Home » Entries posted by Shankar U (Page 675)
Entries posted by Shankar

தி.மு.க எம்.பி மீது கொலை மிரட்டலின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை!

Comments Off on தி.மு.க எம்.பி மீது கொலை மிரட்டலின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை!

திருநெல்வேலி தொகுதி திமுக எம்.பி ஆன ஞான திரவியம் மற்றும் அவருடைய மகன்கள் மீது காவல்துறையினர் கொலை மிரட்டல் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சங்கனபுரம் பகுதியை சேர்ந்தவர் குமாரி பகவதி. இவர் இன்று காலை அவருடைய கணவர் மற்றும் மகளுடன் சென்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.ஐ சந்தித்து புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் எம்.பி., ஞான திரவியம் எனக்கு உரிமையான ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சித்தார். மேலும் எம்பியும் […]

Continue reading …

ஒரே நாளில் 185 செவிலியர்கள் ராஜினாமா – பரபரப்பில் மேற்கு வங்காளம்!

Comments Off on ஒரே நாளில் 185 செவிலியர்கள் ராஜினாமா – பரபரப்பில் மேற்கு வங்காளம்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக உள்ளது. இந்த வைரசால் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளது. தற்போது மேற்கு வங்காளத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 225 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில் மணிப்பூரை சேர்ந்த செவிலியர்கள் அதிகமாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சமயத்தில் மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள் ஒரே நாளில் ராஜினாமா செய்துள்ளனர். இதற்கு என்ன காரணம் […]

Continue reading …

சச்சினிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நிறுவனம் காரணம் என்ன?

Comments Off on சச்சினிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நிறுவனம் காரணம் என்ன?

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஸ்பார்ட்டன். விளையாட்டு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் இந்த நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு சச்சினின் புகைப்படங்களை தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் பயன்படுத்த அவரிடம் அனுமதி வாங்கியது. ஆனால் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் ஒப்பந்தத்தை நீட்டிக்காமலேயே அவரது புகைப்படத்தை மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தது. இது சம்மந்தமாக சச்சின் தரப்பில் இருந்து நினைவூட்டல் அளித்த பின்னரும் தொடர்ந்து […]

Continue reading …

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 425 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு – அதிர்ச்சியில் டெல்லி!

Comments Off on கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 425 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு – அதிர்ச்சியில் டெல்லி!

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 80ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சென்ற 24 மணி நேரத்தில் புதியதாக 425 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனை டெல்லி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் டெல்லியில் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் […]

Continue reading …

வலிமை தயாரிப்பாளருக்கு அஜித் அனுப்பிய மெசேஜ் !

Comments Off on வலிமை தயாரிப்பாளருக்கு அஜித் அனுப்பிய மெசேஜ் !
வலிமை தயாரிப்பாளருக்கு அஜித் அனுப்பிய மெசேஜ் !

அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றிக்கு பின் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் ஆகியோருடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்துக்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. முக்கியமான ஒரு சண்டைக்காட்சியை படம் பிடித்துக் கொண்டிருக்கும் போது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் திட்டமிட்டப்படி படம் தீபாவளிக்கு வெளியாகாது எனத் தெரிகிறது. இந்நிலையில் இந்த படம் […]

Continue reading …

கொரோனா நோயாளி தப்பியோட்டம்: பதட்டத்தில் மருத்துவர்கள்!

Comments Off on கொரோனா நோயாளி தப்பியோட்டம்: பதட்டத்தில் மருத்துவர்கள்!

சென்னையில் உள்ள கோயம்பேடு பகுதி சின்மயா நகரை சேர்ந்த ஒரு நபர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதனிடையே கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்த தொழிலாளர்கள் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்பு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் இவருக்கு சென்ற 12ஆம் தேதி கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. ஆகவே இவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று […]

Continue reading …

சென்னை மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் – ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்!

Comments Off on சென்னை மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் – ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்!
சென்னை மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் – ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசியது: சென்னையை பொருத்தவரை மக்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவையானது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தொடுவதால் வாய், மூக்கு வழியாக வைரஸ் பரவுகிறது. கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலம் சவாலாக இருக்கிறது. இந்த மண்டலங்களில் வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுர நீர் வழங்கி வருகிறோம். தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதியில் கொரோனா கட்டுக்குள் வந்தது. மக்கள் முக கவசம் கை கழுவுவது மிகவும் அவசியமானது. ராயபுரம் மண்டலத்தில் தான் வைரஸின் தாக்கம் […]

Continue reading …

இஸ்லாமியர் இந்து பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் இஸ்லாமிய அமைப்புகள் – மத வெறியின் உச்சம்!

Comments Off on இஸ்லாமியர் இந்து பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் இஸ்லாமிய அமைப்புகள் – மத வெறியின் உச்சம்!
இஸ்லாமியர் இந்து பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் இஸ்லாமிய அமைப்புகள் – மத வெறியின் உச்சம்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியில் உள்ள ஒரு இஸ்லாமிய நபர் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் இந்து முறைப்படி அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த திருமண காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் ஆதி சிவனின் ஆசீர்வாதத்தோடு முப்பாட்டன் முருகனின் ஆசீர்வாதத்தோடு தமிழினத் தலைவன் பிரபாகரனின் ஆசீர்வாதத்தோடு இந்த கல்யாணம் நடக்கிறது என்று மணமகனாக சதாம் உசைன் அந்தப் பெண்ணை மணந்தார். இந்த […]

Continue reading …

கனிகா கபூர் பிளாஸ்மா தானத்தை ஏற்க மறுத்த மருத்துவர்கள் காரணம் என்ன?

Comments Off on கனிகா கபூர் பிளாஸ்மா தானத்தை ஏற்க மறுத்த மருத்துவர்கள் காரணம் என்ன?

கனிகா கபூர் பிளாஸ்மா தானத்தை ஏற்க மறுத்த மருத்துவர்கள் காரணம் என்ன? கொரோனா தொற்றில் இருந்து நீண்டநாள் சிகிச்சைக்கு பின்பு மீண்ட கனிகா கபூர் பிளாஸ்மா தானம் அளிக்க முன்வந்த நிலையில் ஏற்க மருத்துவர்கள் மறுத்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த பிரபல பின்னணிப் பாடகி கனிகா கபூர் கடந்த மார்ச் 15 ஆம் தேதி லண்டன் சென்றுவிட்டு லக்னோ திரும்பினார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் பின் […]

Continue reading …

இந்திய இராணுவத்தில் அதிரடி சட்ட திருத்தம் : இளைஞர்களுக்கு மூன்று ஆண்டு இராணுவத்தில் பதவி!

Comments Off on இந்திய இராணுவத்தில் அதிரடி சட்ட திருத்தம் : இளைஞர்களுக்கு மூன்று ஆண்டு இராணுவத்தில் பதவி!

இந்திய இராணுவம் உலகில் மூன்றாவது மிக பெரிய இராணுவம், 130 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்களின் போது கணிசமான தொகை இராணுவத்திற்கு ஒதுக்கப்படுகிறது. மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு சீர்திருத்தங்களை இராணுவத்தில் செய்து வருகிறது, இந்திய இராணுவ வீரர்களுக்கு தேவையான உடைகள் மற்றும் காலணிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் இந்தியாவிலேயே தற்போது தயாரிக்கப்பட்டு இராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படுகிறது. தற்போது அதில் மேலும் […]

Continue reading …