ளது. அதனால் மக்கள் பகல்வேளைகளில் வெளியே செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் வியர்வையால் குளிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் இன்று சென்ன, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று […]

Continue reading …

கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்துக்கு தடை – அதிர்ச்சி அளித்த ஆய்வு முடிவுகள்!

Comments Off on கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்துக்கு தடை – அதிர்ச்சி அளித்த ஆய்வு முடிவுகள்!

கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்துக்கு தடை – அதிர்ச்சி அளித்த ஆய்வு முடிவுகள்! கொரோனா தொற்று இருப்பவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் தடை விதித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தைத்தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டி உலக நாடுகளை ஆட்டம் காண வைத்துள்ளது. இந்நிலையில் இந்த வைரஸுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதுவரை எந்தவொரு தடுப்பு மருந்தும் […]

Continue reading …

இந்தியா – சீனா எல்லையில் ட்ரான் மூலம் உளவு செய்யும் சீனா!

Comments Off on இந்தியா – சீனா எல்லையில் ட்ரான் மூலம் உளவு செய்யும் சீனா!

இந்திய சீன எல்லையில் சில தினங்களாக பதற்றம் அதிகமாக உள்ளது. இந்த தருணத்தில் சீனா புதிதாக கண்டுபிடித்த ஆளில்லா ஹெலிகாப்டரை எல்லையில் செயல்படுத்தியது என செய்தி கூறப்படுகிறது. சீனாவின் விமான தயாரிப்பு நிறுவனம் ஏஆர் 500 சி என்ற ஆளில்லா ஹெலிகாப்டரை தயாரித்துள்ளது. இதனை கொண்டு உளவு பார்ப்பது, குண்டு வீசுவது ஆகிய செயல்களின் திறன்களை கொண்டது. இதனை கடந்த வாரத்தில் சீனா சோதனை செய்துள்ளது. திபெத் பீடபூமி பகுதியில் இந்தியா – சீனா எல்லையில் படை […]

Continue reading …

ஜெய்ப்பூரில் பாலைவன வெட்டுக்கிளிகளின் அட்டூழியம் – வைரல் வீடியோ!

Comments Off on ஜெய்ப்பூரில் பாலைவன வெட்டுக்கிளிகளின் அட்டூழியம் – வைரல் வீடியோ!

இந்தியாவில் உள்ள விவசாய பயிர்களை நாசப்படுத்த பாலைவன வெட்டுக்கிளிகள் வரும் என ஐநா அமைப்பு முன்பே தெரிவித்திருந்தது. இந்த வெட்டுக்கிளிகளின் அட்டூழியத்தால் தற்போது கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெட்டுக்கிளிகளின் அட்டூழியம் இந்தியாவில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் தற்போது ஜெய்ப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்து கொண்டு பல இடங்களில் நாசப்படுத்தி வருகிறது. விவசாய பயிர்கள் மற்றும் பச்சை மரங்கள் போன்றவற்றையும் […]

Continue reading …

ஒலிம்பிக்கில் மூன்று தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்!

Comments Off on ஒலிம்பிக்கில் மூன்று தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்!

ஒலிம்பிக் போட்டிகளில் 3 தங்கப்பதக்கங்களை வென்ற இந்திய ஹாக்கி வீரர் பல்பீர் சிங் உடல்நிலை குறைவால் என்று காலமானார். பல்பீர் சிங் 95 வயது ஆகிறது. பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் மெகாலியில் உள்ள குறைவால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. இவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவு காரணமாக மே 18ஆம் தேதி முதல் அரை கோமாவில் இருந்து வந்துள்ளார். இவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். 1948, 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் […]

Continue reading …

அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து!

Comments Off on அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து!
அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து!

இன்று (மே 25) உலகம் முழுவதும் அனைவரும் ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு அனைத்து இஸ்லாமியர்களும் பிரதமர் மோடி அவருடைய ரம்ஜான் வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதை பற்றி அந்த பதிவில் அவர் கூறியது: அனைவருக்கும் என்னுடைய ரம்ஜான் வாழ்த்துக்கள். இந்த சிறப்பு சந்தர்ப்பம் இரக்கம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும். எல்லோரும் ஆரோக்கியமாகவும் வளமாகவும் இருக்கவேண்டுமென வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

Continue reading …