மகாராஷ்டிராவில் பணிபுரிந்து வந்த சசிகுமார் ரயில் மூலம் தேனிக்கு வந்துள்ளார். இவர் தேனில் உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர். தேனி மாவட்டத்தில் இவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இருந்தாலும் வெளிமாநிலத்தில் இருந்து வந்ததால் அவரை தனிமைப்படுத்தப்பட்ட முகாமிற்கு அனுப்பி வைத்தன. இவருடன் இரண்டு பேர் அந்த அறையில் தங்கி இருந்துள்ளனர். அந்த இருவரும் இல்லாத சமயத்தில் சசிகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த தனிமைப்படுத்தப்பட்ட முகாமை சேர்ந்த 75 […]
Continue reading …கொரோனா வைரஸ் யார் பரப்பியது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என இந்தியா உள்ளிட்ட 62 நாடுகள் வலியுறுத்தி வருகிறது. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து தான் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் உகானில் இருக்கும் ஆய்வகத்தில் தான் பரவியது என பல்வேறு தகவல்கள் கூறப்படுகிறது. இந்த வைரஸ் தாக்கத்திற்கு சீனா தான் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா உள்பட நாடுகள் குற்றம் சாட்டி […]
Continue reading …இலங்கை கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் ரிஸ்க் எடுக்குமா BCCI இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் தொடர் ஜூலை மாதம் நடக்க இருந்த நிலையில் அதை ரத்து செய்ய வேண்டாம் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மாதம் 29 ஆம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் கால வரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு மூன்று முறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]
Continue reading …இங்கிலாந்தில் வன்முறையை ஏற்படுத்தும் அடிப்படையில் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ததாக இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்க்கு சொந்தமான டிவி சேனலுக்கு ருபாய் 2.75 கோடி அபராதம் விதிப்பு. இங்கிலாந்தின் ஊடகங்களை கண்காணித்து வரும் அமைப்பான ஆப்காம்; மனக்கசப்பு மற்றும் வன்முறையை உண்டாக்கும் வகையில் பேச்சை ஒளிபரப்பிய அமைதி (Peace Tv) உருது மொழி இரண்டு லட்சம் பவுண்டும் மற்றும் அமைதி சேனலுக்கு ஒரு லட்சம்பவுண்டும் அபராதம் விதிக்க உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனைப்பற்றி ஆப்காம் அறிக்கையில் கூறியது: அமைதி தொலைக்காட்சி […]
Continue reading …மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்த அறிவிப்புகளில் கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் புதிய மாற்றம் ஏற்படும் என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். பிரதமர் மோடி அவர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியது: இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் நமது சுகாதார மற்றும் கல்வித் துறைகளில் மாற்றத்தக்க அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் தொழில்முனைவோரை உயர்த்தும், பொதுத்துறை பிரிவுகளுக்கு உதவி செய்யும். […]
Continue reading …இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் டோனி பற்றி சமீபகாலமாக பல கிரிக்கெட் வீரர்கள் அவளுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் டோனியை பற்றி அவருடைய அனுபவத்தை கூறியுள்ளார். இந்திய அணி எம்.எஸ் டோனியின் தலைமையில் 2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையும் மற்றும் 2011ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலக கோப்பையும் வெற்றி பெற்றுள்ளது. சில சமயங்களில் கோபமாக இருந்தாலும் மற்ற […]
Continue reading …திமுக தலைவர் ஸ்டாலினை அதிமுக அமைச்சர் மபோய் பாண்டியராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் :-இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக மக்கள் மீது அக்கறை உள்ளது போல் நாடகமாடும் மு.க.ஸ்டாலின் கொரோனா நோய் தொற்றின் வழியாகவாவது ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து விட மாட்டோமா என்று ஒவ்வொரு நாளும் எடுக்கும் முயற்சிகளை பார்த்து ஊர் சிரிக்கிறது. உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைக்கிறது கரோனா என்னும் கொடிய நோய். வல்லரசு நாடுகள் முதல் […]
Continue reading …வயது வித்தியாசம் பயன்படுத்திக்கொண்ட நண்பன் !!! புதுச்சேரியைச் சேர்ந்த 41 வயதாகும் கந்தசாமி. பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் சிக்கி பலியானார். இது குறித்த வழக்கை விபத்து எனப் பதிவு செய்த போலிஸார் வழக்கு விசாரணையை நடத்தி வந்தனர். ஆனால் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இறந்த கந்தசாமியின் தாயாரிடம் விசாரணை நடத்திய போலிஸார் அவர் சொல்லிய […]
Continue reading …சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவியது. பிறகு அங்கிருந்து உலகம் முழுவதும் வேகமாக பரவி பல உயிர்களை எடுத்துள்ளது. இதனால் சீனாவில் கொரோனாவால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த வைரஸால் அமெரிக்காவில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சீனா தான் கொரோனா வைரஸை உருவாக்கியது, இதற்கு காரணம் சீனா தான் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் […]
Continue reading …